அந்த நடிகையா இவர்? அடையாளமே தெரியலயே! ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

Is that the actress? The identity is unknown! Surprised fans!

அந்த நடிகையா இவர்? அடையாளமே தெரியலயே! ஆச்சரியத்தில் ரசிகர்கள்! இந்தி திரை உலகில் முன்னணி நடிகராக இருப்பவர் அக்க்ஷய் குமார் ஆவார். இவர் தமிழ் திரைபடத்தில் எந்திரன் 2.0 படத்தில் ரஜினி காந்த் உடன் வில்லன் கதாபாத்திரத்தில் கூட நடித்திருந்தார். தற்போது இந்தி இயக்குனர் ஒருவரின் நடிப்பில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அக்க்ஷய் குமார், ஹிமா குரோசி, வாணி கபூர், லாரா தத்தா, தலைவாசல் விஜய் என பலரும் நடித்துள்ளனர். இந்த திரைபடத்திற்கு பெல்பாட்டம் என … Read more

பிரபல சின்னத்திரை நடிகை மரணம்!! இருண்டு போனது சீரியல் உலகம்!!

Famous iconic actress dies !! The serial world went dark !!

பிரபல சின்னத்திரை நடிகை மரணம்!! இருண்டு போனது சீரியல் உலகம்!! சுரேகா சிக்ரி இந்தியவை சேர்ந்த  திரைப்பட , நாடக மற்றும் தொலைக்காட்சி நடிகை ஆவார். இந்தி நாட்க அரங்குகளின் ஒரு மூத்த நடிகையாவார்.  1978 ஆம் ஆண்டு அரசியல் திரைப்படமான கிசா குர்சி கா என்பதில் அறிமுகமானார், மேலும் பல இந்தி மற்றும் மலையாள படங்களில் நடித்துள்ளார். மேலும்  இந்திய தொலைக்காட்சித் தொடர்களிலும் துணைக் கதா பாத்திரங்களில் நடிக்கிறார். சிக்ரி தமஸ்  மற்றும் மம்மூ  என்ற திரைப்படங்களில் அவரது கதாப்பாத்திரத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான தேசிய திரைப்பட விருது … Read more

ஹிந்தி தெரியவில்லை என்பதற்காக வங்கிக் கடன் கொடுக்க மறுப்பு !!

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் வசித்து வரும் பாலசுப்பிரமணியம் என்பவர் ,அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவராக பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார். இவர் கங்கைகொண்ட சோழபுரத்தில் அடுத்த யுத்தபள்ளம் பகுதியை சொந்த ஊராகும்.இவர் கடந்த 15 வருடமாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வங்கிக் கணக்கு வைத்து வரும் வாடிக்கையாளராக உள்ளார். இந்நிலையில், ஜெயங்கொண்டம் பஸ் நிலையம் அருகிலுள்ள பாலசுப்ரமணியத்தின் இடத்தில் வணிக வளாகம் கட்ட முடிவு செய்து, கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் லோன் கேட்டு … Read more

என்னது ‘ராஜா ராணி 2’ ஹிந்தி சீரியலின்  ரீமேக்கா ?

பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவியில் ஆலியா மானசா நடிப்பில் ராஜா ராணி 2 என்ற சீரியல் உருவாக இருக்கிறது. இதில் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் திருமணம் சீரியலில் நடித்த நடிகர் சித்து நாயகனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கான ப்ரோமோ அண்மையில் வெளியிடப்பட்டது. ஹீரோ சமையல்காரன், படிக்காதவன். ஹீரோயின் போலீஸ் ஆக ஆசைப்படும் பெண்மணி. இந்த ப்ரோமோ வெளியானதும்  இது ஹிந்தி சீரியல்ஆன ‘தியா அர்  பாடி ஹம்’ என்ற சீரியலின் கதை என்று பலர் கூறி … Read more

பிரபல ஹிந்தி சீரியல் நடிகையின் அட்ராசிட்டி! கிளாமரில் பட்டைய கிளப்பும் குடும்ப குத்துவிளக்கு!

தொலைக்காட்சி தொடர்களில் குடும்பப்பாங்கான கதாபாத்திரத்திலும் சமூக வலைத்தளங்களில் கிளாமராகவும் தனது முகத்தை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளவர் ஹிந்தி சீரியல் நடிகை நிகிதா ஷர்மா. ஹிந்தியில் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் முன்னணி கதாநாயகியாக நடித்து பிரபலமான இவர் தனக்காக ஒரு ரசிகர் கூட்டத்தையும் பெற்றுள்ளார். நடிகை  நிகிதா ஷர்மா தோ  தில் ஏக் ஜான் , ஏ  ஹை ஆஷிக், சக்தி போன்ற பிரபலமான நெடுந்தொடர்களில் நடித்து பல வயது தரப்பினரையும் கவர்ந்தார்.இவர் பிரபலமான சீரியல் நடிகையாக ஹிந்தியில் … Read more

இந்தித் திணிப்பு: வைகோ ஆவேசம்!

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக் கொள்கைத் திட்டத்தினை செயல்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. இதன் மூலம்  மும்மொழிக் கொள்கையில் இந்தி மொழியை இந்தியா முழுமைக்கும் இந்தி கற்க வேண்டுமென அறிவுறுத்தி வருகிறது. இது குறித்து மதிமுக தலைவர் வைகோ பேசியதாவது,”இந்திய மாநிலங்களில் ஒற்றுமையுடன் வாழ பன்முகத் தன்மையை மத்திய பாஜக அரசு குலைக்க நினைக்கிறது. பன்முகத் தன்மைதான் இந்தியாவின் ஒற்றுமைக்கு பலம் சேர்க்கிறது. இதனை பாஜக உணரவில்லை”. “இந்தி ஆதிக்கத்தை நிலைநிறுத்த மத்திய அரசு … Read more

ஜனவரி 25 : தமிழ் மொழிக்காக தன் உயிரையே தியாகம் செய்த தமிழர்கள்! மொழிப்போர் தியாகிகள் தினம் இன்று..!!

ஜனவரி 25 : தமிழ் மொழிக்காக தன் உயிரையே தியாகம் செய்த தமிழர்கள்! மொழிப்போர் தியாகிகள் தினம் இன்று..!! தமிழின வரலாற்றில் மிக முக்கியன போராட்டம் மொழிப்போர் போராட்டமாகும். தமிழ்நாட்டில் இந்தி திணிப்பு செய்த காரணத்தால் தமிழர்கள் வெகுண்டெழுந்து வெற்றிபெற்ற போராட்டமே இந்தி எதிர்ப்பு போராட்டம். 1937 – ஆம் ஆண்டு மெட்ராஸ் மாகாண முதல்வர் ராஜாஜி இந்தி கட்டாய பாடம் என்று அறிவித்தார். இந்த அறிவிப்பு தமிழக தலைவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இது மொழித் … Read more

இந்தியை திணிக்கும் மத்திய பாஜக அரசுக்கு திமுக கண்டன ஆர்ப்பாட்டம்! ஸ்டாலின் மகள் நடத்தும் பள்ளிக்கு எதிராக எப்போது கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் பாஜக?

இந்தியை திணிக்கும் மத்திய பாஜக அரசுக்கு திமுக கண்டன ஆர்ப்பாட்டம்! ஸ்டாலின் மகள் நடத்தும் பள்ளிக்கு எதிராக எப்போது கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் பாஜக? திமுகவின் உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம் நேற்று திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த கூட்டத்தில் இந்தியை திணிக்கும் மத்திய பாஜக அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. மத்திய அரசு அலுவலகங்களும், சிபிஎஸ்இ பள்ளிகளிலும், தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் இந்தியில் எழுத்துக்கள் வங்கி பணப் … Read more

ஹிந்தி என்றாலே தமிழகத்தில் பிரச்சனையா? ஹிந்தி பேச்சு புரியாததால் கொலை? பதற்றத்தில் தமிழகம்?

வேலூரில் திருமணத்திற்காக வந்த இராணுவ வீரர் உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அது கொலையா இல்லை தற்கொலையா என போலீசார் தரப்பில் விசாரணை நடந்து வருகிறது. இராணுவ வீரர் மகேஷ் வேலூரில் கண்ணியம்பாடியை சேர்ந்தவர். இவர் தனது திருமணத்திற்காக ஒரு மாதம் விடுப்பு எடுத்து தனது சொந்த ஊரான கண்ணியம்பாடிக்கு வந்துள்ளார். புவனேஸ்வரி என்ற பெண்ணை கடந்த மாதம் 12 ஆம் நாள் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. புவனேஸ்வரி வேலூர் தாலுக்கா அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். … Read more