இந்த ஒரு எண்ணெய் போதும் வெரிகோஸ் பிரச்சனைக்கு பாய் பாய் சொல்ல!!

இந்த ஒரு எண்ணெய் போதும் வெரிகோஸ் பிரச்சனைக்கு பாய் பாய் சொல்ல!! தினம்தோறும் பல மணி நேரம் நின்று கொண்டு வேலை செய்பவர்களுக்கு நரம்புகள் ஆங்காங்கே சுருண்டு வெரிகோஸ் பிரச்சனை ஏற்படும். வெரிகோஸ் வந்து விட்டாலே அவர்களின் கால் வலி சொல்லிக்க முடியாத அளவுக்கு இருக்கும். இதற்காக பல மருத்துவர்கள் கண்டு பல மருந்துகளை சாப்பிடுவர். அவ்வாறு சாப்பிடுபவர்களுக்கு இந்த பதிவு நல்ல பலனை அளிக்கும். வெரிகோஸ் உள்ளவர்கள் அதிக கால் வலியை உடையவர்கள் இதனை பின்பற்றலாம். … Read more

தினமும் வாகனம் ஓட்டி முதுகு வலி வருதா?? இந்த ஒன்று போதும் அனைத்து வலிகளுக்கும் ஒரே தீர்வு!!

தினமும் வாகனம் ஓட்டி முதுகு வலி வருதா?? இந்த ஒன்று போதும் அனைத்து வலிகளுக்கும் ஒரே தீர்வு!! பலரின் வேலையானது வாகனத்தை சார்ந்து உள்ளது. தினந்தோறும் வாகனத்தை ஓட்டும் படியான வேலை செய்பவர்களுக்கு அதிக அளவு முதுகு வலி ஏற்படும். முதுகு தண்டுவடம் வலுவிழந்து தினமும் இரவு தூங்க கூட முடியாத நிலைமையை உண்டாக்கும். அந்த வகையில் வாகனம் ஓட்ட அவர்களின் முதுகு வலியை போக்க இந்த ஒரு டிப்ஸை ஃபாலோ செய்தால் போதும். முதுகு வலி … Read more

அதிக அளவு டிப்ரஷனில் உள்ளீர்களா!! இந்த ஒரு ட்ரிங் போதும் உங்கள் கவலையை மறக்க!!

அதிக அளவு டிப்ரஷனில் உள்ளீர்களா!! இந்த ஒரு ட்ரிங் போதும் உங்கள் கவலையை மறக்க!! இந்த ஒரு பானம் உங்களது உடல் எடையை குறைக்க மிகவும் உதவும். கெட்ட கொழுப்புகளையும் கரைக்கும். மன அழுத்தத்தை தீர்த்து உங்களை ரிலாக்ஸாக வைத்துக் கொள்ள உதவும். மாரடைப்பு வருவதை தடுக்கும். மூளையை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள உதவும். உங்களுக்கு செரிமான கோளாறுகள் ஏதேனும் இருந்தால் அது விரைவில் குணமடையும். உங்களின் ரத்த ஓட்டத்தை சீராக்கும் தன்மையுடையது. தலைவலிக்கும் அருமருந்தாக பயன்படும். … Read more

வாய்ப்புண்ணை குணப்படுத்தும் புதிய வகை சட்னி! உடனே ட்ரை பண்ணுங்க!!

வாய்ப்புண்ணை குணப்படுத்தும் புதிய வகை சட்னி! உடனே ட்ரை பண்ணுங்க!! நம் முன்னோர்கள் உணவே மருந்து மருந்தே உணவு என்று கூறி இருப்பார்கள். ஏனென்றால் நாம் உண்ணும் உணவுகள் பலவற்றிற்கு மருந்தாக பயன்படும். நாம் தினசரி வாழ்க்கையில் உணவு எடுத்துக் கொள்ளும் விதம் பெரும்வாரியாக மாறுபட்டுள்ளது. அதிக அளவு காரமுள்ள தின்பண்டங்கள் மற்றும் ஃபாஸ்ட் ஃபுட் சாப்பிடுவதால் வயிறு மற்றும் வாய்களில் புண்கள் ஏற்படும். பலருக்கு தினந்தோறும் மாத்திரையை மருந்து சாப்பிடுவதாலும் வயிறு மற்றும் வாய்களில் புண்கள் … Read more

5 நிமிடத்தில் இருமலிலிருந்து ரிலீஃப்!!! இந்த ஒரு ஏலக்காய் போதும்!!

5 நிமிடத்தில் இருமலிலிருந்து ரிலீஃப்!!! இந்த ஒரு ஏலக்காய் போதும்!! காலநிலை மாறும் பொழுது உடல்நலமும் அதற்கு ஏற்ற போல் மாற முற்படும். அச்சமயங்களில் நமக்கு உடல் உபாதைகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. தற்பொழுது பருவநிலை மாற்றத்தால் மழை பெய்து வருகிறது. இதனால் பலருக்கும் காய்ச்சல் தலைவலி இரும்பல் என பல நோய்கள் உண்டாகிறது. இவ்வாறு தொடர் காய்ச்சல் தலைவலி இருமல் உள்ளவர்கள் இதனை பின்பற்றினாலே போதும். அதிக சளி இருமல் உள்ளவர்கள், கற்பூரவள்ளி துளசி … Read more

தேனி குளவி கடித்தால் உடனே இதை செய்யுங்கள்!!! வீட்டில் இருக்கும் இந்த பொருட்களே போதும்!

தேனி குளவி கடித்தால் உடனே இதை செய்யுங்கள்!!! வீட்டில் இருக்கும் இந்த பொருட்களே போதும்! நமது வீடுகளில் நமக்கே தெரியாமல் ஆங்காங்கே தேனி அல்லது குளவி கூடு கட்டி இருக்கும். குறிப்பாக நம் வீட்டின் பின்புறத்தில் செடி கொடிகள் வளர்த்தால் அதற்கு இடையே கூட அது கூடு கட்டி இருக்கும். அது தெரியாமல் நாம் கை வைத்து விட்டோம் என்றால் அந்த தேனீ அல்லது குளவி நம்மை கடித்து விடும். உயிர் போகும் விஷம் அதில் இல்லை … Read more

2 வாரம் இதை சாப்பிடுங்க! நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு மார்பகம் வளரும்!

அனைத்து பெண்களுக்கும் தனது மார்பகம் அழகாக பெரிதாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். ஆனால் உடம்பு வாகை பொறுத்து அவரது மார்பகங்கள் ஒழுங்கற்ற நிலையிலும் மிகவும் சிறிதாகவும் இருக்கும்.   பெண்களின் உடலை மிகவும் அழகாக காட்டுவது மார்பகங்களை என்று சொல்லலாம். அந்த மார்பகங்கள் மிகவும் சிறியதாக இருப்பதால் பெண்கள் மிகவும் கவலை அடைவதுண்டு. ஒரு சில பெண்கள் மார்பகங்கள் பெரிதாக இருந்தால் தான் ஆண்களுக்கு பிடிக்கும் என்று கருதுவதும் உண்டு. அதுவும் கல்யாணமான பெண்கள் இதைப்பற்றி … Read more

இதை சாப்பிட்ட 10 நிமிடத்தில் குதிகால் வலி, பாத எரிச்சல் சரியாகிவிடும்!

இதை சாப்பிட்ட பத்து நிமிடத்தில் உங்களின் குதிக்கால் வழி பாத வலி பாத எரிச்சல் ஆகியவை உடனடியாக சரியாகிடும். அதற்கான மருத்துவத்தை தான் இப்பொழுது நாம் பார்க்க போகின்றோம்.   கால் வலி பாத வலி வருவதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. அதிகமான உடல் எடையும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. அதேபோல உடம்பில் கால்சியம் சத்து குறைவாக இருந்தாலும் சரி அதிகமாக இருந்தாலும் சரி பாத எரிச்சல் குதிகால் வலி ஏற்படுகிறது.   பித்தம் அதிகமாக இருந்தாலும் … Read more

சிறுநீரக கல் இருந்த இடமே இல்லாமல் போய்விடும்! ஐஸ் கட்டி போதும்!

எப்பேர்பட்ட கெட்டவர்களும் சரி சிறுநீரக கல் வலி வந்தால் நினைப்பது என் எதிரிக்கு கூட இந்த வலி வரகூடாது என்று தான்.   தற்கொலையை மேல் என்ற அளவிற்கு அந்த வலி இருக்கும். அது அனுபவித்தவர்களுக்கு மட்டுமே தெரியும்,   நாம் அதிகமாக தண்ணீர் அருந்துவது இல்லை, வேலை வேலை என்று கம்யூட்டர் முன் உட்கார்ந்து வேலை செய்து எல்லாவற்றையும் மறந்து விடுகிறோம், அது தான் நம் சிறுநீரகத்தை பாதிக்கிறது.   கெட்ட நீரை வெளியேற்றும் பணி … Read more