தேன் கலந்த சின்ன வெங்காயம்! அடடே இதில் இத்தனை பயன்களா?

தேன் கலந்த சின்ன வெங்காயம்! அடடே இதில் இத்தனை பயன்களா? தேன் மற்றும் சின்ன வெங்காயம் இவை இரண்டும் உடலுக்கு மிகவும் நல்லது.மூச்சுப் பிரச்சனை உள்ளவர்கள் ஆஸ்துமா ,சளி தொல்லை, நுரையீரல் பிரச்சனை போன்றவர்களுக்கெல்லாம் ஒரே தீர்வு சின்ன வெங்காயமும் தேனும் தான். இரவு நேரங்களில் இந்த தேன் மற்றும் சின்ன வெங்காயத்தை சாப்பிட்டால் காலையில் மலத்தின் மூலம் நெஞ்சில் இருக்கும் சளி அனைத்தும் வெளியேறிவிடும். குறிப்பாக வெங்காயச்சாரையும் தேனையும் சம அளவு கலந்து சாப்பிட்டு வர … Read more

2 முறை மட்டும் சாப்பிடுங்க! எப்பேர்பட்ட சளியும் சரியாகி விடும்!

இரண்டு முறை மட்டும் இதனை பயன்படுத்தி பாருங்கள். கண்டிப்பாக எப்பேர்பட்ட நெஞ்சு சளியாக இருந்தாலும் சரி சாதாரண சளியாக இருந்தாலும் சரி குணமாகிவிடும்.   சில பேருக்கு எப்பொழுதும் சளி இருந்து கொண்டே இருக்கும். ஆஸ்துமாவினால் பிரச்சனைகள் ஏற்படும். நெஞ்சு சளி கட்டிக்கொண்டு வராமல் இருக்கும். கிளைமேட் மாறும் பொழுது சளி வந்த விடும். அவர்கள் அனைவரும் இதனை பயன்படுத்தினால் நல்ல பலன்கள் கிடைக்கும்.   இதற்கு கற்பூரவள்ளி மிகவும் பயன்படுகிறது. கற்பூரவள்ளியை நாம் அனைவரும் வீட்டில் … Read more

ஒரு ஸ்பூன் காபி பவுடர் போதும்! முகம் தங்கம் போல் மின்னும்!

ஒரு கப் காபி காலையில் உங்கள் புத்துணர்ச்சியை அதிகரிப்பது மட்டுமல்லாமல், உங்கள் சோர்வு அடைந்துள்ள நிறத்தையும் மேம்படுத்த உதவுகிறது. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் வயது ஆவதை தடுத்து நிறுத்தும், எக்ஸ்ஃபோலியேட்டிங் பண்புகளை கொண்டுள்ளது. ஒரு காபி மாஸ்க் உங்கள் சருமத்திற்கு நன்மை தருகிறது. காபி உங்கள் சரும செல்களை மாசு, புகை போன்ற சுற்றுச்சூழல் நச்சுக்களால் ஏற்படும் சேதத்திலிருந்து உங்கள் சருமத்தை பாதுகாக்கும். இது சரும செல்களில் அதிகப்படியான கொழுப்பைக் குறைத்து, சருமத்தை இறுக்கமாக்கும். 1. காபி … Read more

வியாழக்கிழமைகளில் மௌனவிரதம் இருப்பது ஏன்? ஸ்ரீதட்சணாமூர்த்திக்கு உகந்த நாள்!

வியாழக்கிழமைகளில் மௌனவிரதம் இருப்பது ஏன்? ஸ்ரீதட்சணாமூர்த்திக்கு உகந்த நாள்! ஒரு சிலர் விசேஷ நாட்களில் மௌன விரதம் இருப்பது வழக்கம்தான். வகையில்சிவாலயங்களில் கல்லால மரத்தின் கீழ் தட்சிணாமூர்த்தி சீடர்களுடன் தெற்கு நோக்கி வீற்றிருப்பார். இவர் பேசும் மௌன மொழி என கூறப்படுகிறது. இவர் பேசுவதில்லை. சைகை மூலம் உலகத்திற்கு பெரும் தத்துவத்தைச் சொல்கிறார். இதனால் தான் இவருக்கு ஊமைத்துரை, மௌனச்சாமி என்ற பெயர்கள் உண்டு. வீரபாண்டிய கட்டபொம்மனின் தம்பிக்கு ஊமைத்துரை என்று தான் பெயர். மௌனமாக இருப்பது … Read more

மூட்டுவலியை தாங்கி கொள்ள முடியவில்லையா? இதை செய்தால் போதும் பட்டுனு பறந்து போயிடும்!..

மூட்டுவலியை தாங்கி கொள்ள முடியவில்லையா? இதை செய்தால் போதும் பட்டுனு பறந்து போயிடும்!.. இந்த மூட்டுவலி உங்களை தொற்றி கொண்டதா.. உங்களை விட்டு போக மாட்டிகுதா இதை டெய்லி பண்ணுங்க அப்பறம் பாருங்க நீங்களே ஓட ஆரம்பித்து விடுவீங்க.வாங்க எப்டி சரி செய்யலாம்னு பார்க்கலாம்.தோள்களை சரியான நிலையில் வைப்பதாலும் முதுகுத் தண்டை நிமிர்த்தியபடி உட்காருவதிலும் நல்ல பலன் கிடைக்கும். ஹைஹீல்ஸ் காலணிகளைத் தவிர்க்க வேண்டும். இது இடுப்பு மற்றும் கால் மூட்டுகளில் அழுத்தத்தை ஏற்படுத்தும்.பகல் உணவுக்குப் பின் … Read more

முழங்கை கருமை நீங்க! இதனை செய்து பாருங்கள்!  

முழங்கை கருமை நீங்க! இதனை செய்து பாருங்கள்!   அனைத்து பெண்களும் அவரவர்களின் அழகில் கவனம் செலுத்துவது வழக்கம்தான். பெண்களுக்கு முழங்கை கருமை நீங்கி வெள்ளையாக மாற முதலில் 1ஃ2 கப் தண்ணீரில் புதினாவை சேர்த்து கொதிக்க விட்டு பின் அதில் பாதி எலுமிச்சையை பிழிந்து அந்த நீரை முழங்கையில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து பின் வெதுவெதுப்பான நீரில் கழுவவேண்டும்.   மேலும் இவ்வாறு தினமும் செய்து வந்தால் அப்பகுதியில் உள்ள இறந்த செல்கள் … Read more

தென்னை சர்க்கரை தென்னை தேன் அசத்தும் விவசாயிகள்! அதிக லாபத்தால் மகிழ்ச்சி

தென்னை சர்க்கரை தென்னை தேன் அசத்தும் விவசாயிகள்! அதிக லாபத்தில் மகிழ்ச்சி தென்னையிலிருந்து சர்க்கரை மற்றும் தேனை எடுத்து கடலூர் மாவட்ட விவசாயிகள் அசத்தி வருகின்றனர், மதுவிலக்கு கொள்கையில் சில மாற்றங்களை செய்து தமிழக அரசு தென்னை மரத்திலிருந்து நீராபானம் எடுக்கலாம் என்று விதிமுறையை தளர்த்தியது. இதனைத்தொடர்ந்து தென்னை விவசாயிகள் நீராபானம் எடுத்து வணிகரீதியாக விற்பனைக்கு விற்பனை செய்து வருகின்றனர், நீராபானம் கள்ளாக மாறாமல் இருக்க தொழில்நுட்பம் மூலம் விவசாயிகளுக்கு விவசாய அலுவலர்கள் பயிற்சி கொடுத்து வருகின்றனர். … Read more