வெள்ளை மாளிகை வெளியிட்ட புதிய தகவல்! குவாட் உச்சிமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடியுடன் ஜோ பைடன் சந்திப்பு!

வெள்ளை மாளிகை வெளியிட்ட புதிய தகவல்! குவாட் உச்சிமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடியுடன் ஜோ பைடன் சந்திப்பு!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வருகின்ற மே மாதம் குவாட் உச்சி மாநாடு நடைபெறுகிறது இதில் அமெரிக்கா இந்தியா ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நான்கு நாடுகள் பங்கேற்கின்றன. எதிர்வரும் மே மாதம் 20ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தென் கொரியா மற்றும் ஜப்பான் பயணம் மேற்கொள்கின்றார். இதனை தொடர்ந்து வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் சாகி வெளியிட்டிருக்கின்ற செய்திக்குறிப்பில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அடுத்த மாதம் ஜப்பானில் … Read more

இந்த அமைப்பில் இருந்து ரஷ்யா உடனடியாக வெளியேற வேண்டும்! அமெரிக்க அதிபர் ஜோ பைடன்!

இந்த அமைப்பில் இருந்து ரஷ்யா உடனடியாக வெளியேற வேண்டும்! அமெரிக்க அதிபர் ஜோ பைடன்!

அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக பொருளாதார செல்வாக்கு மிக்க ஒரு நாடாக விளங்கி வருவது ரஷ்யா. அப்படி பொருளாதாரம் மற்றும் ஏற்றுமதியில் செல்வாக்கு மிக்க நாடாக விளங்கி வரும் ரஷ்யா சமீபகாலமாக உக்ரைன் மீது கடுமையான போர் தொடுத்து வருகிறது. இந்தப் போரை கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகள் அனைத்தும் பலவிதமாக முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் உலக நாட்டு தலைவர்கள் எவ்வளவு ஆலோசனை கூறினாலும் எதையும் கேட்பதாகயில்லை. அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் ரஷ்யாவின் மீது … Read more

உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்க அதிபர் எடுத்த முக்கிய முடிவு! அதிர்ச்சியில் ரஷ்யா!

உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்க அதிபர் எடுத்த முக்கிய முடிவு! அதிர்ச்சியில் ரஷ்யா!

உக்ரைன் மற்றும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்கிடையே 19ஆவது நாளாக நீடித்து வருகிறது கடந்த 24ஆம் தேதி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் திடீரென்று தன்னுடைய அண்டை நாடான உக்ரைன் மீது போர் தொடுக்க உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து அன்றைய தினமே ரஷ்யப் படைகள் உக்ரைனுக்குள் ஊடுருவி போர் செய்து வருகின்றன. ஆக்ரோஷமான ரஷ்ய படைகளின் தாக்குதல் காரணமாக, உக்ரைன் உருக்குலைந்து போயிருக்கிறது. ரஷ்யாவின் இந்த தாக்குதலால் உக்ரைன் மிகப்பெரிய சேதத்தை சந்தித்திருக்கிறது. அதேபோல உக்ரைன் தரப்பில் ராணுவ … Read more

உக்ரைன் நெருக்கடி; ரஷ்யா தாக்கினால் புதின் மீது பொருளாதார தடை விதிக்கலாம்- ஜோ பிடன்

உக்ரைன் நெருக்கடி; ரஷ்யா தாக்கினால் புதின் மீது பொருளாதார தடை விதிக்கலாம்- ஜோ பிடன்

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தினால், அந்நாட்டு அதிபர் விளாதிமீர் புதின் மீது தனிப்பட்ட பொருளாதார தடைகளை விதிக்க அமெரிக்கா ஆலோசிக்கும் என்று அதிபர் ஜோ பிடன் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் செயல்பாடு, உலக நாடுகளில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது என்று அமெரிக்க அதிபர் ஜோ பிடன் கூறியுள்ளார். அதேசமயம், உக்ரைன் மீது தாக்குதல் நடத்தும் திட்டம் தனக்கு இல்லை என ரஷ்யா கூறிவருகிறது. இந்த விவகாரத்தில் அமெரிக்கா மற்றும் பிற மேற்கு நாடுகள் பதற்றத்தை அதிகரித்து … Read more

அவசர வீடியோ கால் செய்த ஜோ பிடன். தாக்க ரெடியான ரஷ்யா!

அவசர வீடியோ கால் செய்த ஜோ பிடன். தாக்க ரெடியான ரஷ்யா!

உக்ரைன் எல்லையில், ரஷ்யா தொடர்ந்து தனது படைகளை குவித்து வருவதால் போர் ஏற்படும் என்ற பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அமெரிக்க அதிபர் ஜோ பிடன் அவசர அவசரமாக அமெரிக்க படைகளை உக்ரைன் எல்லைக்கு அனுப்பும் முடிவிற்கு வந்துள்ளார். அமெரிக்க படைகள் அனைத்தும் எந்த நிலையிலும் தயாராக இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே, அமெரிக்காவின் 10 ஆயிரம் வீரர்கள் அடங்கிய நேட்டோ படைகள் உக்ரைன் எல்லையில் ஈடுபட்டு வருகின்றனர். இதுமட்டுமின்றி கூடுதலாக 8500 படைகளை தயார் நிலையில் … Read more

எஸ் 400 விவகாரம்! இந்தியா மீது பொருளாதார தடை விதிக்கப்படுமா?

எஸ் 400 விவகாரம்! இந்தியா மீது பொருளாதார தடை விதிக்கப்படுமா?

ரஷ்யாவிடமிருந்து 5 எஸ் 400 ரக ஏவுகணை தடுப்பு அமைப்பை வாங்குவதற்கு இந்தியா ஒப்பந்தம் செய்து இருக்கிறது 5.5 பில்லியன் டாலர் மதிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.   எஸ் 400 ரக ஏவுகணை தடுப்பு அமைப்பு தரையிலிருந்து வானில் வரும் இலக்குகளை 400 கிலோ மீட்டர் தொலைவிலேயே மிகத் துல்லியமாக தாக்கி அழிக்கும் திறன் கொண்டது என சொல்லப்படுகிறது. இதற்கு இடையில் எஸ்-400 ரக ஏவுகணை தடுப்பு அமைப்பு இந்தியாவிற்கு வினியோகம் செய்யும் … Read more

அமெரிக்க அதிபரை முதன்முறையாக நேரில் சந்திக்கும் பிரதமர் நரேந்திர மோடி! நடுக்கத்தில் சீனா பாகிஸ்தான்!

அமெரிக்க அதிபரை முதன்முறையாக நேரில் சந்திக்கும் பிரதமர் நரேந்திர மோடி! நடுக்கத்தில் சீனா பாகிஸ்தான்!

எப்போதும் இந்தியா அமெரிக்காவுடன் ஒரு நல்ல நட்புறவை கொண்டிருக்கிறது. இதன் காரணமாக, மற்ற உலக நாடுகள் எப்போதும் இந்தியா மீது சற்று பயம் கொண்டு இருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. அதோடு இந்தியாவைப் பொறுத்தவரையில் தனிப்பட்ட முறையிலும் ஒரு மிகப்பெரிய செல்வாக்குமிக்க நாடாகவே திகழ்ந்து வருகிறது. அதிலும் பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக முதன்முறையாக கடந்த 2014ஆம் ஆண்டு ஒரு பெற்றுக்கொண்ட நாளிலிருந்து இந்தியாவின் செல்வாக்கு உலக அரங்கில் உயர்ந்து கொண்டே வருகிறது என்றால் … Read more

காபுல் இரட்டை குண்டுவெடிப்பு சம்பவம்! ஆவேசமடைந்த அமெரிக்க ஜனாதிபதி!

காபுல் இரட்டை குண்டுவெடிப்பு சம்பவம்! ஆவேசமடைந்த அமெரிக்க ஜனாதிபதி!

காபூல் விமான நிலையம் அருகே நடந்த இரட்டை குண்டு வெடிப்பு சம்பவத்தில் 13 அமெரிக்க ராணுவ வீரர்கள் உட்பட 60 பேர் பலியானார்கள் 140 க்கும் அதிகமானவர்கள் காயங்களுடன் தப்பித்து இருக்கிறார்கள். அந்த குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்த ஒரு சில மணி நேரங்களுக்குப் பின்னர் மூன்றாவது குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் கிடைத்திருக்கிறது. இந்த சூழ்நிலையில் காபூல் விமான நிலைய இரட்டைக் குண்டு வெடிப்பு தாக்குதல் சம்பவத்தில் அமெரிக்க அதிபர் அந்த நாட்டு மக்களுக்கு … Read more

டிரம்பை விடுவித்த செனட்சபை! ஜோ பைடன் குற்றச்சாட்டு!

டிரம்பை விடுவித்த செனட்சபை! ஜோ பைடன் குற்றச்சாட்டு!

அமெரிக்காவின் முன்னால் அதிபர் டிரம்ப் செனட் சபையில் இருந்து வெளியேற்றியதன் மூலமாக ஜனநாயகம் தன்னுடைய வலுவை இறந்துவிட்டதாக அமெரிக்காவின் தற்போதைய அதிபர் ஜோ பைடன் குற்றம்சாட்டி இருக்கிறார். உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் இருக்கிறது. வைரஸ் பரவலுக்கு இடையிலும் கடந்த வருடம் நவம்பர் மாதம் அமெரிக்காவின் அதிபர் தேர்தல் சிறப்பாக நடந்து முடிந்தது. இதில் அப்போதைய அதிபராக இருந்த டொனால்ட் ட்ரம்ப்ஐ எதிர்த்து போட்டியிட்ட ஜோ பைடன் அபார வெற்றி … Read more

ஆர்எஸ்எஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்த இந்திய வம்சாவளியைச் சார்ந்த இரு அதிகாரிகள் நீக்கம்! ஜோ பைடன் அதிரடி நடவடிக்கை!

ஆர்எஸ்எஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்த இந்திய வம்சாவளியைச் சார்ந்த இரு அதிகாரிகள் நீக்கம்! ஜோ பைடன் அதிரடி நடவடிக்கை!

அமெரிக்காவில் சமீபத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் அபார வெற்றி அடைந்தார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் அமெரிக்க நாட்டின் முதல் பெண் துணை அதிபராக வெற்றி பெற்று முறைப்படி பதவி ஏற்றுக் கொண்டனர். முன்னாள் அதிபராக இருந்த டோனால்ட் டிரம்ப் தேர்தல் முடிவை எதிர்த்து அதனை மாற்றுவதற்காக செய்த அனைத்து முயற்சிகளும் தோல்வியை தழுவியது. கடைசியாக அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் டிரம்ப் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இதற்கு இடையில், … Read more