இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் ஜப்பான் ₹3.2 லட்சம் கோடி முதலீடு செய்யும்: பிரதமர் மோடி

டெல்லியில் ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடாவுடன் கூட்டறிக்கையை வெளியிட்ட பிரதமர் நரேந்திர மோடி, அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஜப்பான் இந்தியாவில் தனது முதலீட்டு இலக்கை 5 டிரில்லியன் யென் அல்லது ₹3.2 லட்சம் கோடியாக உயர்த்தும் என்றார். “இந்தியாவின் மிகப்பெரிய முதலீட்டாளர்களில் ஜப்பான் ஒன்றாகும். மும்பை-அகமதாபாத் அதிவேக ரயில் பாதையில் இந்தியா-ஜப்பான் ‘ஒரு குழு- ஒரு திட்டமாக’ செயல்படுகின்றன,” என்று அவர் மேலும் கூறினார்.

உக்ரைனில் வன்முறையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்: இந்தியா மற்றும் ஜப்பான்

புதுடெல்லி: இந்தோவில் சீனாவின் பங்கு மற்றும் நடவடிக்கைகள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தபோதும், உக்ரைனில் வன்முறையை உடனடியாக நிறுத்தவும், சண்டையிடும் தரப்பினரிடையே பேச்சுவார்த்தையின் பாதைக்குத் திரும்பவும் பிரதமர் நரேந்திர மோடியும் அவரது ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடாவும் அழைப்பு விடுத்துள்ளனர். -பசிபிக் பிராந்தியம், பெய்ஜிங்குடன் இரு நாடுகளுக்கும் வெவ்வேறு பிராந்திய மோதல்கள் உள்ளன. சனிக்கிழமை மாலை புது தில்லியில் நடந்த 14வது ஆண்டு இந்தியா-ஜப்பான் இருதரப்பு உச்சிமாநாட்டில், ஜப்பான் யென் (JPY) 5 டிரில்லியன் (US$ 42 … Read more

கொரோனா பரவல் திடீர் அதிகரிப்பு! எச்சரித்துள்ள மத்திய அரசு!!

கொரோனா பரவல் திடீர் அதிகரிப்பு! எச்சரித்துள்ள மத்திய அரசு!! நாடு முழுவதிலும் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வந்த கொரோனா தொற்றின் தாக்கம் சமீப நாட்களாக குறைந்து கொண்டு வருகிறது. இதையடுத்து மக்கள் அனைவரும் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர். இந்த நிலையில், தென்கிழக்கு ஆசியாவில் கொரோனா பாதிப்பு திடீரென அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதன் காரணமாக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதி உள்ளார். … Read more

இனி அரிசி ஒரு கிலோ ரூ 400! தொடர்ந்து அதிகரிக்கும் விலைவாசி!

Now a kilo of rice is Rs 400! Continually rising prices!

இனி அரிசி ஒரு கிலோ ரூ 400! தொடர்ந்து அதிகரிக்கும் விலைவாசி! இந்த கொரோனா தொற்று இரண்டு ஆண்டுகளாக மக்களை பாதித்து வருகிறது.இந்த தொற்றால் அனைத்து நாடுகளும் பொருளாதார ரீதியாக பின்னடைவை சந்தித்துள்ளது. இந்த தொற்று காரணத்தினால் உலகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதுமட்டுமின்றி ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு ஏற்றுமதி-இறக்குமதி போன்றவை தடை செய்யப்பட்டிருந்தது. இந்த காரணங்களினால் அனைத்து நாடுகளும் பொருளாதாரத்தில் கடும் வீழ்ச்சியை சந்தித்தது. அந்தவகையில் தற்போது இலங்கை பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. வர்த்தகம் … Read more

ரஷ்யாவை இந்தியா ஆதரிக்கிறதா? கண்டனம் தெரிவிக்கும் அமெரிக்கா!

Does India support Russia? Condemning America!

ரஷ்யாவை இந்தியா ஆதரிக்கிறதா? கண்டனம் தெரிவிக்கும் அமெரிக்கா! உக்ரைன் மற்றும் ரஷ்யா கிடையே 14 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து போர் நடைபெற்று வருகிறது. போர் தொடங்கி சில நாட்களிலேயே குறிப்பிட்ட இடங்களில் மட்டும் மக்களின் நலன் கருதி தற்காலிகமாக கோரை நிறுத்துவதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்தார். குறிப்பிட்ட அந்த பகுதிகளை தவிர்த்து தற்போது வரை மற்ற பகுதிகளில் போர் நடைபெற்று தான் வருகிறது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் அணு உலை மீது ரஷ்யா தாக்கியது … Read more

நாடு முழுவதும் இன்று தொடங்கிய ‘கோர்பேவேக்ஸ்’ தடுப்பூசி செலுத்தும் பணி!

நாடு முழுவதும் இன்று தொடங்கிய ‘கோர்பேவேக்ஸ்’ தடுப்பூசி செலுத்தும் பணி! இந்தியாவில் 12 வயதிலிருந்து 14 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் பணி இன்று முதல் தொடங்கி உள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் உள்ள உகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வந்தது. குறுகிய காலத்திலேயே வேகமாக பரவி உலக நாடுகள் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வந்தது இந்த கொரோனா வைரஸ். எனவே கொரோனா … Read more

மருத்துவ மாணவர்களுக்கு குட் நியூஸ்! உக்ரைன் வெளியிட்ட அறிவிப்பு!

Good news for medical students! Announcement issued by Ukraine!

மருத்துவ மாணவர்களுக்கு குட் நியூஸ்! உக்ரைன் வெளியிட்ட அறிவிப்பு! உக்ரைன் மற்றும் ரஷ்யா கிடையே 15நாட்களுக்கும் மேலாக போர் நடைபெற்று வருகின்றது.உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த காரணமாக உலக நாடுகள் அனைத்தும் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.மேலும் பல நாடுகள் தங்களின் சேவைகளை ரஷ்யாவில் நிறுத்தி வைத்துள்ளனர்.அந்தவரிசையில் அமெரிக்கா தனது வங்கி செயல்பாடுகளை ரஷ்யாவில் நிறுத்தி வைத்துள்ளனர்.இவ்வாறு இருக்கையில் உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போரில் இந்திய மருத்துவ மாணவர்கள் சிக்கிக் கொண்டனர்.இவர்களை மீட்பதில் இந்தியா … Read more

ஜடேஜா, அஷ்வின் உள்ளிட்ட வீரர்களுக்கு பாராட்டு தெரிவித்த ரோஹித் சர்மா!

ஜடேஜா, அஷ்வின் உள்ளிட்ட வீரர்களுக்கு பாராட்டு தெரிவித்த ரோஹித் சர்மா! இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுமையாக கைப்பற்றியது இந்திய அணி. இதில் இரு நாடுகளுக்கிடையே மொகாலியில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்க்ஸ் வெற்றி பெற்றது. அடுத்ததாக இரண்டாவது டெஸ்ட் போட்டி கடந்த சனிக்கிழமை பெங்களூருவில் பகல்-இரவு ஆட்டமாக தொடங்கி நடைபெற்று வந்தது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடிய … Read more

உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட மருத்துவ மாணவர்கள் தங்கள் படிப்பை தொடர மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கை!

உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட மருத்துவ மாணவர்கள் தங்கள் படிப்பை தொடர மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கை! உக்ரைன் மீது ரஷிய ராணுவம் போர் தொடுத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் அச்சமடைந்த உக்ரைன் மக்கள் அண்டை நாடுகளில் சென்று தஞ்சம் அடைந்து வருகின்றனர். ரஷியா தனது தீவிர தாக்குதலால் உக்ரைன் நாட்டின் பல முக்கிய நகரங்களை கைபற்றி வருகிறது. உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் இந்த போரினால் உக்ரைன் நாட்டில் இந்தியா உள்பட பல லட்சக்கணக்கான … Read more

இந்த வயதினரும் இனி தடுப்பூசி செலுத்திக்கொள்வது அவசியம்! மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு!!

இந்த வயதினரும் இனி தடுப்பூசி செலுத்திக்கொள்வது அவசியம்! மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு!! கடந்த 2019-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் சீனாவில் உள்ள உகான் நகரில் முதன்முதலாக கண்டறியப்பட்டது கொரோனா வைரஸ். அதன்பிறகு, உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. இந்த கொரோனா வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் அனைத்தும் திணறிக் கொண்டிருந்தன. இந்த நிலையில், கொரோனா பரவலை குறைத்து நோயின் தீவிரத்தை கட்டுப்படுத்த உலக நாடுகள் அனைத்தும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை … Read more