கொடநாடு கொலை கொள்ளை வழக்கு! ஜாமீனில் விடுதலை செய்யப்பட்ட அந்த 2 பேர்!

கொடநாடு கொலை கொள்ளை வழக்கு! ஜாமீனில் விடுதலை செய்யப்பட்ட அந்த 2 பேர்!

ஜெயலலிதாவிற்கு சொந்தமான தேயிலை தோட்டத்தில் கடந்த 2017ஆம் வருடம் காவலாளியை கொலை செய்து ஒரு கும்பல் கொள்ளையடித்து சென்றது. இதுகுறித்து வாளையார் மனோஜ் உட்பட கேரளாவைச் சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டார்கள். 3 வருட காலமாக இந்த வழக்கு ஊட்டியில் இருக்கின்ற மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த சூழ்நிலையில், இந்த வழக்கு விசாரணை மறுபடியும் நடத்தப்பட்டு வருகிறது. குற்றவாளிகள் சயான், ஜம்சீர் அலி ,ஜாய்தீபு, உள்ளிட்ட 8 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. சாலை … Read more

கோடநாடு வழக்கு! தேவைப்பட்டால் அதையும் செய்ய நாங்கள் தயார் காவல்துறையினர் அதிரடி!

கோடநாடு வழக்கு! தேவைப்பட்டால் அதையும் செய்ய நாங்கள் தயார் காவல்துறையினர் அதிரடி!

கோடநாட்டில் நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை வழக்கில் பல மர்மங்கள் உள்ளதால் அந்த வழக்கை நீலகிரி காவல்துறையினர் மீண்டும் விசாரணை செய்து வருகிறார்கள். அதற்காக அமைக்கப்பட்ட வருகின்ற கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான 5 தனிப்படை காவல்துறையினர் பல விதமாக விசாரணையை துரிதப்படுத்தி இருக்கிறார்கள். முக்கிய குற்றவாளியான சாட்சிகள் மற்றும் கொடநாடு மேலாளர் என்று 40க்கும் அதிகமான அவர்களிடம் காவல்துறையினர் விசாரணையை செய்து அவற்றை வாக்குமூலமாக பதிவு செய்திருக்கிறார்கள். அந்த சம்பவம் நடைபெற்ற மூன்று மாதங்களில் … Read more

கோடநாடு சம்பவம்! மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது எப்படி வெளியானது மர்மம்!

கோடநாடு சம்பவம்! மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது எப்படி வெளியானது மர்மம்!

கொடநாடு கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் 5 பேர் பலியாகி இருப்பதால் கொடநாடு வழக்கில் மறுவிசாரணை கடுமையான எதிர்ப்பு இருந்தாலும் இத்தனை உயிரிழப்புகள் இருப்பதால் அந்த வழக்கின் முக்கியத்துவம் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு மறு விசாரணைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கி இருக்கிறது. இந்த வழக்கின் மறு விசாரணையில் முக்கிய குற்றவாளியான சயானிடம் 3 மணி நேரம் ரகசிய வாக்குமூலம் வாங்கி இருக்கிறது. காவல்துறை. கனகராஜ் அண்ணன் தனபாலிடம் ஒரு மணி நேரமாக வாக்குமூலம் வாங்கி இருக்கிறார்கள் இவர்கள் … Read more

ஜெ.,வின் சொத்துக்கள் முழுவதும் எனக்கே!!! – சொந்தம் கொண்டாடும் சசிகலா ?

ஜெ.,வின் சொத்துக்கள் முழுவதும் எனக்கே!!! - சொந்தம் கொண்டாடும் சசிகலா ?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016 டிசம்பர்  5’ம்  தேதி மரணமடைந்தார் . அவரது மறைவிற்கு பின் அவரது தோழியான சசிகலா பிப்ரவரி மாதம் சொத்துகுவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை உறுதி செய்யப்பட்டு கர்நாடக சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், சசிகலா குடும்பத்தினர், உறவினர்களின் வீடுகள், அலுவலகங்கள் உட்பட, அவருக்கு தொடர்புடைய, 187 இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனை, 2017 நவம்பரில் நடந்தது. அதேபோல, சென்னை, போயஸ் கார்டனில் உள்ள, ஜெ., … Read more