கொடநாடு கொலை கொள்ளை வழக்கு! தனிப்படை அமைத்து சிபிசிஐடி ஆணை!

கடந்த 2017 ஆம் வருடம் ஏப்ரல் மாதம் நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இருக்கின்ற கொடநாடு எஸ்டேட்டில் அதன் காவலாளி கொலை செய்யப்பட்டு, பல பொருட்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் கொள்ளையடித்து செல்லப்பட்டனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை உதகை நீதிமன்றத்தில் நடந்து வருகின்ற நிலையில், சிபிசிஐடியின் காவல்துறை கண்காணிப்பாளர் மாதவன் தலைமையில் 49 பேர் கொண்ட தனிப்படை ஒன்றை தமிழக அரசு அமைத்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கான ஆணை சென்ற வாரம் வெளியிடப்பட்டுள்ள நிலையில், விசாரணை … Read more

கொஞ்சம் பேசாம இருங்கப்பா! கொங்கு மண்டல மாஜிக்களால் அப்செட்டில் இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கட்டுப்பாட்டில் இருந்த கொடநாடு பங்களாவில் நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் தமிழக மக்களிடையே ஒரு திகில் சம்பவமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் இந்த சம்பவத்திற்கு பின்னால் இருப்பது யார்? இதற்கான காரணம் என்ன? கொடநாடு பங்களாவில் மயமான ஆவணங்கள் நகைகள் உள்ளிட்டவை எங்கே சென்றது? என்று பல்வேறு கேள்விகள் மக்களிடையே என தொடங்கினர் இந்த வழக்கு கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் விசாரிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்ட நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் … Read more

கொடநாடு கொலை தொடர்பான வழக்கு! விசாரணையை கையில் எடுத்த சிபிசிஐவி தனிப்படை காவல்துறையினர்!

கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6ம் தேதி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவர் காலமான பிறகு அதிமுகவில் பல்வேறு பிரச்சனைகள் எழுந்தன அதிமுக யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்ற சந்தேகம் தமிழகம் முழுவதும் தொடங்கியது. இந்த கட்சியை யார் கைப்பற்றுவது என்ற போட்டியில் மெல்ல, மெல்ல முடிவு தெரிந்து கொண்டிருந்தது. அதாவது சசிகலாவால் முதல்வராக நியமனம் செய்யப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி தற்போது அந்தக் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக … Read more

கோடநாடு கொலை மற்றும் கொள்ளை தொடர்பான வழக்கு! ஊட்டி நீதிமன்றத்தில் இன்று விசாரணை!

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். அதோடு அந்த பங்களாவில் இருந்த முக்கிய ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டது. . இது குறித்து சயான் உட்பட 10 பேரை கோத்தகிரி காவல் துறையினர் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை ஊட்டி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ஆட்சி மாற்றம் நடைபெற்ற … Read more

கோடநாடு கொலை கொள்ளை சம்பவம்! தீவிரமடையும் விசாரணை!

நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ஆம் வருடம் ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி கொள்ளை முயற்சி நடைபெற்றது. எஸ்டேட்டின் காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து நீலகிரி மாவட்ட காவல் துறையைச் சேர்ந்தவர்கள் விசாரணை செய்து வருகிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக விசாரிப்பதற்கு 3 தனிப் படைகள் அமைக்கப்பட்டிருக்கும் நிலையில், அதிமுக ஆட்சிக் காலத்தில் இந்த கொலை கொள்ளை சம்பவம் தொடர்பாக எந்த விதமான முன்னேற்றமும் ஏற்படாமல் இருந்த … Read more

கொடநாடு கொலை கொள்ளை வழக்கு! தொழிலதிபர் மகனிடம் காவல்துறையினர் கிடக்குப்பிடி விசாரணை!

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே இருக்கின்ற கொடநாடு பகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான தேயிலை தோட்ட பங்களா இருக்கிறது. அங்கே கடந்த 2017 ஆம் வருடம் ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி இரவு பணியிலிருந்த காவலாளி ஓம் பகதூரை ஒரு கும்பல் கொலை செய்ததுடன் அந்த எஸ்டேட்டுக்குள் நுழைந்து பொருட்கள் மற்றும் ஆவணங்களை கொள்ளை அடித்து சென்றது. இது தொடர்பான வழக்கில் அதிமுக ஆட்சியில் எந்த விதமான விசாரணையும் நடத்தப்படவில்லை. தற்போது திமுக ஆட்சி … Read more

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு! சென்னை விரைந்த தனிப்படை காவல்துறையினர் அதிர்ச்சியில் சசிகலா!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரிழந்ததிலிருந்து இன்று வரையில் அதிமுக பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறது. அவர் உயிருடன் இருந்த வரையில் அதிமுகவை ஒரு ராணுவ கட்டுப்பாட்டுடன் வழி நடத்தினார் என்று நான் சொல்லவேண்டும். ஆனால் அவர் உயிரிழந்த அந்த நொடியிலிருந்து அதிமுக அடுத்தடுத்து பல பிரச்சினைகளை சந்தித்தது. பல பிரச்சினைகளை சந்தித்தாலும் கூட பின்பு மெல்ல, மெல்ல. அதிலிருந்து மீண்டு தற்போது ஆளுங்கட்சியாக இல்லாவிட்டாலும் பலமான எதிர்க்கட்சியாக அமர்ந்திருக்கிறது அந்த கட்சி. ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அந்த … Read more