சென்னை மக்களுக்கு ஒரு ஹாப்பி நியூஸ்!! இன்று முதல் குடிநீர் கட்டண வரி குறைப்பு!!

A happy news for the people of Chennai!! Water tariff reduction from today!!

சென்னை மக்களுக்கு ஒரு ஹாப்பி நியூஸ்!! இன்று முதல் குடிநீர் கட்டண வரி குறைப்பு!! சென்னையில் குடிநீர் வரிக்கான கட்டணத்தை தாமதமாக செல்லுத்துவோர்களுக்கு மாதத்திற்கு ஒரு சதவீதம் குறைக்க படுவதாக குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது. சென்னை மாநகரில் வசிப்பவர்கள் குடிநீர் வரிக்கான கட்டணத்தை எப்பொழுது தாமதமாகவே செலுத்தி வருகின்றனர். இதனால் குடிநீர் வாரியம் தாமதமாக செலுத்தும் நுகர்வோர்களுக்கு அபராதம் விதித்திருந்தது. இந்தநிலையில்  அதற்கான 1.25 என்ற விழுக்காடு வரி விதிக்கப்பட்டிருந்தது.மேலும் இதில் இருந்து ஒரு சதவீதம் குறைக்கப்படும் … Read more

தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை அதிகரிப்பு!! 85 ஆயிரம் இடங்கள் நிரம்பியது

Increase in student enrollment for the current academic year in Tamil Nadu!! 85 thousand seats filled!!

தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை அதிகரிப்பு!! 85 ஆயிரம் இடங்கள் நிரம்பியது தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடப்பு கல்வி ஆண்டிற்கான முதலாம் ஆண்டு மாணவர்களின் சேர்க்கையில் மட்டும் 85 ஆயிரம் இடங்கள் நிரம்பியது.மேலும் வகுப்புகள் ஜூலை 3 ம் தேதி தொடங்கவிருக்கிறது. தமிழகத்தில் மட்டும் மொத்தம் 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்ளது.மேலும் இதற்கான மாணவ சேர்கை கடந்த மாதம் தொடங்கப்பட்டிருந்தது. மேலும் அரசு கலை மற்றும் அறிவியல் … Read more

தமிழகத்தில் ஜூலை 1 முதல் வணிக சமையல் எரிவாயுவின் விலை மாற்றம்!! ரூ.8 உயர்வு!!

Commercial cooking gas price change in Tamil Nadu from July 1!! Increase of Rs.8!!

தமிழகத்தில் ஜூலை 1 முதல் வணிக சமையல் எரிவாயுவின் விலை மாற்றம்!! ரூ.8  உயர்வு!! தமிழகத்தில் வணிக பயன்பாட்டிற்காக பயன்படுத்தும் சமையல் எரிவாயுவின் விலை ரூ.8  உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில்,சென்னை மாவட்டத்தில் ஜூலை 1 ஆனா  இன்று முதல் வணிக பயன் பாட்டுக்கான சமையல் ஏரிவாயுவின் விலை ரூ.8  காசுகள் உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.  இதன் விலை உயர்வுக்கு காரணம்  கச்சா எண்ணெயின் விலை உயர்ந்து இருப்பதால் சமையல் எரிவாயுவின் விலையும் உயர்த்த பட்டுக்கின்றது. இன்று அமெரிக்காவின் ரூபாய் … Read more

ஜூலை 1 முதல் அனைத்து பள்ளிகளும் காலை 8 மணிக்கு திறக்கப்படும்! அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

All schools will open at 8am from July 1st! Government announcement!

ஜூலை 1 முதல் அனைத்து பள்ளிகளும் காலை 8 மணிக்கு திறக்கப்படும்! அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! கொரோன பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளிகள் மூடப்பட்டிருந்தது. தற்போது தான் மாணவர்கள் அனைவரும் பள்ளிக்கு செல்லுகின்றார்கள். இந்நிலையில் கோடை விடுமுறை காரணமாக ஜூன் மாதம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்து. இதனைத் தொடர்ந்து ஜூலை 1 முதல் பள்ளிகள் திறக்கும் நிலையில் ஹரியானா மக்கள் தொடர்புத்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் ஹரியானா … Read more