கலெக்டர் பங்களாவே ரூ.7 லட்சம் தான்.. தனிநபருக்கு பேரம் பேசி விற்ற விபரீதம்!! கையும் களவுமாக சிக்கிய சார்பதிவாளர்! 

The collector bungalow itself is Rs. 7 lakhs. The representative caught in the act!

கலெக்டர் பங்களாவே ரூ.7 லட்சம் தான்.. தனிநபருக்கு பேரம் பேசி விற்ற விபரீதம்!! கையும் களவுமாக சிக்கிய சார்பதிவாளர்! ஒரு நிலத்தை பலருக்கும் பத்திரப்பதிவு செய்து ஆள் மாறாட்டம் போன்ற குற்றங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றது. அவ்வாறு பொறம்போக்கு நிலத்தை ஒருவர் பலருக்கு விற்று வருவதும் காலகாலமாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் தற்பொழுது அரசு நிலத்தையே ஒருவருக்கு விற்று உள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த மாதம் பத்திரப்பதிவு நடந்துள்ளதில் சில குளறுபடிகள் உள்ளது என்பதை சில அதிகாரிகள் … Read more

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை வானிலை ஆய்வு மையம்!

மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பல மாவட்டங்களில் அடுத்த மூன்று தினங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரைக்கண்ணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. ஆகவே பல மாவட்டங்களில் அடுத்த 3 தினங்களுக்கு கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. சென்னையில் இன்று வானம் மேகமூட்டத்துடன் … Read more

அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் அடுத்த சில மணி நேரங்களுக்கு சென்னை, கடலூர், போன்ற 7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்திருக்கிறது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, குமரிக்கடல் பகுதிகளில் நிலவிவரும் மேலடுக்கு வளிமண்டல சுழற்சி காரணமாக, தமிழ்நாடு புதுவை மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்ததற்கான வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. அந்த விதத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் தமிழ்நாட்டின் … Read more

இந்த 23 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை தொடரும்! வானிலை அறிவோம் மையம் கடும் எச்சரிக்கை!

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரைக்கண்ணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, தெற்கு வங்க கடல் பகுதிகளில் வளிமண்டல மேலிடக்கு சுழற்சி நிலவி வருகிறது. ஆகவே அடுத்த நான்கு தினங்களுக்கு பல மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் இன்றும், நாளையும் கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவை, நீலகிரி, ஈரோடு, நாமக்கல், சேலம், பெரம்பலூர், அரியலூர், சிவகங்கை, திருச்சி, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கடலூர் … Read more

இந்த இரு தேதிகளில் தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை! வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் இன்றும், நாளையும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் குமரி கடல் மன்னார் வளைகுடா உள்ளிட்ட பகுதிகளில் 40 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீச கூடும். ஆகவே மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம். அக்டோபர் மாதம் 8 மற்றும் 9ஆம் தேதி … Read more

கிராம சபை கூட்டத்தில் குறைகளை தெரிவித்த பொதுமக்கள்! நைசாக நழுவிய அமைச்சர்!

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் தொகுதிக்குட்பட்ட வீரபாண்டியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் அதிமுகவின் ஒன்றிய கவுன்சிலர், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு காணப்பட்டது. ஆகவே கூட்டம் முடிவதற்கு முன்பாகவே வேறு கிராம சபை கூட்டத்திற்கு செல்ல வேண்டும் என்று தெரிவித்துவிட்டு அமைச்சர் பாதியிலேயே நழுவியதாக சொல்லப்படுகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் தொகுதிக்குட்பட்ட வீரபாண்டியில் ஊராட்சி மன்ற தலைவர் ராமச்சந்திரன் தலைமையில் நேற்று கிராமசபை கூட்டம் நடந்தது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி உள்ளிட்ட … Read more

மாணவி ஸ்ரீமதியின் உயிரிழப்பு விவகாரம்! ஒன்றரை மணி நேரம் வாக்குமூலம் வழங்கிய ஸ்ரீமதியின் இரு தோழிகள் பிடிபடுவார்களா உண்மையான குற்றவாளிகள்?

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே இருக்கின்ற கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சென்ற மாதம் 13ஆம் தேதி 12ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த மாநிலத்தையும் அதிர வைத்தது. பள்ளியின் தரப்பில் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், ஆனால் பெற்றோர்களின் தரப்பில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்து 4 நாட்கள் சாலை மறியலில் உறவினர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள், உள்ளிட்ட அனைவரும் ஈடுபட்டனர். இந்த நிலையில், ஜூலை … Read more

கள்ளக்குறிச்சி வழக்கு எதிரொலி! ஆசிரியர்களுக்கு பரந்த புதிய ரூல்ஸ்!

Counterfeit case reverberates! Broad new rules for teachers!

கள்ளக்குறிச்சி வழக்கு எதிரொலி! ஆசிரியர்களுக்கு பரந்த புதிய ரூல்ஸ்! கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கணியாம்பூர் தனியார் பள்ளியில் படித்து வந்த ஸ்ரீமதி தற்கொலை செய்து கொண்டார். ஆனால் அவரது தற்கொலை மர்மமாகவே உள்ளது. இதனால் அவரது பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராடினர். இது பெரும் கலவரமாக வெடித்தது. மாணவியின் தற்கொலையை அடுத்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டது. அதில் அந்த தனியார் பள்ளி நடத்தும் இந்த விடுதிக்கு தக்க சான்றிதழ் ஏதும் இல்லை என்று தெரியவந்தது. அதுமட்டுமின்றி … Read more

10 நாட்களுக்குப் பிறகு கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு! போலீசார் குவிப்பு!

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த பெரிய நெசலூர் கிராமத்தைச் சார்ந்தவர் ராமலிங்கம் இவருடைய மகள் ஸ்ரீமதி 17 வயது மதிக்கத்தக்க இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த கனியாமூரில் இருக்கின்ற சக்தி தனியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் விடுதியில் தங்கி 12ஆம் வகுப்பு படித்து வந்தார். இதற்கு நடுவே கடந்த 13ஆம் தேதி விடுதியில் இருந்த மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்தார் பள்ளியின் நிர்வாக தரப்பில் ஸ்ரீமதி 3வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டது. … Read more

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தை கையிலெடுத்தது தேசிய குழந்தைகள் நல ஆணையம்!

கள்ளக்குறிச்சி அருகே 12ம் வகுப்பு படித்து வந்த மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் மரணமடைந்த நிலையில், இது தொடர்பாக மாணவியின் உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்டோர் அந்த பகுதி மக்களுடன் மிகப்பெரிய போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் வன்முறையாக மாறியதுடன் அங்கிருந்த பேருந்துகள் மற்றும் வாகனங்கள் உள்ளிட்டவைகள் தீ வைத்து எரிக்கப்பட்டனர். இதனால் பள்ளி வளாகம் போர்க்களமாக காட்சியளித்தது இந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்திலும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தப் போராட்டம் காரணமாக, அந்த பகுதி முழுவதும் … Read more