தமிழகத்தில் 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்யு மையம் எச்சரிக்கை

தமிழகத்தில் 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்யு மையம் எச்சரிக்கை

தமிழகத்தில் 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்யு மையம் எச்சரிக்கை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் நேற்று மாலையில் பல்வேறு இடங்களில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள கடைகளுக்குள் மழைநீர் புகுந்தது. மேலும் சென்னையில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் பல மாவட்டங்களில்  அடுத்த 3 … Read more

கனமழை எதிரொலி! இந்த இரண்டு மாவட்டங்களுக்கு மட்டும் இன்று பள்ளி கல்லூரிகள் விடுமுறை!

வெப்பச்சலனம் காரணமாக, இன்று தென் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்தது. இதற்கிடையில் மதுரை மாவட்டத்தில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது இதன் காரணமாக, மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழை நீர் சூழ்ந்து இருக்கிறது. இந்த சூழ்நிலையில், மழையின் காரணமாக, மதுரை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டு இருக்கிறது. … Read more

தென்காசியில் கனமழை எதிரொலி! குற்றால அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் வெள்ளம்!

Echo of heavy rain in Tenkasi! Flooding in Courtallam Falls!

தென்காசியில் கனமழை எதிரொலி! குற்றால அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் வெள்ளம்! குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தற்போது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக 26 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. பல மாவட்டங்களில் இரவு நேரத்தில் இருந்தே மழை கொட்டித் தீர்ப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பல இடங்களில் எல்லாம் இன்னும் தண்ணீரே வடியாமல் வெள்ளக்காடாக மக்களுக்கு … Read more

கனமழை காரணமாக நாளை இங்கெல்லாம் பள்ளி கல்லூரிகள் விடுமுறை! திடீர் அறிவிப்பு!

School and college holidays here tomorrow due to heavy rain! Sudden announcement!

கனமழை காரணமாக நாளை இங்கெல்லாம் பள்ளி கல்லூரிகள் விடுமுறை! திடீர் அறிவிப்பு! உலகமெங்கும் கொரோனா பரவலின் காரணமாக பல மாதங்கள் பள்ளிகள், கல்லூரிகள் என அனைத்தும் மூடப்பட்டன. இந்நிலையில் அதன் பிறகு தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டு நோய் தொற்று கட்டுக்குள் வந்ததன் காரணமாக மீண்டும் அனைத்தும் சகஜ நிலைக்கு திரும்ப ஆரம்பித்து உள்ளது. முதலில் பெரிய வகுப்பு பிள்ளைகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் நவம்பர் மாதம் முதல் தேதியில் இருந்து அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப் பட்டது. ஆனால் … Read more

டிசம்பரில் தான் கண்டிப்பாக விலை குறையும்! மத்திய அரசு பகீர் தகவல்!

Definitely going down in December! Central Government Pakir Information!

டிசம்பரில் தான் கண்டிப்பாக விலை குறையும்! மத்திய அரசு பகீர் தகவல்! தற்போது தக்காளியின் விலை அனைத்து மாநிலங்களிலும் அதிகரித்துள்ளது. அதுவும் பெட்ரோல், டீசல் விலையை காட்டிலும் தக்காளியின் விலை அதிகரித்து காணப்படுகிறது. நாம் அன்றாடப் பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படும் தக்காளி கிலோ 15 ரூபாய்க்கு விற்றது போய், தற்போது 100 மடங்கு அதிகரித்து 150 ரூபாய் வரை விற்று வருகின்றனர். ஆனாலும் விவசாயிகளுக்கு இதனால் எந்த லாபமும் இல்லை என்று ஒருபுறம் ஆதங்கமும் தெரிவித்து வருகின்றனர். இதன் … Read more

கோவிலுக்குள் தேங்கிய மழை நீர்! அதுவும் இங்கு இதுதான் முதல்முறையாம்!

Rainwater stagnated inside the temple! That and this is the first time here!

கோவிலுக்குள் தேங்கிய மழை நீர்! அதுவும் இங்கு இதுதான் முதல்முறையாம்! கடந்த 20 நாட்களாகவே தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கி உள்ளதன் காரணமாக அனைத்து இடங்களிலுமே மழை பொழிந்த வண்ணமே உள்ளது. அதனால் கடந்த வாரங்களில் அனைத்து மாவட்டங்களிலும் பள்ளிகள் உட்பட அனைத்தும் விடுமுறை விடப்பட்டன. அனைத்து நதிகளிலும், ஏரிகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது. நாம் ஆக்கிரமிப்பு செய்த நீர்நிலைகள் எல்லாம் எங்களுக்கு வழி விடுங்கள் என்று சொல்வது போல், அதனது இடங்களை கைப்பற்றும் நோக்கில் அதன் … Read more

கனமழையின் காரணமாக ஆந்திராவின் நிலைமை மிகவும் மோசம்! பலர் மாயம்! உயிர்பலி 17 ஐ எட்டியது!

The situation in Andhra Pradesh is very bad due to heavy rains! Many magic! Survival reaches 17!

கனமழையின் காரணமாக ஆந்திராவின் நிலைமை மிகவும் மோசம்! பலர் மாயம்! உயிர்பலி 17 ஐ எட்டியது! அந்தமான் கடல் பகுதிகளில் உருவாகிய தாழ்வு பகுதி, திடீரென்று தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. அதன் காரணமாக வட தமிழக கடலோரப் பகுதிகளை ஒட்டிய கடற்கரை பகுதிகளில் எல்லாம் இந்த தாழ்வு மண்டலம் கரையை கடந்ததன் காரணமாக பல மாநிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், உள்ளிட்ட பல பகுதிகளிலும் கனமழை முதல் அதிக மழை வரும் என்று … Read more

தற்போது பெய்து வரும் கனமழையால் புதுச்சேரியில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு!

Flood damage in Puducherry due to heavy rains!

தற்போது பெய்து வரும் கனமழையால் புதுச்சேரியில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு! தமிழகம் முழுவதுமே வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமடைந்துள்ளது. இது அந்த பருவம் தான் என்றாலும் இந்த வருடம் எப்பொழுதும் வரும் மழை பொழிவை காட்டிலும் கூடுதலான மழைப்பொழிவு பதிவாகி வருகிறது. ஆனால் இந்த முறை கேரளா, ஆந்திரா, கர்நாடகம், தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலுமே இயற்கை பேரிடர்கள் அதிகரித்து காணப்படுகின்றன. கடற்கரையோரப் பகுதிகளுக்கு அருகே உள்ள பலருக்கும் இது மிகப்பெரும் ஒரு சவாலான கால நிலையாக … Read more

சென்னை உட்பட மேலும் மூன்று மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகள் நாளையும் விடுமுறை!

Schools and colleges in three more districts, including Chennai, will be closed tomorrow!

சென்னை உட்பட மேலும் மூன்று மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகள் நாளையும் விடுமுறை! தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று இன்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி தென்மேற்கு வங்க கடல் மற்றும் வட தமிழக கடலோரப் பகுதிகளில் நிலை கொண்டுள்ளது. இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை காலை சென்னைக்கு அருகே கரையைக் கடக்கும் … Read more

தமிழகத்தில் தற்போது 6 மாவட்டங்களில் ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்!

Meteorological Center has issued Red Alert in 6 districts in Tamil Nadu at present.

தமிழகத்தில் தற்போது 6 மாவட்டங்களில் ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்! வங்க கடலில் கடந்த 13ஆம் தேதி உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மெதுவாக நகர்ந்து கொண்டு வருகிறது. தற்போது அது மேற்கு திசையில் நகர்ந்து தெற்கு மற்றும் வடக்கு கடற்கரைப் பகுதியை இன்று நெருங்குகிறது. எனவே கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது புதுச்சேரியில் இருந்து கிழக்கு, தென்கிழக்கு திசையில் 300 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னையில் … Read more