சிவாஜி கணேசன் படத்திற்கு கதை வசனம் எழுதிய கே பாலச்சந்தர்!

கே பாலச்சந்தரை நாம் ஒரு இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் பார்த்திருப்போம். ஆனால் அந்த காலகட்டத்தில் எம்ஜிஆரின் அழைப்பு காரணமாக தெய்வத்தாய் என்ற படத்தின் மூலம் தனது கதை வசனம் எழுதி அறிமுகமானவர் கே பாலச்சந்தர்.   நாடகங்களில் மட்டுமே மிகவும் ஈடுபாட்டுடன் இருந்தார். திரையுலகில் அவருக்கு எந்த ஒரு அனுபவமும் இல்லை. இவரது நாடகங்களை பார்த்து வியந்து போன எம்.ஜி.ஆர் தான் இவருக்கு பட வாய்ப்பு கொடுத்ததாக சொல்லப்படுகிறது.   தெய்வத்தாய் என்ற படத்தின் மூலம் 1964 ஆம் … Read more

நமக்கு பிரியமான இயக்குநர்கள் கை வண்ணத்தில் அமைந்த கடைசி திரைப்படங்கள்!!

நமக்கு பிரியமான இயக்குநர்கள் கை வண்ணத்தில் அமைந்த கடைசி திரைப்படங்கள்!! திரையரங்குகளில் ஒரு படத்தை நன்றாக ஓட வைப்பதில் இயக்குநர்களுக்கு முக்கிய பொறுப்பு இருக்கிறது.அறிமுக நடிகராக இருந்தாலும் படத்தின் கதை,இயக்கம் நன்றாக அமைந்து விட்டாலே படம் நல்ல வரவேற்பை பெற்று விடும்.அந்த வகையில் பல வெற்றி படங்களை கொடுத்த டாப் 5 இயக்குநர்கள் இறப்பதற்கு முன் அவர்கள் கை வண்ணத்தில் அமைந்த கடைசி திரைப்படம் என்ன? என்ற விவரம் இதோ. 1.மனோபாலா தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகர்,இயக்குநர்,தயாரிப்பாளர் … Read more