விரைவில் அறிமுகமாகும் புதிய செயலி! இந்த நோய் தொற்று  அனைத்தையும் நொடியில் அறிந்து கொள்ளாலாம்!

New app coming soon! All these diseases can be known in an instant!

விரைவில் அறிமுகமாகும் புதிய செயலி! இந்த நோய் தொற்று  அனைத்தையும் நொடியில் அறிந்து கொள்ளாலாம்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோன பரவல் இருந்து வந்த நிலையில் மக்கள் அனைவரும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.மேலும் கொரோன தொற்று இருகின்றதா இல்லையா என்பதனை அறிந்து கொள்வது பெரும் சவாலாக இருந்து வந்தது.ஒருவருக்கு கொரோன தொற்று உள்ளதா அவை எந்த அளவில் இருகின்றது என்பதனை அறிந்து கொள்வது என்பதே கடினம் தான். ஆனால் தற்போது இலங்கையை சேர்ந்தவர் அபேவர்த்தனே.இவர் ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து … Read more

வெள்ளரிக்காயின் மருத்துவப் பயன்கள்! இத்தனை நோய்கள் குணமாகும்!

வெள்ளரிக்காயின் மருத்துவப் பயன்கள்! இத்தனை நோய்கள் குணமாகும்! கோடை காலங்களில் அனைவரும் தேடி அலையும் பழங்களில் முதன்மையான ஒன்று வெள்ளரிக்காய். மேலும்வெள்ளரிக்காய் குறைவான கலோரி அளவைக் கொண்டது எனவும் கூறப்படுகிறது. வெள்ளரிக்காய் மிக குளிர்ச்சி தன்மை கொண்டது. செரிமான பிரச்சனை உள்ளவர்கள் வெள்ளரிக்காயை சாப்பிட்டு வந்தால் நன்கு செரிமானம் ஆகும். மேலும் வெள்ளரியில் உள்ள நீர் சத்து நாக்கில் உள்ள வறட்சியைப் போக்குவதுடன் பசியை தூண்டுவதற்காக உதவுகிறது. மேலும் சிறுநீர்ப் பிரிவைத் தூண்டச் செய்வது, இரைப்பையில் ஏற்படும் … Read more

ஆஹா ருசியோ ருசி!. இந்த ரசத்தால் இவ்வளவு சுவையும் நன்மையும் இருக்கா!..

  ஆஹா ருசியோ ருசி!. இந்த ரசத்தால் இவ்வளவு சுவையும் நன்மையும் இருக்கா!.. தமிழ் சாப்பாட்டு வகை என்றாலே முதலில் ரசம் இருக்கானு கேட்டுத்தான் சாப்பிட தொடங்குவார்கள்.அதில் அப்படி ஒரு சுவை இருக்கு.நமது தமிழ் கலாச்சாரத்தை பொறுத்தவரையில் அதிகமாக உணவுகளில் ரசம் சேர்ப்பது வழக்கம்.ரசத்திலேயே விதவிதமான ரசம் வைப்பதுண்டு.இந்த ரசத்தில் சேர்க்கப்படும் மிளகு, மல்லித்தூள், பெருங்காயம் மற்றும் புளிக்கரைசல் போன்றவை சேர்க்கப்படுகின்றன. இதில் சேர்க்கப்படும் புளிக்கரைசல் நமது உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியப்பங்கு வகிக்கிறது.ரசம் நமக்கு ஏற்படும் செரிமான … Read more

சூப்பர் ! இவளோ நாள் தெரியாம போச்சே!!இதை பற்றி உங்களுக்கு தெரியுமா ??

சூப்பர் ! இவளோ நாள் தெரியாம போச்சே!!இதை பற்றி உங்களுக்கு தெரியுமா ?? சீரகம் என்பது ஒரு மருத்துவ மூலிகையாகும். வட இந்தியாவில் மலைப்பகுதிகளில் இந்த சீரகத்தை அதிக அளவில் பயிரிடப்படுகின்றது. தமிழகத்தில் மேட்டுப்பாங்கான இடங்களிலும் மலைப்பகுதிகளிலும் பயிரிடப்படுகின்றது.இவைகள் எல்லாம் காய்ந்த விதைகளை தான் நாம் சீரகம் என்கிறோம். இவை சமையலுக்கு அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் மருத்துவ குணமும்  அதிக அளவில் நிறைந்துள்ளது.அதன்படி வயிற்றுப்பகுதியை சீரமைப்பதில் பெரும் பங்காற்றுகிறது இந்த சீரகம்.இந்த சீரகம் கார்ப்பு, … Read more

உங்கள் உடலில் ரத்தத்தின் அளவு அதிகரிக்க வேண்டுமா..? உடனே இதை சாப்பிடுங்க!

உங்கள் உடலில் ரத்தத்தின் அளவு அதிகரிக்க வேண்டுமா..? உடனே இதை சாப்பிடுங்க! மாதுளம் பழத்தை உட்கொள்வதால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.மாதுளம் விதைகள் நம் தோல்களில் ஏற்படும் காயங்கள் மற்றும் தழும்புகளைக் குணமாக்கும் சக்திகொண்டவை. மாதுளம்பழச்சாறு தலைமுடியின் வேர்களை உறுதிப்படுத்தும். தலையில் ரத்த ஓட்டத்தைச் சீராக்கி, முடிவளர்ச்சியைத் தூண்டும். இதில் இருக்கும் வைட்டமின் மற்றும் தனிமங்கள் முடியைப் பளபளப்பாகவும் அடர்த்தியாகவும் மாற்றுகின்றன. தினமும் மாதுளம் சாப்பிட்டால், மூளையில் உள்ள நரம்பியல் கடத்திகள் இயற்கையாகவே தன் சக்திகளை … Read more