இளங்கலை பட்டம் பெற்றவர்களுக்கு கரூர் வைஸ்யா வங்கியில் அசத்தல் வேலை!! இந்த மாத இறுதிக்குள் விண்ணப்பம் செய்யுங்கள்!!

இளங்கலை பட்டம் பெற்றவர்களுக்கு கரூர் வைஸ்யா வங்கியில் அசத்தல் வேலை!! இந்த மாத இறுதிக்குள் விண்ணப்பம் செய்யுங்கள்!! இந்தியாவின் மிகப் பெரிய அரசு பொதுத்துறை வங்கியாக செயல்பட்டு வரும் கரூர் வைஸ்யா (KVB) வங்கியில் காலியாக உள்ள “Relationship Manager” பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இப்பணிக்கு தகுதி, விருப்பம் இருக்கும் நபர்கள் அஞ்சல் வழியாக ஏப்ரல் 30 ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம். வேலை வகை: வங்கி வேலை நிறுவனம்: கரூர் வைஸ்யா … Read more

இந்தியன் வங்கியில் ‘தங்க நகை மதிப்பீட்டாளர்’ பணி!! ஏப்ரல் 10 ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம்!!

இந்தியன் வங்கியில் ‘தங்க நகை மதிப்பீட்டாளர்’ பணி!! ஏப்ரல் 10 ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம்!! இந்தியாவின் மிகப் பெரிய அரசு பொதுத்துறை வங்கியாக செயல்பட்டு வரும் இந்தியன் வங்கியில் (Indian Bank) காலியாக உள்ள ‘தங்க நகை மதிப்பீட்டாளர்’ பணிக்கு தகுதி,விருப்பம் இருக்கும் நபர்கள் வருகின்ற ஏப்ரல் 10 ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. வேலை வகை: மத்திய அரசு வேலை நிறுவனம்: இந்தியன் வங்கி (Indian Bank) … Read more

திருப்பூர் ஆவினில் அசத்தல் வேலை!! இந்த வாய்ப்பை மட்டும் மிஸ் பண்ணிடாதீங்க பிரண்ட்ஸ்!!

திருப்பூர் ஆவினில் அசத்தல் வேலை!! இந்த வாய்ப்பை மட்டும் மிஸ் பண்ணிடாதீங்க பிரண்ட்ஸ்!! தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் திருப்பூர் ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள “கால்நடை ஆலோசகர்” பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும்,விருப்பமும் இருக்கும் நபர்கள் இன்று அதாவது மார்ச் 27 ஆம் தேதிக்குள் நடைபெறவிருக்கும் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலை வகை: தமிழக அரசு வேலை நிறுவனம்: ஆவின்(திருப்பூர்) பணி: *கால்நடை ஆலோசகர் பணியிடங்கள்: 07 … Read more

ஜாப் அலர்ட்: கிராம உதவியாளர் பணி! 2200+ காலிப்பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது!

ஜாப் அலர்ட்: கிராம உதவியாளர் பணி! 2200+ காலிப்பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது! தமிழக அரசு பணியான கிராம உதவியாளர் பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.மொத்தம் 2299 பணியிடங்களை நிரப்ப உள்ள நிலையில் 5 ஆம் வகுப்பு வரை படித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலை வகை: தமிழக அரசு வேலை பதவி: கிராம உதவியாளர் காலிப்பணியிடங்கள்: மொத்தம் 2299 பணியிடங்கள்: தமிழகம் முழுவதும் கல்வி தகுதி: கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பம் … Read more

சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் 484 காலி பணியிடங்கள்! வாய்ப்ப மிஸ் பண்ணிடாதீங்க !!

சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் 484 காலி பணியிடங்கள்! வாய்ப்ப மிஸ் பண்ணிடாதீங்க சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் காலியாக இருக்கும் 484 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி தகுதியான நபர்கள் இந்த வாய்ப்பை தவறவிடாமல் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கி இந்தியா முழுவதிலும் செயல்பட்டு வருகின்றது. இந்த வங்கியில் தற்பொழுது காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்பொழுது … Read more

அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு!! ஒரு மணி நேரத்திற்கு ரூ.872/- ஊதியம்!! வாங்க விண்ணப்பம் செய்யலாம்!!

அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு!! ஒரு மணி நேரத்திற்கு ரூ.872/- ஊதியம்!! வாங்க விண்ணப்பம் செய்யலாம்!! அண்ணா பல்கலைக்கழகத்தில் (Anna University) Professional Assistant பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இப்பணிக்கு தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் நபர்கள் அக்டோபர் 20 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் பெயர்: அண்ணா பல்கலைக்கழகம் பதவி: Professional Assistant காலிப்பணியிடங்கள்: மொத்தம் 01 பணியிடம்: சென்னை கல்வித் தகுதி: இப்பதவிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு அல்லது … Read more

என்ஜினியரிங், மாஸ்டர் டிகிரி முடித்தவர்களா நீங்கள்… 100000 மாதச் சம்பளத்தில் உங்களுக்கு அசத்தலான வேலை!!

  என்ஜினியரிங், மாஸ்டர் டிகிரி முடித்தவர்களா நீங்கள்… 100000 மாதச் சம்பளத்தில் உங்களுக்கு அசத்தலான வேலை…   இன்ஜினியரிங், மாஸ்டர் டிகிரி முடித்த அனைவருக்கும் மாதம் 100000 வரை சம்பளத்தில் அசத்தலான வேலை பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.   மத்திய அரசின் கீழ் இயங்கும் தேசிய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயித்து ராஜ் நிறுவனம் இந்த வேலைக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் பல்வேறு பிரிவுகளுக்கு வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படவுள்ளதாகவும் தேர்வு … Read more

12ம் தேதி மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம்… 5ம் வகுப்பு முதல் பட்டம் முடித்தவர்கள் வரை பங்கேற்கலாம்!!

  12ம் தேதி மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம்… 5ம் வகுப்பு முதல் பட்டம் முடித்தவர்கள் வரை பங்கேற்கலாம்…   ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி தனியார் துறைகள் நடத்தும் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளதால் இந்த வேலை வாய்ப்பு முகாமில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.   தமிழகம் முழுவதும் உள்ள வேலையில்லாமல் இருக்கும் அனைவரும் பயன் பெரும் வகையில் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி … Read more

பத்தாம் வகுப்பு படித்தவர்களா நீங்கள்… உங்களுக்காக மத்திய அரசில் வேலை இருக்கிறது… இந்த வேலைக்கு மாதம் 63000 சம்பளம்!!

  பத்தாம் வகுப்பு படித்தவர்களா நீங்கள்… உங்களுக்காக மத்திய அரசில் வேலை இருக்கிறது… இந்த வேலைக்கு மாதம் 63000 சம்பளம்…   பத்தாம் வகுப்பு தேர்ச்சி அடைந்தவர்களுக்கு மத்திய அரசில் வேலைக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும் மாதச் சம்பளமாக 63000 ரூபாய் வரை வழங்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.   அதாவது மத்திய அரசின் கீழ் இயங்கும் நெய்லிட்(NIELIT) என்று அழைக்கப்படும் தேசிய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாகவுள்ள ஓட்டுநர் பணிகளுக்கு … Read more

புதுக்கோட்டை பட்டதாரிகளுக்கு ஒரு அசத்தலான அறிவிப்பு…நல்ல ஊதியத்தில் அரசு வேலை !

  1) நிறுவனம்: மாவட்ட சுகாதார சங்கம் (DHS – District Health Society) 2) இடம்: புதுக்கோட்டை 3) காலி பணியிடங்கள்: மொத்தம் 114 காலி பணியிடங்கள் உள்ளது. 4) பணிகள்: Staff Nurse 5) பணிக்கான தகுதிகள்: மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் B.Sc Nursing அல்லது DGNM போன்ற ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு படித்து முடித்திருக்க வேண்டும். 6) சம்பளம்: தேர்வு செய்யப்படும் தகுதியான … Read more