இந்த மூலிகை பொடி இருந்தால் மருந்து மாத்திரைக்கு குட் பாய் தான்!

இந்த மூலிகை பொடி இருந்தால் மருந்து மாத்திரைக்கு குட் பாய் தான்!

இந்த மூலிகை பொடி இருந்தால் மருந்து மாத்திரைக்கு குட் பாய் தான்! 1)கொத்தமல்லி விதை இதை அரைத்து பொடியாக்கி ஒரு கிளாஸ் நீரில் போட்டு காய்ச்சி வடிகட்டி குடித்தால் தலைவலி, உடல் சோர்வு நீங்கும். 2)பட்டை ஒரு துண்டு பட்டையை அரைத்து பாலில் கலந்து பருகி வந்தால் உடல் எடை குறையும். 3)புதினா இந்த இலையை உலர்த்தி பொடியாக்கி வெந்நீரில் போட்டு குடித்து வந்தால் உடல் புத்துணர்ச்சி பெறும். 4)செண்டுமல்லி இந்த பூவை உலர்த்தி பொடியாக்கி தேநீர் … Read more

இந்த மூலிகை பொடி உடலில் உள்ள 1000 வியாதிகளை குணமாக்கும்!

இந்த மூலிகை பொடி உடலில் உள்ள 1000 வியாதிகளை குணமாக்கும்!

இந்த மூலிகை பொடி உடலில் உள்ள 1000 வியாதிகளை குணமாக்கும்! 1)வாதநாராயணன் இந்த இலையை அரைத்து பொடியாக்கி நீரில் போட்டு காய்ச்சி குடித்து வந்தால் கை கால் வலி, மூட்டு வலி, மூட்டு வீக்கம் முழுவதுமாக குணமாகும். 2)ஆடாதோடை ஆடாதொடை இலையை அரைத்து பொடியாக்கி கசாயம் செய்து குடித்து வந்தால் சளி, இருமல், சுவாசக் கோளாறு சரியாகும். 3)சித்தரத்தை இதை பொடியாக்கி பாலில் கலந்து குடித்து வந்தால் செரிமானக் கோளாறு அகலும். 4)இலவங்கம் +பட்டை இந்த இரண்டு … Read more