புதினா சட்னியில் இதை சேர்த்தால் மிகவும் டேஸ்டாக இருக்கும்! நீங்களும் ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்கள்!

புதினா சட்னியில் இதை சேர்த்தால் மிகவும் டேஸ்டாக இருக்கும்! நீங்களும் ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்கள்! தற்போதுள்ள காலகட்டத்தில் அனைவரும் காலை நேரங்களில் டிபன் அயிட்டமாக இட்லி தோசை போன்றவைகள் தான் என்கின்றார்கள் அந்த வகையில்இட்லி, தோசைக்கு மட்டுமல்லாமல் சாதத்திற்கு கூட துவையலாக இந்த எள்ளு புதினா சட்னி வைத்து சாப்பிடலாம். ரொம்பவும் சுவையான இந்த எள்ளு புதினா சட்னி ஆரோக்கியமானதும் கூட. சுலபமாக நம் வீட்டிலேயே எப்படி எள்ளு புதினா சட்னி அல்லது துவையல் செய்யும் … Read more

என் மனைவி மதம் மாறிவிட்டால் என்ன செய்வது! எனவே நான் இப்படி செய்கிறேன்! குடும்பத்தை கொலை செய்த ஓட்டுனர்!

What to do if my wife converts! So I do this! The driver who killed the family!

என் மனைவி மதம் மாறிவிட்டால் என்ன செய்வது! எனவே நான் இப்படி செய்கிறேன்! குடும்பத்தை கொலை செய்த ஓட்டுனர்! பாகல்கோட்டை மாவட்டத்தில் பீலகி தாலுகா கிராமத்தைச் சேர்ந்தவர் நாகேஷ். 30 வயதான இவர் கார் ஓட்டுநராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி. இருபத்தி ஆறு வயதாகும் இவர் ஒரு இடத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதிக்கு சப்னா மற்றும் சமர்த் என்ற இரண்டு குழந்தைகள் இருந்தனர். மனைவி மற்றும் குழந்தைகளுடன் தட்சிண … Read more

முகநூல் காரணமாக குழந்தைகளை தவிக்கவிட்டு காதலனை பார்க்க ஓடோடி வந்த பெண்! ஆனால் பெண்ணுக்கு நடந்த பரிதாபம்!

முகநூல் காரணமாக  குழந்தைகளை தவிக்கவிட்டு காதலனை பார்க்க ஓடோடி வந்த பெண்! ஆனால் பெண்ணுக்கு நடந்த பரிதாபம்! ராமநாதபுரத்தில் முகநூல் மூலம் ஏற்பட்ட காதலால், காதலனை பார்க்க சென்ற பெண் அரசு மருத்துவமனை வளாகத்தில் கழிவறையில் தூக்கில் தொங்கி உள்ளார். அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளதும் குறிப்பிடத்தக்கது. தூத்துக்குடி மாவட்டம் கணேச புரத்தைச் சேர்ந்தவர் ரங்கன். 35 வயதான இவர் பத்து வருடங்களுக்கு முன்பு மினி பேருந்தில் ஓட்டுனராக இருந்தார். இவர் ஐஸ்வர்யா என்ற பெண்ணை காதலித்து … Read more

குழந்தைகளை கொன்று பெண் தற்கொலை செய்த வழக்கில் தாயாரினால் ஏற்பட்ட திடீர் திருப்பம்!

Sudden twist by the mother in the case of the woman who committed suicide by killing the children!

குழந்தைகளை கொன்று பெண் தற்கொலை செய்த வழக்கில் தாயாரினால் ஏற்பட்ட திடீர் திருப்பம்! ஆவடியை அடுத்த திருநின்றவூர் என்ற ஊரில் நடுக்குத்தகை திலீபன் நகரைச் சேர்ந்தவர், ரமேஷ் 28 வயதான இவர் பெயிண்டர் ஆக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இவரது மனைவி கௌரி 24 வயதான இவர், இவர்களுக்கு தீக்க்ஷிதா என்ற 3 வயது குழந்தையும், அஸ்வின் என்ற ஒன்றரை வயது மகனும் உள்ளனர். கடந்த 18ம் தேதி தனது … Read more

பாலியல் புகார் தெரிவித்த குழந்தையின் பெற்றோர்! சரமாரியாக தாக்கிய பா.ஜ.க பிரமுகரின் மகன்கள்!

Parents of child who complained of sex! Sons of BJP leader who was hit by a barrage!

பாலியல் புகார் தெரிவித்த குழந்தையின் பெற்றோர்! சரமாரியாக தாக்கிய பா.ஜ.க பிரமுகரின் மகன்கள்! மயிலாடுதுறை மாவட்டத்தில், குத்தாலம் காவல் சரகத்திற்கு உட்பட்ட கோழிகுத்தி கிராமத்தைச் சேர்ந்தவர் மகாலிங்கம். 60 வயதான இவர் பா.ஜ.க. பிரமுகராக இருக்கிறார். இவர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 வயது மற்றும் 11 வயது சிறுமிகள் உட்பட சில சிறுமிகளிடம் தனது செல்போனில் உள்ள ஆபாச படங்களை காண்பிப்பதோடு மிரட்டலும் விடுத்திருக்கிறார். இதுகுறித்து ஒரு சிறுமியின் பெற்றோர் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் … Read more

கணவனின் செயலால் விரக்தி மேலிட்டு 2 பிள்ளைகளை கொன்ற தாய்!

The paranoid allusions of the critics of this process were completely substantiated.

கணவனின் செயலால் விரக்தி மேலிட்டு 2 பிள்ளைகளை கொன்ற தாய்! மாண்டியா தாலுக்காவில் கெரேகோடு ஹோப்ளி கௌவுட கேரே  தெருவை சேர்ந்தவர் க்ரிஷ்.  இவருக்கு திருமணம் ஆன நிலையில் மனைவி சின்சனா வயது 33. இவர்களுக்கு ஆறு வயதில் மகேந்திரா என்ற மகனும் நான்கு வயதில் என்ற மகளும் இருந்தனர். இந்த நிலையில் கணவன் மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் சன்சனா மனமுடைந்து வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில … Read more

பொம்மை என நினைத்து விளையாடிய குழந்தைகள்! பின் நடந்த அவலம்!

Kids who thought and played like a toy! What a shame!

பொம்மை என நினைத்து விளையாடிய குழந்தைகள்! பின் நடந்த அவலம்! குழந்தைகள் விளையாடும் விளையாட்டு பொருளில் இப்படி ஒரு விபரீதம் தேவையா? யாராக இருந்தாலும் ஒரு மனசாட்சி வேண்டாமா? இப்படி ஒரு காரியத்தை செய்து இருந்தால் அவர்கள் எப்படி ஒரு கல்நெஞ்சகாரர்களாக இருப்பார்கள். பாகிஸ்தான் நாட்டில் வடமேற்கே கைபர் துவா என்ற மாகாணத்தில், டேங்க் என்ற மாவட்டத்தில், மெஹ்சுத் கெரூனா என்ற பகுதியில் குழந்தைகள் தங்களது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டு இருந்தனர். அப்போது அங்கே ஒரு … Read more

மூளைச்சலவை செய்தவர்கள் கைது! போலீஸ் அதிரடி!

Brainwashers arrested! Police Action!

மூளைச்சலவை செய்தவர்கள் கைது! போலீஸ் அதிரடி! இப்போதுள்ள கொரோனா இரண்டாம் அலையின் கால கட்டத்தில் யார் உயிரோடு இருப்போம் யார் எவ்வளவு நாள் இருப்போம் என்றே தெரியாத நிலையில், அனைவரும் நன்றாக இருப்போம் என்பதை விட்டு, சிலர் பணத்திற்காக மத மாற்றம் போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். அனைத்து தெய்வங்களும், ஒன்றயே சொல்கின்றன. அனைவரிடமும் அன்பை வெளிபடுத்துங்கள், இருப்பதை பகிருங்கள், ஒற்றுமையாக இருங்கள் என்பதையே அனைத்து மதமும் போதிக்கின்றன. ஆனால் சில மத போதகர்களின் தவறான வழி … Read more

சிறு குழந்தைகளை தாக்கிய வைரஸ்! அரசு கருத்தில் கொள்ளுமா?

The virus that attacked small children! Will the government consider it?

சிறு குழந்தைகளை தாக்கிய வைரஸ்! அரசு கருத்தில் கொள்ளுமா? கொரோனா பாதிப்பின் இரண்டாம் அலை இந்தியாவில் பெருமளவு பாதிப்பை தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது.இதன் பாதிப்பு காரணமாக பெருமளவு குழந்தைகள் அதிகம் பாதிக்கபடுகின்றனர். இந்தியாவின் வட பகுதிகளில் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகளவு பரவி வருகிறது.இதே போல் உத்தரகாண்டில் கொரோனா பாதிப்புக்கு 79,379 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை 4,426 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்தது.இந்நிலையில், குறிப்பாக கடந்த 10 நாட்களில் மட்டும் 9 வயதிற்குட்பட்ட … Read more