குஜராத்தில் உயிர்பலி சடங்கு – அச்சத்தில் மக்கள்!!

குஜராத்தில் உயிர்பலி சடங்கு – அச்சத்தில் மக்கள்!!

குஜராத் மாநிலத்தில் உள்ள ராஜ்கோட் மாவட்டம் வின்ச்சியா கிராமத்தில், ஹேமுபாய், ஹன்சாபென் எனும் தம்பதி வசித்து வந்துள்ளனர். இந்த தம்பதிகள், தலைவெட்டும் இயந்திரம் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். தயாரித்த அந்த இயந்திரத்தில் அவர்களுது தலையை, அவர்களே விட்டு வெட்டிக்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பயத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து ராஜ்கோட் காவலர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த துணை ஆய்வாளர் இந்திரஜித்சின் மற்றும் காவலர் ஜாடஜே, விசாரணை செய்துள்ளனர். இந்த … Read more

இராணுவ வீரர் அடித்துக் கொலை! ஆபாச வீடியோ குறித்த பிரச்சனையில்  நேர்ந்த சோகம்!

Army soldier beaten to death! The tragedy of the problem of pornographic video!

இராணுவ வீரர் அடித்துக் கொலை! ஆபாச வீடியோ குறித்த பிரச்சனையில்  நேர்ந்த சோகம்! ஆபாச வீடியோ வெளியிட்டவர்களை தட்டிக் கேட்ட இராணுவ வீரர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். குஜராத்தில் மகளின் ஆபாச வீடியோ வெளியிட்டவர்களை தட்டிக்கேட்ட பாதுகாப்பு படை வீரர் அடித்து கொலை செய்யப் பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இதுப் பற்றிய செய்தி குறிப்பு வருமாறு, குஜராத் மாநிலம் அகமதாபாத் அருகே கடந்த சனிக்கிழமை சிறுமி ஒருவரின் ஆபாச வீடியோவை சக்லசி கிராமத்தை சேர்ந்த … Read more

காங்கிரசிஸிலிருந்து விலகிய மாநில செயல்தலைவர்! ராஜினாமா கடிதத்தில் வெளிவந்த பகிரங்க உண்மை!

Chief of State resigns from Congress The public truth revealed in the resignation letter!

காங்கிரசிஸிலிருந்து விலகிய மாநில செயல்தலைவர்! ராஜினாமா கடிதத்தில் வெளிவந்த பகிரங்க உண்மை! குஜராத் மாநிலத்தில் தற்போது சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் குஜராத் மாநில காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் கட்சியை விட்டு விலகுவதாக கூறியுள்ளார். மட்டுமின்றி இவர் அனுப்பிய ராஜினாமா கடிதத்தில் பல திடுக்கிடும் உண்மைகளை கூறியுள்ளார். அந்த ராஜனமா கிடைக்காததால் காங்கிரஸ் கட்சி தற்போது பரபரப்பாக காணப்படுகிறது. அதுமட்டுமின்றி தனது ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, இன்று நான் … Read more