14 ஆம் தேதி கூடுகிறது அதிமுகவின் சட்டசபை உறுப்பினர்கள் கூட்டம்! வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு!

சென்னையில் நிற்கின்ற டிஜிபி அலுவலகத்தில் முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். இந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் அதிமுகவின் சட்டசபை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற அனுமதி வழங்க வேண்டும் என்று தெரிவித்து காவல்துறை டிஜிபி நியமனம் வழங்கப்பட்டு இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார். நோய்த்தொற்று இருப்பதன் காரணமாக, அதற்கு உட்பட்டு அதிமுகவின் சட்டசபை உறுப்பினர்கள் கூட்டத்தை நடத்துவதற்கு உறுதி எடுத்து அனுமதி வேண்டும் என்று கடிதம் வழங்கப்பட்டு இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார். எங்களுடைய கட்சிக்குள் எந்த விதமான குழப்பமும் … Read more

திமுகவின் மானத்தை வாங்கிய முன்னாள் அமைச்சர்!

கிழக்கு கடற்கரை பகுதியில் ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதம் 15-ம் தேதியிலிருந்து ஜூன் மாதம் 14ஆம் தேதி வரையில் மீன்பிடி தடைக்காலம் அமலில் இருப்பது வழக்கம். அதேபோல மேற்கு கடற்கரை பகுதியில் ஜூன் மாதம் 1ஆம் தேதியிலிருந்து ஜூன் மாதம் 31ஆம் தேதி வரை மீன்பிடி தடை காலம் என்று அமல்படுத்தப்படும். இந்த மீன்பிடி தடைக்காலம் மூலம் விசைப்படகுகள், இழுவை படகுகள் மூலமாக மீன் பிடிக்கச் செல்பவர்கள் மற்றும் மீன்பிடி தொழிலை நம்பி பிழைபோரின் மீனவ குடும்பங்கள் … Read more

எப்போதும் நான் உங்களில் ஒருவன் தான்! ஜெயக்குமார் போட்ட ட்வீட்!

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க இருக்கிறது அந்த கூட்டணி தமிழகத்தில் இருக்கின்ற 234 தொகுதிகளில் 159 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. அதோடு திமுக தனித்து 126 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது.இதனை தொடர்ந்து அந்த கட்சியின் சட்டசபை உறுப்பினர்களின் கூட்டம் இன்று மாலை 6 மணியளவில் அண்ணா அறிவாலயத்தில் நடைபெறவிருக்கிறது. இந்த கூட்டத்தில் முறைப்படி ஸ்டாலின் சட்டமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்படுகிறார். அதனைத் தொடர்ந்து வரும் 7ஆம் தேதி அவர் முதலமைச்சராக … Read more

வாக்கு எண்ணிக்கை தேதி மாற்றமா? அரசியல் கட்சித் தலைவர்கள் அதிர்ச்சி!

தமிழகத்தில் இருக்கின்ற 234 சட்டசபை தொகுதிகளுக்கும் கடந்த 6ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பெறப்பட்ட வாக்குகள் வரும் மே மாதம் இரண்டாம் தேதி என்ன படும் என்று தேர்தல் ஆணையம் முன்னரே அறிவித்து இருக்கிறது.நோய் தொற்று காலம் என்ற காரணத்தால், மருத்துவ விதிகளுக்கு உட்பட்டு தேர்தல் ஆணையம் வாக்கு எண்ணிக்கை நடத்த முடிவு செய்து இருப்பதாக தெரிய வந்திருக்கிறது. இதுபோன்ற ஒரு சூழ்நிலையில், தபால் வாக்குகளை மே மாதம் 1ஆம் தேதியை … Read more

பழசை கிளறிய ஜெயக்குமார்! பரிதவிப்பில் திமுக தலைமை!

விரைவில் தேர்தல் வரவிருப்பதால் தமிழகத்தில் அமைச்சர்கள், முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் என்று முக்கிய நபர்கள் எல்லோரும் தீவிர பிரச்சாரத்தில் இறங்கிவருகிறார்கள்.அந்த விதத்தில் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தன்னுடைய சொந்த தொகுதியான ராயபுரம் தொகுதியில் பிரச்சாரத்தை மேற்கொண்டார். அப்பொழுது பெண்கள் தொடர்பாக சர்ச்சை பேச்சுகள் திமுக நிறுத்திக்கொள்ள வேண்டும் அதேபோல பெண்கள் தொடர்பாக சர்ச்சை பேச்சு பேசிய ராதாரவி மீது உடனடியாக நடவடிக்கை எடுத்த திமுக தலைமை இப்போது ராசா மீது நடவடிக்கை … Read more

‘பபூன், மெயின் ரோடு’ சீனியர் அமைச்சர்களை சீண்டிய உதயநிதி! கொந்தளிப்பில் அதிமுக தொண்டர்கள்!

udhayanidhi

மதுரையில் அமைந்த எய்ம்ஸ் மருத்துவமனையை கையோடு எடுத்து வந்ததாக கூறி பாளையங்கோட்டையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 11 நாட்களே இருக்கும் நிலையில் தேர்தல் பிரச்சாரத்தில் இரவு, பகலான வேட்பாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக நெல்லை மாவட்டம் பாளையங்கங்கோட்டையில் திமுக சார்பில் போட்டியிடும் அப்துல் வகாபை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்பொழுது பேசிய உதயநிதி மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை … Read more

மே3ம் தேதி அமைச்சர் ஜெயக்குமார் பாஜகவில் ஐக்கியம்? பகீர் கிளப்பும் திமுக முக்கிய புள்ளி!

Jayakumar

தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அதில் 131 தொகுதிகளில் அதிமுக – திமுக நேருக்கு நேர் மோதுகிறது. இந்த முறை ராயபுரம் தொகுதியில் அதிமுக – திமுக வேட்பாளர்கள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. காரணம் 991, 2001, 2006, 2011, 2016 என தொடர்ந்து 5 முறை ராயபுரம் தொகுதியில் வெற்றி வாகை சூடிய ஜெயக்குமார், 6வது முறையாக இந்த சட்டமன்ற தேர்தலிலும் … Read more

அதிமுக மூத்த அமைச்சரின் வாக்கு சேகரிப்பு டெக்னிக்! வைரல் வீடியோ!

ADMK

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரை களம் நாளுக்கு நாள் விறுவிறுப்பாகி வருகிறது. தொகுதி மக்களை கவர வேண்டும் என்பதற்காக வேட்பாளர்கள் தினுசு, தினுசாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். வழக்கமாக அதிமுக- திமுக இடையே மட்டுமே நிலவும் இருமுனை போட்டி, இந்த முறை அதிமுக, திமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி, அமமுக என ஐந்துமுனை போட்டியாக மாறியுள்ளதால் வாக்கு சேகரிப்பிலும் பல ருசிகரமான சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. துணி துவைத்து கொடுப்பது, பிரைடு … Read more

தமிழகத்தை கடனாளி ஆக்கிய கட்சி! அமைச்சர் அதிரடி பேட்டி!

சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய அமைச்சர் ஜெயக்குமார் பொருளாதார அரசியல் பற்றி எதுவுமே தெரியாமல் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் ஒரு குழந்தை போல பேசி வருகிறார் என்றும், அவர்களுடைய ஆட்சியில் ஒரு லட்சம் கோடி ரூபாய் கடன் வைத்து விட்டு சென்று இருக்கிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார் அமைச்சர் ஜெயக்குமார். அதுபோல திமுக ஆட்சியில் இருந்த சமயத்தில் கொடுக்கப்பட்ட தொலைக்காட்சி தற்சமயம் தமிழகத்தில் இயங்கிக் கொண்டு இருந்தால் அந்த வீட்டின் … Read more

பத்திரிகையாளர்களுக்கு அதிரடி பேட்டி கொடுத்த ஜெயகுமார்! அதிர்ச்சியில் புதுச்சேரி அரசு!

புதுச்சேரி மாநிலத்தில் மீனவர்களுடன் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ராகுல்காந்தி கலந்துரையாடினார். அந்த சமயத்தில் ஒரு மூதாட்டி முதல் அமைச்சர் நாராயணசாமி தொடர்பான குற்றச்சாட்டை முன்வைத்தார். ஆனால் ராகுல் காந்தியிடம் அவர் மொழிபெயர்த்து தெரிவித்தபோது, தவறாக தெரிவித்தார் என்றார் அவர் நிவர் புயல் தொடர்பான தருணங்களை பற்றி பேசுகிறார் நான் அந்த சமயத்தில் அவர்களை சந்தித்தேன் என்று கூறுகின்றார். என்று அமைச்சர் நாராயணசாமி மாற்றி தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இதுகுறித்து முதல் அமைச்சர் நாராயணசாமி விளக்கம் தெரிவித்திருக்கிறார் … Read more