லடாக் எல்லையில் பதுங்கும் சீனா: ஆக்கிரமிப்பு காஷ்மீரை சீனாவிடமிருந்து கைப்பற்றுகிறதா இந்தியா?

கடந்த சில நாட்களுக்கு முன்பு லடாக்கின் கிழக்குப் பகுதியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில், சீனா வீரர்களுக்கும், இந்திய வீரர்களுக்கும் துப்பாக்கிச் சூடு ஏற்பட்டது. இதில் முதலில் தாக்கிய சீனா, இந்திய வீரர்களில் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். அதன்பிறகு இந்திய வீரர்கள் கொடுத்த பதிலடியில் சீனாவின் தரப்பில் 40 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியானது. அதன் பிறகு மத்திய அரசின் இராணுவ நடவடிக்கைகளினால், சீனாவின் ராணுவ வீரர்கள் எல்லையிலிருந்து 2 கிலோமீட்டர்கள் பின்வாங்கிச் சென்றனர். இருப்பினும் கிழக்கு … Read more

எல்லையில் வீரர்கள் மீண்டும் மோதலா.? இணையத்தில் வெளியான வீடியோவால் பரபரப்பு!

எல்லையில் வீரர்கள் மீண்டும் மோதலா.? இணையத்தில் வெளியான வீடியோவால் பரபரப்பு!

சீனாவுடன் ஏற்பட்ட இராணுவ மோதலில் இந்திய வீரர்கள் 3 பேர் பலி! எல்லையில் பதற்றம்

சீனாவுடன் ஏற்பட்ட இராணுவ மோதலில் இந்திய வீரர்கள் 3 பேர் பலி! எல்லையில் பதற்றம்

இந்தியா – சீனா பேச்சு வார்த்தை தொடக்கம்! நிரந்தர தீர்வு கிடைக்குமா.?

இந்தியா – சீனா பேச்சு வார்த்தை தொடக்கம்! நிரந்தர தீர்வு கிடைக்குமா.?

கொரோனா தொற்றால் தொல்லை கொடுத்த சீனா தற்போது எல்லையிலும் சண்டை மூட்டுகிறது..!!

இந்தியாவின் அருகில் உள்ள பல்வேறு அண்டை நாடுகளில் ஒன்று சீனா. அதில் பாகிஸ்தானை போல சீனாவும் ஏதாவது ஒரு விதத்தில் நமக்கு தொல்லை கொடுத்து வருகிறது. சீனா கடந்த 2017ஆம் ஆண்டில் வடகிழக்கு மாநிலமான லடாக்கின் பாங்காக் ஏரி பகுதியில் அத்துமீறி ஊடுருவியது. அதன் பிறகு சிக்கிமின் டோக்லாம் பகுதியில் ஊடுருவி தொல்லை கொடுத்து வந்தது. இந்த நிலையில் இந்திய-சீனாவின் வடகிழக்கு எல்லையான சிக்கிம் பகுதியில் இருநாட்டு வீரர்களுக்கும் இடையில் லேசான சண்டை ஏற்பட்டது. இந்த சண்டை … Read more