கலாச்சார சீர்கேட்டின் உச்சம்:! ரகசிய கருகலைப்பிற்கு ஆதரவளிக்கும் உச்சநீதிமன்றம்!!

கலாச்சார சீர்கேட்டின் உச்சம்:! ரகசிய கருகலைப்பிற்கு ஆதரவளிக்கும் உச்சநீதிமன்றம்!! தற்போது கலாச்சார சீரழிவால் பெண்கள் சிலர் திருமணத்திற்கு முன்பே கர்ப்பம் தருகின்றனர்.இவ்வாறு திருமணத்திற்கு மீறிய உறவினால் ஏற்படும் கர்ப்பத்தினை கலைக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக திருமணத்திற்கு முன் பெண் கர்ப்பமானால் கருவினை கலைக்க அனுமதி வழங்க கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு தற்போது வெளியாகி உள்ளது.அதில் நீதிபதிகள் கூறியதவாறு,”அனைத்து பெண்களுக்கும் கருக்கலைப்பு செய்து கொள்ள உரிமை உண்டு” … Read more

இனி மால்களில் நோ பார்க்கிங் சார்ஜ்! உயர் நீதிமன்றத்தின் முக்கிய தகவல்!

No more parking charges! Important Information of the High Court!

இனி மால்களில் நோ பார்க்கிங் சார்ஜ்! உயர் நீதிமன்றத்தின் முக்கிய தகவல்! இந்த காலத்தில் நகர மக்கள் பெரும்பான்மையோர் சினிமா மால் போன்றவற்றிலேயே நேரம் செலவழிக்கின்றனர். அவ்வாறு செல்லும் மக்கள் பலர் சில காரணங்களால் அவதிப்படுகின்றனர். அதில் ஒன்றுதான் பார்க்கிங் சார்ஜ். பொதுமக்கள் தங்களின் நேரத்தை செலவழிக்க மால்களுக்கு செல்கின்றனர். மால் என்பது பொதுவான இடம். வாங்க வரும் நபர்களுக்கு அவர்களே வண்டிகளை பார்க்கிங் செய்ய இடம் ஒதுக்க வேண்டும். இவ்வாறு இருக்கையில் சில மால்களில் பார்க்கிங் … Read more

ஒரு மரம் வெட்டினால் 10 மரக்கன்றுகள் நட வேண்டும்..! உயர் நீதிமன்ற கிளையின் அதிரடி உத்தரவு!!

உச்ச நீதிமன்றம் உத்தரவின்படி, சாலை விரிவாக்கத்திற்காக ஒரு மரம் வெட்டினால் 10 மரக்கன்றுகள் நட வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, சாலை விரிவாக்கத்திற்காக ஒரு மரத்தை வெட்டினால், அதற்கு ஈடாக 10 மரக்கன்றுகளை நட்டு அதனை முறையாகப் பராமரிக்க வேண்டும் என்றும் இல்லையெனில் சாலை விரிவாக்கத்திற்காக மரங்களை வெட்ட வேண்டாம் என்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும், சென்னை – மதுரை தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் … Read more