வெள்ளை மாளிகை வெளியிட்ட புதிய தகவல்! குவாட் உச்சிமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடியுடன் ஜோ பைடன் சந்திப்பு!
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வருகின்ற மே மாதம் குவாட் உச்சி மாநாடு நடைபெறுகிறது இதில் அமெரிக்கா இந்தியா ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நான்கு நாடுகள் பங்கேற்கின்றன. எதிர்வரும் மே மாதம் 20ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தென் கொரியா மற்றும் ஜப்பான் பயணம் மேற்கொள்கின்றார். இதனை தொடர்ந்து வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் சாகி வெளியிட்டிருக்கின்ற செய்திக்குறிப்பில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அடுத்த மாதம் ஜப்பானில் … Read more