திடீரென 10 மடங்கு அதிகமாக உயர்ந்த உயிரிழப்பு!! கூச்சலிடும் மக்கள்!!

Sudden 10 times higher death toll !! Screaming people !!

திடீரென 10 மடங்கு அதிகமாக உயர்ந்த உயிரிழப்பு!! கூச்சலிடும் மக்கள்!! கொரோனா பரவல் கடந்த ஒன்றரை வருடமாக மக்களிடையே பெரும் பாதிப்பை ஏற்படுத்து வருகிறது. இதன் கோரதாண்டவத்தால் மக்கள் பெரும் பீதியில் உள்ளனர். உயிர்களை பாதுகாக்க இன்றா நாளைய என்ற நிலைக்கு வந்துவிட்டனர். மேலும் தற்போது இந்த வருடம் பரவி வரும் கொரோனா வைராஸின் 2 ஆம் அலை அதிக வீரியத்தை கொண்டுள்ளதால் கட்டுபாடுகள் மேலும் கடுமையாவே காணப்படுகிறது. இந்த நிடையில் ஆக்சிஜன் தட்டுபாடு காரணமாக பல … Read more

ஆக்சிஜன் பற்றா குறையால் மேலும் 11 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு!! பரிதவிக்கும் உறவினர்கள்!!

11 more corona patients die due to lack of oxygen !!

ஆக்சிஜன் பற்றா குறையால் மேலும் 11 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு!! பரிதவிக்கும் உறவினர்கள்!! இந்தியாவில் தொடர்ந்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்தியா முழுவதும் கொரோனா நோயாளிகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனிலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக பலர் பரிதாபமாக உயிரிழக்கும் சம்பவம் அங்காங்கே தொடந்து கொண்டு தான் உள்ளது. கொரோனா பரவல் காரணமாக இந்தியாவில் பல நாடுகாளில் முழு ஊடங்கு பிறப்பிக்கபட்டு வருகின்றது. இதைத் தொடர்ந்து நேற்று அதிகாலை 4 மணி முதல் … Read more

2000 ரூபாய் எப்போ தருவாங்க!! ரேஷன் அட்டைதாரார்களுக்கு அடிச்ச லக்!! தேதி அறிவிக்கப்பட்டது!!

When to give 2000 rupees !! Lucky for ration card holders !! Date announced !!

2000 ரூபாய் எப்போ தருவாங்க!! ரேஷன் அட்டைதாரார்களுக்கு அடிச்ச லக்!! தேதி அறிவிக்கப்பட்டது!! தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு தீவிரமாக பரவிக் கொண்டிருக்கிறது. இந்த தொற்று பரவல் காரணமாக பலரும் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து அன்றாட வாழ்விற்கு தேவையானவை கூட இல்லாமல் தவித்து வருகின்றனர். இவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் முதல்வராக பதவியேற்ற உடனடியாக மு.க.ஸ்டாலின் மக்களுக்கு பயனளிக்கும் வகையில் செயல்பட்டுள்ளார். நேற்று ஐந்து திட்டங்களுக்கான ஆவணங்களில் முதல்வர் ஸ்டாலின் கையொப்பம் இட்டிருக்கிறார். அதில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ.4,000 … Read more

ஐடி மற்றும் சர்வதேச நிறுவனங்களை சார்ந்த ஊழியர்களுக்கு தொடர்ந்து பணி செய்ய கேள்விக்குறி?? பெங்களூரில் பரபரப்பு!!

Question to continue working for IT and international based employees ?? Excitement in Bangalore !!

ஐடி மற்றும் சர்வதேச நிறுவனங்களை சார்ந்த ஊழியர்களுக்கு தொடர்ந்து பணி செய்ய கேள்விக்குறி?? பெங்களூரில் பரபரப்பு!! கொரோனா தொற்று 2 ஆம் அலை மக்களிடையே  வேகமாக பரவி வரும் நிலையில், தமிழக அரசு பல்வேறுக் கட்டுப்பாடுகளை அமலுக்கு கொண்டுவந்து உள்ளது. இதைத் தொடர்ந்து இன்று மாநில அரசு ஒரு முக்கிய அறிவிப்பையும் வெளியிட்டது. அது நாளை மறுநாள் அதாவது மே 1௦0 ஆம் தேதி அதிகாலை 4 மணி முதல் மே 24 ஆம் தேதி அதிகாலை … Read more

இடுகாடாக மாறிய இந்தியா! அதிகரிக்கும் கொரோனா பலி எண்ணிக்கை!

India turned into a graveyard! Increasing number of corona kills!

இடுகாடாக மாறிய இந்தியா! அதிகரிக்கும் கொரோனா பலி எண்ணிக்கை! கொரோனா தொற்றானது சென்ற ஆண்டு வுஹான் பகுதியில் சீனாவில் தொடங்கியது.அங்கு தொடங்கி நாடு முழுவதும் பரவ ஆரம்பித்தது.அதனையடுத்து படிப்படியாக அனைத்து அண்டை நாடுகளிலும் கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவியது.இதனால் உலகளவில் பொருளாதாரத்தில் அதிக அளவு வீழ்ச்சியடைந்திருந்தது.குறிப்பாக அமெரிக்கா,பிரேசில்,பிரான்ஸ்,ரஷ்யா மற்றும் இந்தியா அதிக அளவில் பாதித்தது. இந்தியாவானது கொரோனா தொற்றின் பாதிப்பில் நான்காவது இடத்திலிருந்தது.தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை உருவாகி தீவிரமாக பரவி வருவதால்,இந்தியா அமரிக்காவுக்கு நிகராக … Read more

இந்தியாவிற்கு கொரோனா வேக்சின் தர முடியாது!! இந்தியா அதுக்கெல்லாம் சரிபட்டு வராது!!

இந்தியாவிற்கு கொரோனா வேக்சின் தர முடியாது!! இந்தியா அதுக்கெல்லாம் சரிபட்டு வராது!! நாடு முழுவதும் பரவி வரும் வைரஸின் 2 ஆம் அலை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக வீரியத்தை கொண்டுது என் சுகாதரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் மத்திய அரசு தற்போது பல கடுமையான கட்டுப்பாடுகளை கொண்டு வந்து உள்ளது. மேலும் மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி அவசியம் போட்டுக் கொள்ள வேண்டும் என மத்திய அரசு மற்றும் சுகாதரத்துறை உத்தரவிட்டுள்ளது. இதனால் கொரோனா … Read more

உச்சத்தை தொட்ட கொரோனா! பலி எண்ணிக்கை 32 லட்சத்தை எட்டியது!

Corona touching the top! The death toll has reached 32 lakh!

உச்சத்தை தொட்ட கொரோனா! பலி எண்ணிக்கை 32 லட்சத்தை எட்டியது! கொரோனா தொற்றானது சென்ற ஆண்டு சீனாவிலுள்ள வுஹான் பகுதியில் ஆரம்பித்தது.இத்தொற்று படிப்படியாக ஐரோப்பியா,அமெரிக்க,ரஷ்யா என உலக நாடுகள் அனைத்திலும் பரவியது.அதனையடுத்து அத்தொற்று இந்தியாவிற்கும் பரவியது.இருப்பினும் உலக நாடுகள் மத்தியில் கொரோனா தொற்றின் பாதிப்பில் இந்தியா நான்காம் இடத்தில் இருந்தது.ஆனால் தற்போது இந்தியா 2வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.அதனால் இந்தியாவில் பல கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளனர்.முதலில் இத்தொற்று அதிக அளவு காணப்பட்டதால் இந்தியா முழுவதும் முழு ஊரடங்கை அமல்படுத்தினர். அதனையடுத்து … Read more

இரண்டாம் இடத்திற்கு வந்த இந்தியா! நாளுக்குநாள் அதிகரிக்கும் கொரோனா!

India came in second! Corona increasing day by day!

இரண்டாம் இடத்திற்கு வந்த இந்தியா! நாளுக்குநாள் அதிகரிக்கும் கொரோனா! சென்ற ஆண்டு சீனாவில் வுஹான் பகுதியில் தொடங்கிய கொரோனா தொற்று தற்போது உலகெங்கும் பரவி மக்களை காவு வாங்கி வருகிறது.பெரியவர்கள் முதல் சிறியவர் என அனைவரையும் பெருமளவு பாதித்து வருகிறது.அதனைத்தொடர்ந்து இத்தொற்று எவ்விதத்தில் பரவுவுகிறது என்பதை ஆராயிந்து கண்டுபிடிப்பதற்கே வெகு நாட்கள் ஆகிவிட்டது.அதன்பின் தொற்று அதிவேகமாக பரவ ஆரம்பித்ததால் சென்ற ஆண்டு பல நாடுகளில் ஊரடங்கை அமல்படுத்தினர்.அவ்வாறு அமல்படுத்தியதில் இந்தியாவும் ஒன்று.இந்தியாவில் அதிக அளவு கொரோனா தொற்று … Read more

சொன்னதை செய்து காட்டிய அமெரிக்கா!

சொன்னதை செய்து காட்டிய அமெரிக்கா!

நோய் தொற்று காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்ற நம்முடைய நாட்டிற்கு அமெரிக்காவின் முதல் கட்ட நிவாரண பொருட்கள் தற்சமயம் வந்து சேர்ந்திருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. அமெரிக்காவின் ராணுவவிமானம் நேற்று அமெரிக்காவில் இருந்து கிளம்பி இன்று இந்தியா வந்து இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. இந்த நோய்த்தொற்றின் முதல் அலையின் போது அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளுக்கு இந்தியா ஏராளமான உதவிகளை செய்தது. இந்தியாவின் அந்த செயலை ஐநா சபையும் பாராட்டியது. ஆனால் தற்சமயம் இரண்டாவது அலையால் இந்தியா மிகக் கடுமையாக … Read more

மே மாதம் 15ஆம் தேதி வரையில் இந்த சேவை முற்றிலுமாக ரத்து! அதிரடி அறிவிப்பை வெளியிட்ட அரசு!

மே மாதம் 15ஆம் தேதி வரையில் இந்த சேவை முற்றிலுமாக ரத்து! அதிரடி அறிவிப்பை வெளியிட்ட அரசு!

ஒட்டுமொத்த உலகத்தையும் உலுக்கி வரும் கொரோனா தொற்று காரணமாக, மொத்த உலகமும் கடந்த ஒரு வருட காலமாகவே ஊரடங்கிலேயே இருந்து வந்தது. அதாவது ஊரடங்கு என்பது முதன்முதலில் கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25ஆம் தேதி இந்தியாவில் தான் போடப்பட்டது. அதனை பின்தொடர்ந்து தான் மற்ற நாடுகள் ஊரடங்கு உத்தரவுகளை பிறப்பித்தனர்.அன்று தொடங்கிய ஊரடங்கு சுமார் ஒரு வருட காலத்தை கடந்தும் இன்று வரையில் இந்தியாவில் மட்டுமல்லாமல் உலக நாடுகளிலும் ஆங்காங்கு போடப்பட்டு தான் இருக்கிறது. … Read more