ரஷ்யா-உக்ரைன் போர் : ரஷிய ராணுவத்திடம் சிக்கியதாக கூறி, உதவி கேட்டு மீண்டும் வீடியோ வெளியிட்டுள்ள இந்தியர்கள்!!

ரஷ்யா-உக்ரைன் போர் : ரஷிய ராணுவத்திடம் சிக்கியதாக கூறி, உதவி கேட்டு மீண்டும் வீடியோ வெளியிட்டுள்ள இந்தியர்கள்!! ரஷ்யா-உக்ரைன் நாடுகள் மத்தியில் சமீபகாலமாக தொடர்ந்து போர் நடந்து வருகிறது. இதற்கிடையே, ரஷியாவில் அதிக சம்பளத்துடன் வேலை இருப்பதாக கூறி சில இந்தியாவை சேர்ந்த இளைஞர்களை அழைத்து ரஷிய ராணுவத்தில் கட்டாயப்படுத்தி சேர்த்து போரில் ஈடுபடுத்துவதாக அண்மையில் குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதில் சிக்கிய அரியானா, பஞ்சாப், உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த இந்தியர்கள் அண்மையில் வீடியோ ஒன்றினை வெளியிட்டனர். இந்நிலையில் … Read more

உலகக் கோப்பை நாயகன் யுவராஜ் சிங் என்ன இப்படி சொல்லிட்டாரு !!

உலகக் கோப்பை நாயகன் யுவராஜ் சிங் என்ன இப்படி சொல்லிட்டாரு !! உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது அக்டோபர் 5 ஆம் தேதி இந்தியாவில் நடைப்பெறவிருக்கிறது.அதில் இந்திய அணியும்,ஒரு அணியாக விளையாடவுள்ளது என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது. இந்திய அணியில் ரோகித் ஷர்மா,விராட் கோலி,ஹர்திக் பாண்டியா,சுப்மன் கில், , ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், குல்தீப் யாதவ், முகமது ஷமி, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ்.அஷ்வின், போன்ற 15 … Read more

புனித யாத்திரையில் உணவுப்பொருட்களுக்கு தடை!!

புனித யாத்திரையில் உணவுப்பொருட்களுக்கு தடை!!   அமர்நாத் யாத்திரையில் நாற்பதுக்கும் மேற்பட்ட உணவுப்பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்துக்கள் வணங்கும் தெய்வங்களில் ஒன்றான சிவபெருமான், இந்தியர்களால் மட்டுமல்லாமல் பல நாட்டு மக்களாலும் வணங்கப்படுகிறார். ஒவ்வொரு கோடை மாதங்களிலும் தெற்கு காஷ்மீரில் உள்ள இமயமலை பகுதியில் அமர்நாத் என்ற குகை அருகே இயற்கையான முறையில் பனியில் உருவாகும் லிங்கத்தை காண நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மக்கள் திரண்டு வருகின்றனர். 2023- ஆம் ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை ஜூலை 1 … Read more

சூழ்நிலையை பார்த்துக் கொண்டு உள்ளோம்! தகுந்த நேரத்தில் செயல் படுத்துவோம்! – மத்திய அரசு!

We are watching the situation! We will act in a timely manner! - Central government!

சூழ்நிலையை பார்த்துக் கொண்டு உள்ளோம்! தகுந்த நேரத்தில் செயல் படுத்துவோம்! – மத்திய அரசு! தற்போது ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் தொடர்ந்து படையெடுத்து அதன் பெரும்பான்மையான பகுதிகளை கைப்பற்றி விட்டனர் என்பது குறிப்பிடத் தக்கது. இதற்க்கு காரணம் அங்கிருந்து அமெரிக்கப் படைகள் திரும்பபெற்றதுதான் என்றும் சிலர் கூறி வருகின்றனர். தற்போது அதை தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியானதை தொடர்ந்து, தலீபான்கள் பெரும்பான்மையான மாகாணங்களை கைப்பற்றி விட்டனர். தலைநகர் காபூலும் அவர்களது முற்றுகையில் சிக்கி விட்டது. இதை … Read more

அங்கிருந்து வெளியேறி விட்டால் பரவாயில்லை! கோரிக்கை விடுத்த இந்தியா!

It's okay to get out of there! India made the request!

அங்கிருந்து வெளியேறி விட்டால் பரவாயில்லை! கோரிக்கை விடுத்த இந்தியா! ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறி வருவதால், தலிபான் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் அங்கே அதிகரித்து வருகிறது. ஏற்கனவே பல பகுதிகளை தங்கள் கைவசம் வைத்திருந்த தலிபான் பயங்கரவாதிகள், இப்போது ஒவ்வொரு பெரிய நகரங்களையும் கைப்பற்றி வருகிறார்கள். அதனை தொடர்ந்து மாகாணங்களை கைப்பற்றும் முயற்சியில் தீவிரமாக சண்டையிட்டும் வருகின்றனர். அந்த வகையில் ஆப்கானிஸ்தானின் நான்காவது பெரிய நகரமான மசார் இ ஷரிப் நகரை  கைப்பற்ற திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் … Read more

இன்று மாலை நாட்டு மக்களிடம் உரையாற்ற உள்ளார் பிரதமர் மோடி!

பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “இன்று மாலை ஆறு மணிக்கு நாட்டுமக்கள் அனைவரிடமும் தொலைக்காட்சி வாயிலாக உரையாற்ற உள்ளார்” என்னும் தகவலை  பதிவிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இது மட்டுமன்றி தனது ட்விட்டர் பக்கத்தில், “நாட்டு மக்களுக்கு ஒரு முக்கியமான செய்தியை தெரியப்படுத்த வேண்டும்” என்றும் குறிப்பிட்டுள்ளார். அது என்ன செய்தி என்பது குறித்து எந்த விதமான தகவல்களையும் அவர் வெளியிடவில்லை. அத்துடன் பிரதமர் மோடி தனது உரையாற்றலை நாட்டில் உள்ள அனைத்து மக்களும் கட்டாயம் … Read more