நுரையீரல் சளியை சட்டுனு விரட்டும் மூலிகை பானம்!

நுரையீரல் சளியை சட்டுனு விரட்டும் மூலிகை பானம்! நுரையீரலில் சளி கோர்த்துக் கொண்டால் சுவாசிக்க பெரும் சிரமமாக இருக்கும். உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைதல், மழைக்காலம், குளிர்க்காலம் உள்ளிட்ட பல காரணங்களால் ஏற்படும் இந்த சளியை கரைத்து வெளியேற்ற ஆடாதோடை, திப்பிலி உள்ளிட்ட மூலிகை பொருட்களை காய்ச்சி குடிக்க வேண்டும். தேவையான பொருட்கள்:- *ஆடாதோடை இலை *திப்பிலி *கற்பூரவல்லி *மிளகு *பூண்டு *மஞ்சள் தூள் *தேன் செய்முறை:- அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 1 1/2 … Read more

மார்பு சளி பாதிப்பை நிமிடத்தில் குணமாக்கும் “கற்பூரவல்லி டானிக்” – தயார் செய்வது எப்படி?

மார்பு சளி பாதிப்பை நிமிடத்தில் குணமாக்கும் “கற்பூரவல்லி டானிக்” – தயார் செய்வது எப்படி? சாதாரண சளி நாளடைவில் நெஞ்சு சளியாக உருவெடுத்து நமக்கு தீராத தொல்லையாக மாறி விடுகிறது. குழந்தைகள், பெரியவர்கள் என்று அனைவரும் இந்த பாதிப்பால் அவதியடைந்து வருகின்றனர். இந்த மார்பு சளியால் மூச்சு விடுதலில் சிரமம், தொண்டைப்புண் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படத் தொடங்கிவிடுகிறது. தொண்டை வலி, தொண்டை புண், நீஞ்சு அனத்தம், தலைவலி, மூக்கு ஒழுகுதல், மூக்கடைப்பு மூச்சு விடுதலில் சிரமம், வறட்டு … Read more

நெஞ்சில் அடைபட்டு கிடந்த சளி முழுவதும் கரைந்து வெளியேற இந்த கசாயம் குடிங்க..!!

நெஞ்சில் அடைபட்டு கிடந்த சளி முழுவதும் கரைந்து வெளியேற இந்த கசாயம் குடிங்க..!! சாதாரண இருமலுடன் சளி வந்தால் சில நாட்களில் சரியாகி விடும். ஆனால் நெஞ்சு சளி பாதிப்பாக இருந்தால் உடனடியாக சரியாகாது. சளியின் நிறத்தை வைத்தே அவை சாதாரண சளியா? இல்லை நெஞ்சு சளியா? என்று அறிந்து கொள்ள முடியும். நெஞ்சு சளிக்கான அறிகுறிகள்:- *மூக்கடைப்பு *உடல் சோர்வு *விடாத இருமல் *அடர் மஞ்சள் நிற சளி *தலைபாரம் தேவையான பொருட்கள்:- *எலுமிச்சை சாறு … Read more