ஒபிஎஸ் பற்றி பேசுவதற்கு தகுதி இல்லாதவர் இபிஎஸ் – வைத்தியலிங்கம் பேட்டி!

ஒபிஎஸ் பற்றி பேசுவதற்கு தகுதி இல்லாதவர் இபிஎஸ் – வைத்தியலிங்கம் பேட்டி! சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் கட்சி நிர்வாகி காதணி விழாவிற்கு வருகை தந்த ஓபிஎஸ் அணியில் உள்ள முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் செய்தியாளர்களிடம் பேசுகையில், டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் சந்திப்பு குறித்து  எடப்பாடி கருத்து கூறியுள்ளார்.இவாறு அவர் கூறுவது ஓபிஎஸ் பற்றி பேசுவதற்கு தகுதி இல்லாதவர் என தெரிவித்தார். எடப்பாடி பழனிசாமி முதல்வர் ஆக்கியது டிடிவி தினகரன் சசிகலாவும் தான் என்றும்கூறினார். ஓபிஎஸ் … Read more

நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

Tomorrow is a holiday for schools and colleges! A sudden announcement by the District Collector!

நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு! மருது சகோதர்களின் நினைவு தினம் வரும் 27ஆம் தேதி காளையர் கோவிலில் சமுதாய மக்கள் சார்பில் குருபூஜை விழா அனுசரிக்கப்பட்டுள்ளது.இந்நிகழ்விற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து அரசியல் கட்சி தலைவர்கள் சமுதாய மக்கள் என ஏராளமானோர் வந்து அஞ்சலி செலுத்துவது வழக்கம். அதனை முன்னிட்டு அந்த பகுதியில் எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் இருபதற்காக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.அந்த அறிவிப்பில் மறுத்து சகோதர்களின் நினைவு … Read more