அஜீரணக் கோளாறை அசால்ட்டாக குணமாக்கும் பாட்டி வைத்தியம்!
அஜீரணக் கோளாறை அசால்ட்டாக குணமாக்கும் பாட்டி வைத்தியம்! எளிதில் செரிக்காத உணவை உட்கொண்டால் அஜீரணக் கோளாறு, மலச்சிக்கல், புளித்த ஏப்பம், நெஞ்செரிச்சல் உள்ளிட்ட பல பாதிப்புகள் ஏற்படும். இதில் அஜீர்ணக் கோளாறு முக்கிய பாதிப்பாக இருக்கின்றது. உண்ட உணவு செரிக்க வில்லை என்றால் உடல் ஆரோக்கியம் கெட்டு விடும். இந்த அஜீரணக் கோளாறை இயற்கை முறையில் குணப்படுத்துக் கொள்வது நல்லது. *பார்லி அரிசி 100 கிராம் அளவு பார்லி அரிசி எடுத்து கிண்ணத்தில் போட்டு தேவையான அளவு … Read more