நேற்று தொடங்கிய எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு! அதிர்ச்சியில் கல்வி அதிகாரிகள்!!

நேற்று தொடங்கிய எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு! அதிர்ச்சியில் கல்வி அதிகாரிகள்!! கர்நாடக மாநிலத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. இந்நிலையில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடையின் காரணமாக அங்கு அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருப்பதற்காக தேர்வு மையங்களை சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் கர்நாடக மாநில பள்ளி கல்வித்துறை அமைச்சர் நேற்று முன்தினம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், கர்நாடக மாநிலத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மதம் சார்ந்த … Read more

எஸ்.எஸ்.எல்.சி தேர்வு தொடக்கம்! இதற்கு தடை விதிப்பு!!

எஸ்.எஸ்.எல்.சி தேர்வு தொடக்கம்! இதற்கு தடை விதிப்பு!! கர்நாடக மாநிலத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான எஸ்.எஸ்.எல்.சி தேர்வு இன்று தொடங்கியது. இதனையொட்டி தேர்வு மையங்களை சுற்றி 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக அம்மாநில முதல் மந்திரி பசவராஜ் கூறுகையில், முதலில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வாழ்த்துக்களை கூறிய அவர், தேர்வு நடத்துவதற்குரிய அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளதாக தெரிவித்தார். இந்நிலையில் கர்நாடக பள்ளி கல்வித்துறை அமைச்சர் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கர்நாடகத்தில் … Read more

தேர்வுகளுக்கும், இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை ஹிஜாப் வழக்கில் தலைமை நீதிபதி கருத்து!

தேர்வுகளுக்கும், இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை ஹிஜாப் வழக்கில் தலைமை நீதிபதி கருத்து! கர்நாடகத்தில் மாநிலத்தில் உள்ள அரசு பி.யூ.கல்லூரி ஒன்றில் அங்கு பயிலும் மாணவர்களுக்கு சீருடை கட்டுப்பாட்டை கொண்டுவந்து இஸ்லாமிய மாணவிகள் கல்லூரிக்குள் ஹிஜாப் அணிய தடை விதித்தது கல்லூரி நிர்வாகம். இதை எதிர்த்து இஸ்லாமிய மாணவிகள் பர்தா அணிந்து கல்லூரி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த மாநிலத்தில் இது பெரும் பிரச்சனையானதை தொடர்ந்து கர்நாடக அரசும் மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளில் மதத்தை வெளிப்படுத்தக்கூடிய ஆடைகளை … Read more

ஹிஜாப் விவகாரத்தில் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கருத்து தெரிவித்தவர்கள் மீது நடவடிக்கை!

ஹிஜாப் விவகாரத்தில் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கருத்து தெரிவித்தவர்கள் மீது நடவடிக்கை! கர்நாடகத்தில் உள்ள அரசு பி.யூ.கல்லூரி ஒன்றில் அங்கு பயிலும் மாணவர்களுக்கு சீருடை கட்டுப்பாட்டை கொண்டுவந்து இஸ்லாமிய மாணவிகள் கல்லூரிக்குள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து இஸ்லாமிய மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பெரும் பிரச்சனையானதை தொடர்ந்து கர்நாடக அரசும் மாணவர்கள் கல்வி நிலையங்களில் மதம் சார்ந்த ஆடைகளை அணிய தடை விதித்தது. இந்நிலையில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் இஸ்லாமிய மாணவிகள் இந்த ஆடை … Read more

மறு தேர்வுக்கு வாய்ப்பே கிடையாது! அதிரடியாக அறிவித்த அரசு!!

மறு தேர்வுக்கு வாய்ப்பே கிடையாது! அதிரடியாக அறிவித்த அரசு!! கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள அரசு பி.யூ.கல்லூரியில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து இஸ்லாமிய மாணவிகள் கல்லூரி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே கல்வி நிலையங்களில் சீருடை மட்டுமே அணிந்து வர வேண்டும் என்று கர்நாடக அரசு உத்தரவிட்டது. கல்லூரி நிர்வாகம் மற்றும் கர்நாடக அரசின் இந்த ஆடை கட்டுப்பாட்டை எதிர்த்து அதற்கு தடை விதிக்கக் கோரி இஸ்லாமிய மாணவிகள் … Read more

இன்று முழு அடைப்பு போராட்டம்! சட்டத்தின் தீர்ப்பை எதிர்க்கும் மக்கள்!

No more weekend curfews? Interview given by the Secretary of Health!

இன்று முழு அடைப்பு போராட்டம்! சட்டத்தின் தீர்ப்பை எதிர்க்கும் மக்கள்! கர்நாடக மாநிலத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் பர்தா அணிந்து வருவதற்கு தடை விதித்தனர். அவ்வாறு தடை விதித்ததும் மாணவர்களுக்கு இடையே கலவரம் நடக்கத் தொடங்கியது.கர்நாடக மாநிலத்தில் கடந்த டிசம்பர் மாதம் பி.யூ கல்லூரியில் படிக்கும் சில முஸ்லிம் மாணவர்கள் வகுப்பறைக்குள் பர்தா அணிந்து வந்துள்ளனர். அவர்கள் பர்தா அணிந்து வந்ததால் மாணவிகளை வகுப்பறைக்குள் அனுமதிக்கவில்லை. இதன் விளைவாக அந்த முஸ்லிம் மாணவிகள் கல்லூரி நிர்வாகத்தை … Read more

ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம்!

ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம்! கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள அரசு பி.யூ.கல்லூரியில் இஸ்லாமிய மாணவிகள் கல்லூரிக்கு ஹிஜாப், பர்தா அணிந்து வர தடை விதிக்கப்பட்டது. கல்லூரி நிர்வாகத்தின் இந்த ஆடை கட்டுபாட்டை எதிர்த்து இஸ்லாமிய மாணவிகள் பர்தா அணிந்து கல்லூரி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஹிஜாப் விவகாரத்தால் கர்நாடக மாநிலம் முழுவதும் மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், கல்லூரி நிர்வாகத்தின் இந்த ஆடை கட்டுபாட்டுக்கு … Read more

ஹிஜாப் வழக்கில் ஹோலி பண்டிகை முடியும் வரை காத்திருக்க சொன்ன உச்சநீதிமன்றம்!

ஹிஜாப் வழக்கில் ஹோலி பண்டிகை முடியும் வரை காத்திருக்க சொன்ன உச்சநீதிமன்றம்! கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள அரசு பி.யூ.கல்லூரியில் பயிலும் மாணவர்கள் அனைவரும் கல்லூரிக்கு சீருடை அணிந்து வரும்படி அந்த கல்லூரி நிர்வாகம் அறிவுறுத்தியது. இதன் காரணமாக இஸ்லாமிய மாணவிகள் கல்லூரிக்கு ஹிஜாப், பர்தா அணிந்து வர தடை விதிக்கப்பட்டது. கல்லூரி நிர்வாகத்தின் இந்த ஆடை கட்டுபாட்டை எதிர்த்து இஸ்லாமிய மாணவிகள் கல்லூரி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், கல்லூரி நிர்வாகத்தின் இந்த ஆடை … Read more

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தேர்வு எழுதாமல் வெளியேறிய மாணவிகள்!

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தேர்வு எழுதாமல் வெளியேறிய மாணவிகள்! கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள அரசு பி.யூ.கல்லூரியில் பயிலும் மாணவர்கள் அனைவரும் சீருடை அணிந்து கல்லூரிக்கு வரும்படி கல்லூரி நிர்வாகம் கூறியது. இதன் காரணமாக, இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வர தடை விதித்து சீருடை மட்டுமே அணிந்து வரும்படி அறிவுறுத்தியது கல்லூரி நிர்வாகம். கல்லூரி நிர்வாகத்தின் இந்த ஆடை கட்டுப்பாட்டை எதிர்த்து அந்த கல்லூரியில் பயின்று வந்த இஸ்லாமிய மாணவிகள் கல்லூரி வளாகத்தில் … Read more

ஹிஜாப் அணிவது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் இன்று அளித்துள்ள தீர்ப்பு!

ஹிஜாப் அணிவது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் இன்று அளித்துள்ள தீர்ப்பு! கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள அரசு பி.யூ.கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகள் அனைவரும் சீருடை அணிந்து வரும்படி கூறியது கல்லூரி நிர்வாகம். இந்த நிலையில், இஸ்லாமிய மதத்தை சேர்ந்த சில மாணவிகள் சீருடை மீது ஹிஜாப் அணிந்து வந்துள்ளனர். இதற்கு கல்லூரி நிர்வாகம் தடை விதித்தது. கல்லூரி நிர்வாகத்தின் இந்த ஆடை கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய மாணவிகள் பர்தா அணிந்து … Read more