பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கை! இந்தியாவிடம் மேலும் கடனுதவி!!

பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கை! இந்தியாவிடம் மேலும் கடனுதவி!! இலங்கை தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. இதனால் அங்கு விலைவாசி கடுமையாக உயர்ந்து வருகிறது. அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை அந்நாட்டில் பல மடங்கு உயர்ந்துள்ளது. அந்நியச்செலாவணி பற்றாக்குறையால் இலங்கையில் எரிபொருள் இறக்குமதி உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் இறக்குமதியில் தட்டுப்பாடு நிலவுகிறது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. பொருளாதார நெருக்கடியால் … Read more

முதலில் வருவோருக்கு முன்னுரிமை அடிப்படையில் இலவசம்! மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு!!

முதலில் வருவோருக்கு முன்னுரிமை அடிப்படையில் இலவசம்! மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு!! கொரோனா தொற்றின் தீவிர பரவல் காரணமாக இந்தியாவில் பல்வேறு கொரோனா தடுப்பு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டன. அந்த வகையில் கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவில் சர்வதேச விமான சேவைக்கு தடை விதிக்கப்பட்டு, உள்நாட்டு விமான சேவை மட்டும் நடைபெற்று வந்தது. இதனிடையே கடந்த ஆண்டு மத்தியில் கொரோனா தொற்றின் பரவல் குறைந்து வந்த சமயத்தில் அதன் உருமாற்றமான டெல்டா வகை கொரோனா நாடெங்கும் … Read more

தொலைபேசி அழைப்புகளில் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் ரத்தாகிறது!

தொலைபேசி அழைப்புகளில் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் ரத்தாகிறது! கடந்த 2019ம் ஆண்டு சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் அதன்பின் உலகின் பல்வேறு நாடுகளில் வேகமாக பரவி தனது தீவிர பரவலால் உலக நாடுகளை அச்சுறுத்தி வந்தது. அந்த வகையில் இந்த கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வந்தது. எனவே, இதுகுறித்த விழிப்புணர்வை நாட்டு மக்களிடையே ஏற்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தன. அந்த வகையில் தொலைக்காட்சி, வானொலி … Read more

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்று தொடக்கம்! முதல் போட்டியில் சென்னை, கொல்கத்தா அணிகள் மோதல்!!

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்று தொடக்கம்! முதல் போட்டியில் சென்னை, கொல்கத்தா அணிகள் மோதல்!! நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. இன்று நடைபெற உள்ள முதல் போட்டியில் சென்னை, கொல்கத்தா ஆகிய அணிகள் மோத உள்ளன. இந்த போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது. இதனிடையே நேற்று முன்தினம் சென்னை அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி விலகினார். இதனையடுத்து சென்னை அணியின் புதிய கேப்டனாக ரவீந்திர ஜடேஜா நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்த … Read more

உக்ரைன் போர் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை தடாலடியாக அறிவித்த வெளியுறவுத்துறை மந்திரி!

உக்ரைன் போர் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை தடாலடியாக அறிவித்த வெளியுறவுத்துறை மந்திரி! உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ள விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற மாநிலங்களவையில் காங்கிரஸ் உள்ளிட்ட பிற கட்சியை சேர்ந்த எம்.பி-க்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அதற்கு பதில் அளித்து வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் பேசுகையில், உக்ரைன் போரை தொடர்ந்து நமது பக்கத்து நாடுகளில் என்ன நடக்கிறது என்பதை நாங்கள் மிகக் கவனமாக கண்காணித்து வருகிறோம். ரஷ்யா, சீனா உள்பட பல்வேறு நாடுகளில் சர்வதேச உறவுகளில் … Read more

உயிர் நண்பனுக்காக கூட கொள்கை மாறாத இந்தியா ஐ.நா.சபையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!

உக்ரைன் மற்றும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்கிடையே கடந்த 24ஆம் தேதி முதல் கடுமையான போர் நடைபெற்று வருகிறது.இந்தப் போரில் இருநாடுகளும் ராணுவ ரீதியாக பல இழப்புகளை சந்தித்திருக்கின்றன. அதேநேரம் உக்ரைன் தன்னுடைய நாட்டு பிரஜைகளையும், தன்னுடைய முக்கிய பகுதிகளையும் இழந்திருக்கிறது.ரஷியாவின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகள் கடுமையான கண்டனங்களை பதிவு செய்தார்கள். அமெரிக்கா, இங்கிலாந்து, உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவின் மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்தனர். இதன் தாக்கம் காரணமாக கச்சா எண்ணெயின் … Read more

ஐபிஎல் போட்டியில் 25 சதவீத ரசிகர்களுக்கு அனுமதி! போட்டியை நேரில் காண தொடங்கிய முன்பதிவு!!

ஐபிஎல் போட்டியில் 25 சதவீத ரசிகர்களுக்கு அனுமதி! போட்டியை நேரில் காண தொடங்கிய முன்பதிவு!! நடப்பாண்டு ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 26-ந் தேதி தொடங்க உள்ளது. இந்தாண்டு நடைபெற உள்ள முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது. ஐபிஎல் தொடரில் இந்த முறை லக்னோ மற்றும் குஜராத் ஆகிய இரண்டு அணிகள் கூடுதலாக இணைந்துள்ளதால் … Read more

இந்தியாவில் விதிக்கப்பட்ட கொரோனா கட்டுபாடுகளை முழுவதுமாக விலக்க மத்திய அரசு முடிவு!

இந்தியாவில் விதிக்கப்பட்ட கொரோனா கட்டுபாடுகளை முழுவதுமாக விலக்க மத்திய அரசு முடிவு! இந்தியாவில் நிலவி வந்த கொரோனா பரவலால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. எனவே கொரோனா தொற்றை கட்டுபடுத்த இந்தியாவில் மத்திய, மாநில அரசுகள் கொரோனா கட்டுபாடுகளை விதித்தன. இதனிடையே இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று பெருமளவு குறைந்து கொண்டு வருகிறது. மேலும் நாட்டில் நிலவி வந்த கொரோனா தொற்றின் மூன்றாவது அலையும் முடிவுக்கு வந்துள்ளது. இதையடுத்து இந்தியாவில் விதிக்கப்பட்டிருந்த கொரோனா கட்டுப்பாடுகளை முழுவதுமாக … Read more

இதுவரை இல்லாத வகையில் டெல்டா மற்றும் ஒமைக்ரான் இணைந்து பரவுகிறது! ஆய்வாளர்கள் அதிர்ச்சி!!

இதுவரை இல்லாத வகையில் டெல்டா மற்றும் ஒமைக்ரான் இணைந்து பரவுகிறது! ஆய்வாளர்கள் அதிர்ச்சி!! இந்தியாவில் கொரோனா மற்றும் கொரோனாவின் உருமாற்றமான ஒமைக்ரான் வைரஸ் பரவலின் பாதிப்பு கடந்த சில வாரங்களாக குறைந்து கொண்டு வருகிறது. இதனால் நாடெங்கும் அமல்படுத்தப்பட்டிருந்த கட்டுப்பாடுகளில் தளர்வு அளிக்கப்பட்டு மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர். இந்நிலையில் கொரோனாவின் உருமாற்றங்களான டெல்டா மற்றும் ஒமைக்ரான் சேர்ந்து புதிய வகை வைரஸ் உருவாகியுள்ளது. இதற்கு டெல்டாக்ரான் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த டெல்டாக்ரான் வைரஸ் மார்ச் … Read more

அதிகரித்து வரும் கொரோனா! நிபுணர்கள் அளித்துள்ள பதில்!!

அதிகரித்து வரும் கொரோனா! நிபுணர்கள் அளித்துள்ள பதில்!! இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று பரவலின் பாதிப்பு குறைந்துகொண்டு வருகிறது. இதனால் நாட்டில் பரவி வந்த கொரோனாவின் மூன்றாம் அலை முடிவுக்கு வந்துள்ளது. இதையடுத்து மக்கள் அனைவரும் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர். இந்த நிலையில், தென்கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதையடுத்து இந்தியாவில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய … Read more