சிறுவர்கள் மன அழுத்தத்தின் காரணமாக தான் அங்கிருந்து தப்பித்து செல்கின்றனர்-டாக்டர் R G ஆனந்த் பேட்டி!

தமிழக அரசு சிறார் கூர்நோக்கு மையங்கள் பாதுகாப்பு மையங்கள் ஆகியவற்றில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். சிறுவர்கள் மன அழுத்தத்தின் காரணமாக தான் அங்கிருந்து தப்பித்து செல்கின்றனர். கூடுதலாக ஆலோசகர்களை நியமித்து மன அழுத்தம் போக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்திற்கு சமீப காலமாக தமிழக அரசு சரிவர ஒத்துழைப்பு அளிக்கவில்லை. இது குறித்து நேரடியாக தமிழக முதல்வரை விரைவில் சந்திக்க உள்ளேன். புதுக்கோட்டையில் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு குழு … Read more

பிடிஆர் ஆடியோ 2 ! அமைச்சர் சுப்பிரமணியன் பேட்டி!

பிடிஆர் ஆடியோ 2 ! அமைச்சர் சுப்பிரமணியன் பேட்டி. தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அதிமுக ஆட்சியில் நடைபெற்ற பல்வேறு முறைகேடுகள் பற்றி செய்தியாளர்களிடம் பேசிய போது, பிடிஆர் குறித்து வெளியான இரண்டாவது ஆடியோ தொடர்பாக பதிலளித்து பேசியது சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. அதிமுக ஆட்சியில் பல்வேறு துறைகளில் ஊழல் நடந்துள்ளதை சிஏஜி அறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது. அதிமுக ஆட்சியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெவ்வேறு பெயர்களில் … Read more

ராஜமெளலிக்கு பாராட்டு! மணிரத்னம் பேட்டி

ராஜமெளலிக்கு பாராட்டு! மணிரத்னம் பேட்டி. கல்கி எழுதிய பொன்னியின் செல்வனுக்கு திரை வடிவம் கொடுக்க எம்ஜிஆர், கமல்ஹாசன் தொடங்கி தமிழ் திரையுலகை சேர்ந்த பல்வேறு ஜாம்பவான்கள் முயன்ற போதிலும், அது நிறைவேற்ற முடியாமல் போனது. இறுதியாக இதனை ஒரு சவாலாக ஏற்ற இயக்குனர் மணிரத்னம், தமிழ் சினிமாவின் நீண்ட நாள் கனவாக இருந்த பொன்னியின் செல்வன் படத்தை நனவாக்கினார். இப்படத்தின் முதல் பாகம் கடந்தாண்டு ரிலீசாகி பிரம்மாண்ட வெற்றியை ருசித்தது. லைகா நிறுவனம் மிகப்பெரிய பொருட்செலவில் தயாரித்துள்ள  … Read more

தமிழ்நாடு பாஜக விவகாரத்தில் என்னை இழுக்காதீர்கள்: ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் பேட்டி

தமிழ்நாடு பாஜக விவகாரத்தில் என்னை இழுக்காதீர்கள்: ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் பேட்டி தெலுங்கான மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது; G-ஸ்கொயர் நிறுவனத்தில் நடைபெற்றுவரும் வருமானவரித் துறை சோதனை குறித்து நான் கருத்து கூற விரும்பவில்லை.நான் பாஜக தலைவராக இருந்தபோது அனைத்து கூட்டணிக் கட்சி தலைவர்களிடமும் மரியாதையுடன் நடந்திருக்கிறேன். அனைவருக்கும் கருத்துக் கூற உரிமையுண்டு அதனடிப்படையில் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவரது … Read more

கூட்டுறவு சங்கங்கள் மூலம் பெண்களுக்கு மாதாந்திர உதவித்தொகை ! அமைச்சர் பெரியகருப்பன் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! 

கூட்டுறவு சங்கங்கள் மூலம் பெண்களுக்கு மாதாந்திர உதவித்தொகை ! அமைச்சர் பெரியகருப்பன் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!  “மகளிருக்கான மாதாந்திர உதவித்தொகையை கூட்டுறவுத்துறை மூலம் வழங்க அனுமதி கேட்டுள்ளோம் : அதற்கென கூட்டுறவுத்துறை வங்கிகள் , நியாய விலைக்கடைகளின் கட்டமைப்பை மேம்படுத்தி வருகிறோம்” “பொதுத்துறை வங்கிகளுடன் போட்டியிடும் வகையில் கூட்டுறவு வங்கிகளின் செயல்பாட்டை விரைவாகவும் , தரமாகவும் வழங்கும் வகையில் தொழில்நுட்பங்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன “அமைச்சர் பெரியகருப்பன் பேட்டி. சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கூட்டுறவுத்துறை சார்பில் 44 அறிவிப்புகள் வெளியிடப்பட்டிருந்த … Read more

மிரட்டல் உருட்டலுக்கு பயப்பட மாட்டேன் பாதை யாத்திரைக்கு 31 ஆயிரம் பேர் விருப்பம் – அண்ணாமலை!!

சி.பி.ஐ.யில் இந்த வாரம் புகார் செய்வேன். மிரட்டல், உருட்டலுக்கு பயப்பட மாட்டேன் பாதை யாத்திரைக்கு 31 ஆயிரம் பேர் விருப்பம் அண்ணாமலை பேட்டி. டெல்லியில் 3 தினங்களுக்கு முன் அமீத்ஷாவை சந்தித்த போது கர்நாடக தேர்தல் குறித்து பேசும் போது புதிய கல்வி கொள்கை சாராம்சம் மானில மொழிகளுக்கு முக்கியத்துவம் தரவது தான். உள்துறை அமைச்சகத்தில் எந்த ஒரு தகவல் சொன்னாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். திமுக எந்த விசயமாக இருந்தாலும் ஆர்ப்பாட்டம், போராட்டமாக பார்க்கின்றனர். மத்திய … Read more

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது தான் சமத்துவ மக்கள் கட்சியின் ஒரே நோக்கம் – சரத்குமார்!!

  தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது தான் சமத்துவ மக்கள் கட்சியின் ஒரே நோக்கம் – சரத்குமார்!! பொது மக்களின் பிரச்சினைகளை மையமாக வைத்து போராடி வருகிறோம். அதில் நிச்சயமாக வெற்றி பெறுவோம் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஸ்கார்ட் கிருஷ்ணா கல்லூரியின் 130 வது ஆண்டு விழாவில் பங்கேற்பதற்காக சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் என்று நாகர்கோவில் வந்தார் முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டி … Read more

இபிஎஸ்-ஓபிஎஸ் சந்திக்க வாய்ப்பே இல்லை! ஓபன்னீர்செல்வம் இணைப்பு எப்போதும் நடக்காது முன்னாள் அமைச்சரின் பரபரப்பு பேட்டி!  

இபிஎஸ்-ஓபிஎஸ் சந்திக்க வாய்ப்பே இல்லை! ஓ பன்னீர்செல்வம் இணைப்பு எப்போதும் நடக்காது முன்னாள் அமைச்சரின் பரபரப்பு பேட்டி!  ஓபிஎஸ் இபிஎஸ் சந்திக்க 100 சதவீதம் வாய்ப்பு இல்லை ஓ.பன்னீர்செல்வத்தின் இணைப்பு என்பது நடக்கவே நடக்காது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுகவினர் பணம் பட்டுவாடா செய்வதாக தேர்தல் ஆணையர் சத்ய பிரதசாகுவிடம்  முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புகார் அளித்த பின் செய்தியாளர்களை சந்தித்து  கூறுகையில் பழனிச்சாமியும் பன்னீர்செல்வமும் சந்திப்பதற்கு … Read more

மத்திய அரசில் ரூ.50,000 வரை சம்பளத்தில் பணிபுரிய விருப்பமா? இதோ உங்களுக்கான அரிய வாய்ப்பு !

1) நிறுவனம்: ICMR – National Institute for Research in Reproductive and Child Health 2) இடம்: மகாராஷ்ட்ரா 3) காலி பணியிடங்கள்: மொத்தம் 02 காலி பணியிடங்கள் உள்ளது 4) பணிகள்: – Project Scientific Support – Scientist-B 5) கல்வித்தகுதிகள்: மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் முதுகலை பட்டம் அல்லது முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 6) வயது … Read more

தேச ஒற்றுமை நடை யாத்திரையில் ராகுல் காந்தியை கொன்று விட்டேன் என பேசிய நபர்! குழம்பிப்போன மக்கள்!

தேச ஒற்றுமை நடை யாத்திரையில் ராகுல் காந்தியை கொன்று விட்டேன் என பேசிய நபர்! குழம்பிப்போன மக்கள்! அந்த ராகுல் காந்தி இப்பொழுது இல்லை என்று ஹரியானாவில் ஒற்றுமை பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி கூறியிருந்த வார்த்தைகள் மிகப்பெரிய கவனம் பெற்றுள்ளது. ராகுல் காந்தியின் தேச ஒற்றுமை நடை யாத்திரை டில்லி, உத்திரப்பிரதேசம், மாநிலங்களை தொடர்ந்து ஹரியானாவில் நுழைந்து இன்று பஞ்சாபில் தொடங்குகிறது. ஹரியானா மாநிலத்தில் நடைபெற்ற ஒற்றுமை பயணத்தின் இறுதியில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தியின் … Read more