நிமிடத்தில் சளியை கரைத்து வெளியேற்றும் மூலிகை கஷாயம் – தயார் செய்வது எப்படி?
நிமிடத்தில் சளியை கரைத்து வெளியேற்றும் மூலிகை கஷாயம் – தயார் செய்வது எப்படி? தற்பொழுது மழைக்காலம் என்பதினால் சளி, இருமல் போன்ற பாதிப்புகள் நமக்கு எளிதில் தொற்றி விடும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது. சளி பிடித்து விட்டால் எந்த ஒரு உணவின் வாசனையையும் நுகர முடியாது. அதனோடு இருமல், காய்ச்சல் போன்ற பாதிப்புகளும் வர தொடங்கி விடும். இதற்கு மாத்திரைகள் பயன்படுத்தி சரி செய்வதை காட்டிலும் இயற்கை முறையில் மிளகு, தூதுவளை, சுக்கு உள்ளிட்ட பொருட்களை வைத்து … Read more