வெடித்து சிதறிய மிக்சி!! பார்சலில் வந்த பகீர் ஆபத்து!

Exploded mixer!! Bagheer in the parcel is dangerous!!

வெடித்து சிதறிய மிக்சி!! பார்சலில் வந்த பகீர் ஆபத்து! கூரியர் நிறுவனத்திற்கு வந்த பார்சல் வெடித்து சிதறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கூரியர் கடை உரிமையாளர் படுகாயத்துடன் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். கர்நாடக மாநிலத்தை அடுத்த ஹாசன் பகுதியை சேர்ந்தவர் சசி. இவர் ஆர்.கேபுரம் பகுதியில் சொந்தமாக கூரியர் நிறுவனம் ஒன்றினை வைத்துள்ளார். இவரது கூரியர் நிறுவனத்திற்கு பார்சல் ஓன்று வந்துள்ளது. அதனை இரண்டு நாட்களுக்கு முன்னர் ஒரு நபர் வாங்கிச் சென்று இந்த பார்சல் … Read more

ஹிஜாப் விவகாரம்! மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவை பிறப்பித்த முதலமைச்சர்!

கர்நாடகாவின் உடுப்பி மாவட்டம் துறையூர் கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வர தடை விதித்து உத்தரவிடப்பட்டது. இதனை மீறும் விதமாக அந்த மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வருகை தந்தார்கள். இதனை தொடர்ந்து அவர்கள் நுழைவாயிலிலேயே தடுத்து நிறுத்தப்பட்டார்கள். இதனை கண்டிக்கும் விதமாக அந்த முஸ்லிம் மாணவிகள் அதே இடத்திலமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினார்கள். அந்த மாணவிகளுக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் இந்து மாணவர்கள் காவியுடை அணிந்து கொண்டு கல்லூரிக்கு வந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் … Read more

கே.எஸ் அழகிரி உடனே பதவி விலக வேண்டும்! பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம்!

KS Alagiri should resign immediately! BJP leader condemns Annamalai!

கே.எஸ் அழகிரி உடனே பதவி விலக வேண்டும்! பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம்! அண்மை காலமாக காவேரி மேகதாது அணை கட்டுத்தல் பிரச்சனை தீவீரமாக நடந்து வருகிறது.முதலில் மேகதாது அணை கட்டுதல் பற்றி முன்னால் கர்நாடக முதல்வர் தமிழக முதல்வருக்கு கடிதம் ஒன்றை எழுதினர்.அதில் மேகதாது ஆணை கட்டுதலுக்கு ஒப்புதல் அளிக்குமாறு கடித்தத்தில் கூறியிருந்தார்.அதற்கு பதில் கடிதத்தில் ஒருபோதும் அணை கட்டுவதற்கு சம்மதம் அளிக்க மாட்டோம் என்று தமிழக முதல்வர் கூறியிருந்தார். பலர் அணை கட்டுவதை எதிர்த்து … Read more

46 குரங்குகளுக்கு விஷம் வைத்து கொலை!! அதிர்ச்சி சம்பவம்!!

46 monkeys poisoned and killed !! Shocking incident !!

46 குரங்குகளுக்கு விஷம் வைத்து கொலை!! அதிர்ச்சி சம்பவம்!!   விலங்குகளை பலரும் பாசத்துடனும் மனிதாபிமானத்துடனும் பார்த்து வருகின்றனர். விலங்குகளை செல்லப்பிராணிகளாகவும் வளர்த்து வருகின்றனர். இந்த நிலையில் சில மனிதாபிமானம் இல்லாத கொடூர மனிதர்கள் விலங்குகளை மிகவும் கொடுமை செய்து வருகின்றனர். இதில் சென்ற ஆண்டு கேரளத்தில் கர்ப்பமான யானைக்கு உணவில் வெடிவைத்து, அது வயிற்றில் சென்று வெடித்து யானை துடிதுடித்து இறந்த காட்சிகள் இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. வனத்துறையினர் வெடி … Read more

உசைன் போல்ட்டின் சாதனையை முறியடித்த கர்நாடக வீரர்..! மக்களை வியக்க வைத்த வேகம்!

உசைன் போல்ட்டின் சாதனையை முறியடித்த கர்நாடக வீரர்..! மக்களை வியக்க வைத்த வேகம்! கர்நாடக மாநிலத்தின் கடற்கரையோர மாவட்டத்தில் இருக்கும் “கம்பளா” என்ற பெயரில் எருமை மாட்டு பந்தயம் நடத்தப்பட்டு வருகிறது. இது கர்நாடக மக்களின் பாரம்பரிய விழாக்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இத்திருவிழா “தட்சிணா கன்னட கம்பளா கமிட்டி” என்ற குழு தலைமையில் நடைபெறுகிறது. தட்சிண கன்னட மாவட்டம் மூடாபித்ரி பகுதியைச் சேர்ந்த ஸ்ரீனிவாஸ் கவுடா (28) என்ற இளைஞர் எருமை மாட்டு பந்தயத்தில் மிக குறுகிய … Read more

கழிவு நீரை திறந்து விட்டு தமிழ்நாட்டு காவிரியை திட்டமிட்டு அசுத்தப்படுத்தும் கர்நாடக அரசின் செயலை கண்டிக்கும் மருத்துவர் ராமதாஸ்

கழிவு நீரை திறந்து விட்டு தமிழ்நாட்டு காவிரியை திட்டமிட்டு அசுத்தப்படுத்தும் கர்நாடக அரசின் செயலை கண்டிக்கும் மருத்துவர் ராமதாஸ் தமிழகத்தில் பாயும் காவிரியை அசுத்த படுத்தும் வகையில் திட்டமிட்டே கழிவு நீரை திறந்து விடும் கர்நாடக அரசின் செயலை பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கண்டித்துள்ளார். இது குறித்து இன்று அவர் “நிறம் மாறி நாறும் மேட்டூர் அணை நீர்: தூய்மைப்படுத்த நடவடிக்கைத் தேவை!” என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. மேட்டூர் அணையின் நீர்த்தேக்கப் பகுதியில் … Read more