நெஞ்சை உலுக்கிய கோர விபத்து!! இரண்டு சிறுவர்கள் உயிரிழப்பு!!
நெஞ்சை உலுக்கிய கோர விபத்து!! இரண்டு சிறுவர்கள் உயிரிழப்பு!! கிருஷ்ணா என்பவர் கரூர் மாவட்டத்தில் உள்ள திருப்பதி லே-அவுட் பகுதியில் வசித்து வருகிறார். இவர் கரூர் பேருந்து நிலையத்தில் தேநீர் கடை நடத்தி தொழில் செய்து வருகிறார். இவருக்கு ராம்குமார் என்று ஒரு மகன் உள்ளார். எனவே, ஞாயிற்றுக்கிழமை அன்று ராம்குமார் தனது தாய் மற்றும் அக்கா மகன் தருண் ஆகியோருடன் ஒரு மருத்துவமனைக்கு செல்வதற்காக கோவை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது கார் கரூர் … Read more