சாலையில் சென்று கொண்டிருந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து! 4 பேர் பலியான விபரீதம்!

சாலையில் சென்று கொண்டிருந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து! 4 பேர் பலியான விபரீதம்!

சாலையில் சென்று கொண்டிருந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து! 4 பேர் பலியான விபரீதம்!  ஜம்மு காஷ்மீரில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். 28 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தெற்கு காஷ்மீரில் உள்ள பர்சூ பகுதியில் இந்த விபத்து நடைபெற்றுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் புல்வாமா பகுதியில் பேருந்து ஒன்று பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அந்தப் பேருந்தானது ஸ்ரீநகர் – ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் பர்சூ … Read more

இரவு நேர ஊரடங்கு அமல்! அரசு விதித்த  தீடீர் உத்தரவு!

Night curfew! The order imposed by the government!

இரவு நேர ஊரடங்கு அமல்! அரசு விதித்த  தீடீர் உத்தரவு! கடந்த இரண்டு ஆண்டுகாளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள்  அனைவரும்  வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.தொற்று வைரஸ் மேலும் பரவாமல் இருக்கும் வகையில் அனைத்து இடங்களுக்கு செல்ல கூடிய போக்குவரத்து சேவைகள்  ரத்து செய்யப்பட்டது.அதனையடுத்து கடந்த 2022 ஆம் ஆண்டுதான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். அதனால் அனைத்து பகுதிகளுக்கும் போக்குவரத்து சேவைகள்  மீண்டு படிபடியாக … Read more

சோபியான் தாக்குதலில் பயங்கரவாதிகள் பலி..!

சோபியான் தாக்குதலில் பயங்கரவாதிகள் பலி..!

ஸ்ரீநகர்: சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகள் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியதால் பதற்றம் நிலவுகிறது. காஷ்மீர் சமவெளியில் அமைந்த பதினோறு மாவட்டங்களில் சோபியான் மாவட்டமும் ஒன்று. இம்மாவட்டத்தின் தலைமையிடம் ‘சோபியான்’ நகராகும். காஷ்மீரின் சோபியான் மாவட்டம் அக்லர் பகுதியில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் வழக்கமான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது சோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ஒரு தகவல் கிடைத்தது.இதையடுத்து போலீசார் மற்றும் பாதுகாப்புப் படையினர் அப்பகுதிக்கு சென்று … Read more

காஷ்மீரில் கடந்த 24 மணி நேரத்தில் 7 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீரில் கடந்த 24 மணி நேரத்தில் 7 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீர் பகுதியில் கடந்த 24 மணி நேரத்தை நேரத்தில் 7 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஜம்மு-காஷ்மீர், ஷோபியான் மாவட்டத்தில் கிலூரா பகுதியில் பாதுகாப்புப் படையுடன் நடந்த மோதலில் நேற்று அடையாளம் தெரியாத 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதேபோல் ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா பகுதியில் நேற்று அதிகாலை முதல் பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் இன்று அதிகாலை புல்வாமா மாவட்டத்தில் அடையாளம் காணப்படாத மூன்று பயங்கரவாதிகளை காவல்துறை மற்றும் பாதுகாப்பு படை வட்டாரங்களால் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல் … Read more

புல்வாமா போல தீவிரவாதிகள் திட்டமிட்ட மற்றொரு தாக்குதல் இந்திய ராணுவத்தால் முறியடிப்பு

Terrorist Attack Like as Pulwama in Jammu & Kashmir-News4 Tamil Online Tamil News

புல்வாமா போல தீவிரவாதிகள் திட்டமிட்ட மற்றொரு தாக்குதல் இந்திய ராணுவத்தால் முறியடிப்பு