லடாக் எல்லையில் பதுங்கும் சீனா: ஆக்கிரமிப்பு காஷ்மீரை சீனாவிடமிருந்து கைப்பற்றுகிறதா இந்தியா?
கடந்த சில நாட்களுக்கு முன்பு லடாக்கின் கிழக்குப் பகுதியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில், சீனா வீரர்களுக்கும், இந்திய வீரர்களுக்கும் துப்பாக்கிச் சூடு ஏற்பட்டது. இதில் முதலில் தாக்கிய சீனா, இந்திய வீரர்களில் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். அதன்பிறகு இந்திய வீரர்கள் கொடுத்த பதிலடியில் சீனாவின் தரப்பில் 40 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியானது. அதன் பிறகு மத்திய அரசின் இராணுவ நடவடிக்கைகளினால், சீனாவின் ராணுவ வீரர்கள் எல்லையிலிருந்து 2 கிலோமீட்டர்கள் பின்வாங்கிச் சென்றனர். இருப்பினும் கிழக்கு … Read more