மது பானம் குடித்த நபருக்கு வந்த ரத்தம்! டாஸ்மாக்கில் ஏற்பட்ட பரபரப்பு!

Blood for a person who drank alcohol! Excitement at Tasmac!

மது பானம் குடித்த நபருக்கு வந்த ரத்தம்! டாஸ்மாக்கில் ஏற்பட்ட பரபரப்பு! டாஸ்மாக் மதுபானக் கடையில் மது வாங்கிக் குடித்த ஒரு நபருக்கு மூக்கில் திடீரென ரத்தம் வந்ததால் சக மது அடிமைகள் பயங்கர பீதியில் உறைந்து போயினர். கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் ஒன்றியத்துக்கு உட்பட்ட, விருகாவூர் என்ற கிராமத்தில் அரசு டாஸ்மாக் மதுபான கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் முடியனூர் கிராமத்தைச் சேர்ந்த சாமிதுரை என்பவரின் மகன் செந்தில் இன்று மதிய நேரத்தில் … Read more

“நண்பா! நீ போராட வேண்டியது கொரோனா கூட அல்ல! மனைவி பொன்னரசி உடன்.. பேனரில் அசத்திய இளைஞர்கள்!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இளைஞர்கள் இணைந்து தனது நண்பனின் திருமணத்திற்கு அடித்த பேனர் ஒன்றை பார்த்து ஊரே சிரித்து உள்ளது. இதை இணையதளத்தில் மிகவும் பரவலாக கவனத்தை ஈர்த்து வருகிறது. உலக அளவிலேயே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய சீனாவின் ஹூனான் மாகாணத்தில் 2019ஆம் ஆண்டு தொடங்கிய இந்த கொரோனா பாதிப்பு இன்னமும் நம்மை ஆட்டிப் படைத்து தான் வருகிறது. கடுமையான பஞ்சங்களின் நோய்களால் பாதிக்கப்பட்டு உலகம் முழுவதும் கொரோனா ஒரு பெரிய எதிரியாக வளர்கிறது. ஆனால் நம் தமிழ்நாட்டு … Read more

வீடியோ கேம் தான் முக்கியம்! மாணவன் செய்த செயலால் மருத்துவர்கள் அடைந்த அதிர்ச்சி!

Video game is important! Doctors shocked by student's action!

வீடியோ கேம் தான் முக்கியம்! மாணவன் செய்த செயலால் மருத்துவர்கள் அடைந்த அதிர்ச்சி! எப்படி இது கூட தெரியாமல் அவ்வளவு மும்முரமாக கேம் விளையாட இணையங்கள் பிள்ளைகளை இழுக்கின்றது. சிறு பிள்ளைகள் அனைவருமே கிட்டத்தட்ட அப்படி தான் உள்ளனர். அதிலும் சிலர் சாப்பாடு கூட இல்லாமல், விளையாட விட்டால் பொதும் என்று தான் நினைக்கிறார்கள். கிட்டத்தட்ட பதின் பருவ சிறார்கள் அனைவருமே மொபைல் போனை கையிலேயே வைத்து திரியும் அளவுக்கு அது குழந்தைகளை வசிய படுத்தி வைத்துள்ளது. … Read more

டிவி ரிமொட் தர மறுத்ததால் ஏற்பட்ட ஆத்திரம்! மகன் செய்த செயல்!

Anger caused by TV remote quality denial! Son's deed!

டிவி ரிமொட் தர மறுத்ததால் ஏற்பட்ட ஆத்திரம்! மகன் செய்த செயல்! கடந்த ஒரு வருடமாகவே அனைவரும் வீடுகளில் முடங்கி உள்ளதால் கிட்ட தட்ட அனைவருமே மன உளைச்சலில் தான் உள்ளோம். பெரியோருக்கு வீட்டு செலவுகள் மற்றும் ஈ.எம்.ஐ.கள் மன உளைச்சல் என்றால் பிள்ளைகளுக்கோ பள்ளி செல்லாததாலும், வீட்டிலேயே உள்ளதாலும், வெளியே மற்ற பிள்ளைகளுடன் விளையாட செல்லாததாலும் மன உளைச்சலில் உள்ளனர். இந்த கொடுமையான காலங்கள் மாறும் அதுவரை நாம் அனைவரும் கொஞ்சம் பொறுமையாகவும், அன்புடனும், அரவணைப்புடனும் … Read more

மேலும் ஒரு எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா!

கள்ளக்குறிச்சி அதிமுக எம்.எல்.ஏ. பிரபுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. இருந்தபோதிலும் இந்த கொரோனா தொற்றுக்கு சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், முன்கள பணியாளர்கள் என அனைவரும் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், கள்ளக்குறிச்சி அதிமுக எம்.எல்.ஏ. பிரபுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், … Read more

கள்ளக்குறிச்சி செங்கல்பட்டு ஆட்சியர் அலுவலக கட்டிடங்கள் அடிக்கல் நாட்டு விழா முதல்வர் தொடங்கி வைத்தார் !!

இன்று கள்ளக்குறிச்சி மற்றும் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்திற்கு ,தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டியுள்ளார். இன்று கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி வட்டம், வீரசோழபுரம் பகுதியில் கட்டப்படவுள்ள கள்ளக்குறிச்சி மாவட்ட அலுவலகத்திற்கு பொருந்திட்ட வளாகத்திற்கும், செங்கல்பட்டு மாவட்டம், வேண்பாக்கத்தில் கட்டப்படவுள்ள செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் வளாகத்திற்கும் காணொலிக் காட்சி மூலமாக இன்று அடிக்கல் நாட்டியுள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், விழுப்புரம் மாவட்டம் பெரிய மாவட்டமாக இருப்பதினால் … Read more

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. காலமானார்!

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வும், அமமுக அமைப்புச் செயலாளருமான சிவராஜ் நேற்று காலமானார். கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரை சேர்ந்தவர் சிவராஜ் (வயது 65). காங்கிரஸ் கட்சியில் மாவட்ட தலைவராக செயல்பட்ட இவர் காங்கிரஸ் கட்சி சார்பில் ரிஷிவந்தியம் தொகுதியில் 1984, 1996, 2001, 2006 ஆகிய நான்கு சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து, தற்போது அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டு கட்சியின் மாநில அமைப்பு செயலாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், கடந்த சில … Read more

கள்ளக்குறிச்சியில் 1000 கோடி ரூபாய் செலவில் கால்நடை பூங்கா! விவசாயிகளுக்கு உயர்ரக பசுக்கள்! முதல்வர் அறிவிப்பு..!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. கடந்த சில தினங்களாக சென்னையில் கொரோனா பாதிப்பு குறைய தொடங்கியது. இந்நிலையில் பிற மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வழக்கத்தைவிட அதிகமாக வருகிறது. கொரோனா தடுப்பு, வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கடந்த சில நாட்களாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நெல்லை, திண்டுக்கல், மதுரை, சேலம் போன்ற மாவட்டங்களில் ஆய்வு செய்து வருகிறார். அந்த வகையில் இன்று கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் … Read more

பெற்றோர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் நடந்த விபரீத சம்பவம்!!

பெற்றோர்கள் காதலை ஏற்க மறுத்ததால் இளம்ஜோடி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் தாலுக்கா அருகே ஈரியூர் காட்டுக்கொட்டாய் பகுதியில் உள்ள கோவிலில் திருமணமான இளம்ஜோடி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள ராமநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் குமார் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள செம்பாக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் கவிதா. இவர்கள் இருவரும் சென்னிமலை காட்டுக்கொட்டாய் அரசு கலை … Read more

பாட்டியே தனது இரண்டு பேத்திகளையும் கொன்ற சம்பவம்: கள்ளக்குறிச்சியில் நடந்த சோகம்!

கள்ளக்குறிச்சி அருகே பாட்டியே தனது இரண்டு பேத்திகளையும் கிணற்றில் தூக்கிப்போட்டு கொலை செய்த சம்பவம் அப்பகுதியை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் நிறைமதி குடிகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் திருஞானசம்பந்தம். இவர் சலவைத் தொழில் செய்து வருகிறார். இவருடன் மனைவி கீர்த்தனா மற்றும் இரண்டு மகள்கள் அமுதினி (வயது 2), ரிஷிகா (வயது 4) உள்ளனர். இந்நிலையில், கடந்த 4 நாட்களுக்கு முன்பு ‌தான் தனது மாமியார் வீடான தியாகதுருகத்திற்கு தனது பிள்ளைகளையும் மனைவியையும் திருஞானசம்பந்தம் அழைத்து … Read more