மது பானம் குடித்த நபருக்கு வந்த ரத்தம்! டாஸ்மாக்கில் ஏற்பட்ட பரபரப்பு!
மது பானம் குடித்த நபருக்கு வந்த ரத்தம்! டாஸ்மாக்கில் ஏற்பட்ட பரபரப்பு! டாஸ்மாக் மதுபானக் கடையில் மது வாங்கிக் குடித்த ஒரு நபருக்கு மூக்கில் திடீரென ரத்தம் வந்ததால் சக மது அடிமைகள் பயங்கர பீதியில் உறைந்து போயினர். கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் ஒன்றியத்துக்கு உட்பட்ட, விருகாவூர் என்ற கிராமத்தில் அரசு டாஸ்மாக் மதுபான கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் முடியனூர் கிராமத்தைச் சேர்ந்த சாமிதுரை என்பவரின் மகன் செந்தில் இன்று மதிய நேரத்தில் … Read more