கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தனியார் பள்ளியில் பிளஸ் டூ மாணவி மரணம்! தற்கொலை இல்லை கொலை!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தனியார் பள்ளியில் பிளஸ் டூ மாணவி மரணம்! தற்கொலை இல்லை கொலை! கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கணியாமூரில்  உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் பிளஸ் டூ மாணவி மூன்றாவது மாடியில் இருந்து தற்கொலை செய்துகொண்டார். இதைதொடர்ந்து அந்த பள்ளி நிர்வாகம்  மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார்கள். இந்த சம்பவம் குறித்து கள்ளக்குறிச்சி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்த தகவலின் அடிப்படையில் தனியார் பள்ளிக்கு வந்த கள்ளக்குறிச்சி போலீசார் அந்த மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு … Read more

பொது இடங்களில் புகை பிடித்தால் ரூ.2000 அபராதம்! தமிழக அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு !!

Rs.2000 fine for smoking in public places! Tamil Nadu Government New Notification !!

பொது இடங்களில் புகை பிடித்தால் ரூ.2000 அபராதம்! தமிழக அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு !! தமிழகத்தில் பொது இடத்தில் புகை பிடிப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என சுகாதாரத் துறை அதிகாரிகள் அறிவித்துள்ளார்கள்.தமிழகத்தில் பொது இடங்களில் புகை பிடிப்பவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க புதிய நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.இந்நிலையில் பொது இடங்களில் புகை பிடிப்பவர்களுக்கு 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பொது இடங்களில் நின்று புகைப்பிடித்தல் உடல் நலத்திற்கு தீங்கு … Read more

செய்தியாளரை தாக்கிய திமுகவினர்..கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பரபரப்பு.!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த கீழத்தாழனூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளியில் நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு முடிந்தது. இந்த நிலையில் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி கொரோனா நோயாளிகளுக்கு மட்டுமே மாலை 5 மணி முதல் 6 மணி வரை கூடுதலாக ஒரு மணி நேரம் ஒதுக்கி வாக்குப் பதிவு செய்ய அனுமதி அளித்தது. இந்த நிலையில் 5 மணிக்கு மேல் … Read more

அட்வைஸ் சொன்ன டாக்டருக்கு கொலை மிரட்டல்..!! காவல்துறையினர் விசாரணை!!

முகக்கவசம் அணிந்து வருமாறு அறிவுறுத்திய டாக்டரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகர், கிழக்கு வீதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் டாக்டர் ரேவதி என்பவர் பணியாற்றி வருகிறார். நேற்று டாக்டர் ரேவதி நோயாளி ஒருவருக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்த போது முககவசம் அணியாமல் மருத்துவமனைக்குள் பெண் ஒருவர் உள்ளே வந்தார். அவர் தனக்கு உடல்நிலை சரியில்லை என்றும் அதுகுறித்து பார்க்கவேண்டும் என்றும் கூறியுள்ளார். அவரிடம் டாக்டர் ரேவதி … Read more