விடுமுறை நாட்களில் ஊழியர்களை தொல்லை செய்தால் 1 லட்சம் அபராதம்! வெளிவந்த புதிய திட்டம்! 

1 lakh fine for harassing employees on holidays! New project out!

விடுமுறை நாட்களில் ஊழியர்களை தொல்லை செய்தால் 1 லட்சம் அபராதம்! வெளிவந்த புதிய திட்டம்! இந்த காலகட்டத்தில் ஐடி வேலையில் இருப்பவர்கள் தான் பெரும்பாலானோர் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு மன ரீதியாக பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர். எனவே அவர்களுக்கு என்று ஒவ்வொரு நிறுவனங்களிலும் கவுன்சிலிங் முறை உள்ளது. அதுமட்டுமின்றி ஐடி ஊழியர்கள் விடுமுறை நாட்களின் போதும் கூட அவரது உயர் அதிகாரிகள் அவர்களின் விடுமுறை நாட்களை செலவிட விடாமல் தொடர்ந்து அழைப்பு கொடுத்து நிறுவனம் ரீதியாக அழுத்தம் … Read more

35000 பேரில் நீங்கள் பட்டதாரியா! பணியில் சேரலாம்! – இன்போசிஸ் அதிரடி!

Out of 35000 you are a graduate! Join the work! - Infosys Action!

35000 பேரில் நீங்கள் பட்டதாரியா! பணியில் சேரலாம்! – இன்போசிஸ் அதிரடி! இந்தியாவின் இரண்டாவது பெரிய ஐடி நிறுவனமாக இன்ஃபோசிஸ் இருந்து வருகிறது. இன்போஸிசில் நடப்பு நிதி ஆண்டில் 35 ஆயிரம் பட்டதாரிகள் வேலைக்கு எடுக்க திட்டமிட்டுள்ளது. ஒருபுறம் தேவை உயர்ந்து வருகிறது. அதே சமயத்தில் வெளியில் இருந்து வெளி ஏறுவோர் உயர்வதால் பணியாளர்களுக்கான தேவையும் உயர்ந்திருக்கிறது. கடந்த ஜூன் காலாண்டில் வெளியேறுவோர் விகிதம் 13.9 சதவீதமாக இருந்தது. அதே மார்ச் காலாண்டில் 10.9 சதவீதமாக இருந்தது. … Read more

பிரியாணி பிரியர்களுக்கு ஒரு கெட்ட செய்தி!! உயிருக்கு எமனாக மாறும் பிரியாணி!!

இன்று நாட்டில் பெரும்பாலோரின் வாழ்க்கை முறையும், பழக்க வழக்கங்களையும் அடியோடு புரட்டிப் போடுகிறது இந்த பிரியாணி. ஐ.டி கலாச்சாரம் என்ற முறையில் இதை கூறிக்கொண்டு அனைவரும், அதன் பின்னே செல்கின்றனர். ஐ.டி துறையில் பணியாற்றுபவர்கள் , மேலை நாட்டு கலாச்சாரத்திற்கு இணையாக உடை அணிகிறார்கள். பகலில் தூங்கி, இரவில் கண்விழித்து பணியாற்றுகிறார்கள். மாத இறுதி என்று கூறி சுற்றிதிரிகிறார்கள். இப்படி ஐ.டி கலாச்சாரம், நம்மிடம் மேலைநாட்டு பழக்கங்களை புகுத்தி வருகின்றது. இதில் புதிதாக இணைந்திருப்பது நள்ளிரவு பிரியாணி. … Read more

ஐடி ரெய்டில் கட்டுகட்டாக சிக்கிய பணம்! பின்னணியில் இருப்பது யார் தெரியுமா?

Money stuck in the IT ride! Do you know who is in the background?

ஐடி ரைடில் கட்டுகட்டாக சிக்கிய பணம்! பின்னணியில் இருப்பது யார் தெரியுமா? தற்போது பல இடங்களில் மாளிகைகள் போல அப்பார்ட்மெண்ட் கட்டப்பட்டு அதனை விற்பனை செய்தும் வருகின்றனர்.இதில் பல ஊழல்கள் நடக்கிறது.அப்பாவி மாக்களிடமிருந்து இடத்தை பறித்து அதில் வீடுகளை கட்டி பல கோடிகணக்கான பணத்தை சம்பாரித்து வருகின்றனர்.அதே போல தான் திருச்சியிலிருந்து புதுக்கோட்டைக்கு செல்லும் விமான நிலயதிற்கு அருகாமையிலேயே அடுக்குமாடி கட்டிடம் கட்டப்பட்டு விற்பனை செய்து வருகின்றனர்.அவர்களுக்கென்று மொராய்சிட்டி என்ற தனி பெயரும் உண்டு. இந்த குழுவினர் … Read more