மேல்பாதி திரௌபதி அம்மன் கோவில் விவகாரம்..!! தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் இன்று விசாரணை!!

மேல்பாதி திரௌபதி அம்மன் கோவில் விவகாரம்..!! தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் இன்று விசாரணை!!

மேல்பாதி திரௌபதி அம்மன் கோவில் விவகாரம்..!! தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் இன்று விசாரணை!! தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவரிடம் ‘தர்மராஜா திரௌபதி அம்மன்’ கோயிலை திறந்து கோயில் உரிமையை வன்னியர் சமூகத்திற்கு வழங்கிடக்கோரி அஸ்வத்தாமன் மனு அளித்தார். விழுப்புரம் மாவட்டம், மேல்பாதி கிராமத்தில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த தர்மராஜா திரௌபதி அம்மன் கோயில் உள்ளது.மேல்பாதி ஊரின் மைய பகுதியில் அமைந்துள்ள இந்த திரெளபதி அம்மன் கோயிலில் கடந்த 2016-ஆம் வருடம் கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து 2022- … Read more

பழைய 500 மற்றும் 1000 நோட்டுகள் மாற்றாம் பணமதிப்பிழப்பு நடவடிக்கை! உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!

பழைய 500 மற்றும் 1000 நோட்டுகள் மாற்றாம் பணமதிப்பிழப்பு நடவடிக்கை! உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!

பழைய 500 மற்றும் 1000 நோட்டுகள் மாற்றாம் பணமதிப்பிழப்பு நடவடிக்கை! உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை! கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் எட்டாம் தேதி அன்று இரவு மோடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.அந்த அறிவிப்பில் புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது என கூறப்பட்டது.அதற்கு பதிலாக புதிய 500 ரூபாய் மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டது.மேலும் பழைய ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பவர்கள் வாங்கியின் மூலம் அதனை மாற்றி கொள்ளாலாம் … Read more