நண்பர்களுடன் ஏரியில் விளையாட சென்ற மாணவனுக்கு நேர்ந்த பரிதாபம்! சேலத்தில் பரபரப்பு!

Pity what happened to the student who went to play in the lake with his friends! Excitement in Salem!

நண்பர்களுடன் ஏரியில் விளையாட சென்ற மாணவனுக்கு நேர்ந்த பரிதாபம்! சேலத்தில் பரபரப்பு! சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள சாமிநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் வேலு.இவருடைய மகன் கபிசேனா.இவர் கருப்பூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பிகாம் முதலாம் ஆண்டு படித்து வருகின்றார். இந்நிலையில் நேற்று கல்லூரி விடுமுறை என்பதால் நண்பர்களுடன் சேர்ந்து அப்பகுதியில் உள்ள ஏரியில் குளிப்பதற்காக படகில் சென்றுள்ளனர். இதனையடுத்து ஏரியின் மையப்பகுதியில் சென்று படகில்லிருந்து  ஏரியில் குதித்து விளையாடி கொண்டிருந்தனர்.நண்பர்கள் விளையாடுவதை கண்டு ஏற்பட்ட … Read more

தமிழ்நாட்டில் 8000க்கும் அதிகமான ஏரிகள் நிரம்பியிருக்கின்றன! தமிழக அரசின் புதிய தகவல்!

தமிழ்நாட்டில் 8000க்கும் அதிகமான ஏரிகள் நிரம்பியிருக்கின்றன! தமிழக அரசின் புதிய தகவல்!

சென்ற 24 மணி நேரத்தில் 30 மாவட்டங்களில் மழை பெய்து இருக்கின்ற சூழ்நிலையில், மாநிலத்தில் சராசரி 3.6 மில்லிமீட்டர் என்று சொல்லப்படுகிறது. திருச்சி மாவட்டம் மணப்பாறையில் 274.6 மில்லிமீட்டர் அதிக மழை பொழிவும் , தென்காசி மாவட்டம் ஆயக்குடி 101 மில்லி மீட்டர் மற்றும் தேனி மாவட்டம் பெரியாறு 81 மில்லிமீட்டர் உள்ளிட்ட இரண்டு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. தென்காசியில் 4 16 மில்லி மீட்டரும், தர்மபுரியில் 19.74 வலிமை தரும் திருச்சியில் 11. 66 … Read more

தமிழகத்தில் தன்னுடைய முழு கொள்ளளவை எட்டிய 8000க்கும் அதிகமான ஏரிகள்! அமைச்சர் தகவல்!

தமிழகத்தில் தன்னுடைய முழு கொள்ளளவை எட்டிய 8000க்கும் அதிகமான ஏரிகள்! அமைச்சர் தகவல்!

தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக இருக்கின்ற 14 ஆயிரத்து 138 ஏரிகளில் 8085 ஏரிகள் தன்னுடைய முழு கொள்ளளவை எட்டி இருக்கின்றன, 1806 ஏரிகள் 75 சதவீதத்திற்கும் மேல் நிரம்பியிருக்கிறது. தமிழ்நாட்டில் இருக்கின்ற 90 நீர்த்தேக்கங்களில் ஒட்டுமொத்தமாக முழு கொள்ளளவான 224. 297 டிஎம்சி தண்ணீரில் 209. 945 டிஎம்சி தண்ணீர் இருப்பு உள்ளது. இது 93 ரூ 60 சதவீதம் ஆகும் என்று அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்திருக்கிறார். நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக, நீர்த்தேக்கங்களுக்கு … Read more

தமிழகத்தில் தொடரும் கனமழை! 5667 குளங்கள் நிரம்பின!

தமிழகத்தில் தொடரும் கனமழை! 5667 குளங்கள் நிரம்பின!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழ்நாட்டில் மழை பெய்து வருகிறது. இதனால் தமிழகம் முழுவதும் இருக்கின்ற ஏரி மற்றும் பாசன குளங்கள் போன்றவை அனைத்தும் நாளுக்கு நாள் நீர் வரத்து அதிகரிப்பால் நிரம்பி வருகின்றன. பொதுப்பணித்துறையின் கீழ் நீர்வள ஆதார துறை கட்டுப்பாட்டில் சென்னை, திருச்சி ,மதுரை மற்றும் கோயம்புத்தூர், உள்ளிட்ட ஆகிய மண்டலங்கள் இருக்கின்றன. இவற்றின் கட்டுப்பாட்டில் சுமார் 90 நீர் நிலைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. அவற்றின் ஒட்டுமொத்த கொள்ளளவு இரண்டு லட்சத்து … Read more

செல்பி எடுக்கும் போது ஏற்பட்ட விபரீதம்! காப்பாற்ற முயன்ற நண்பர்களின் அவல நிலை!

The tragedy that occurred while taking selfies! The plight of friends who tried to save!

செல்பி எடுக்கும் போது ஏற்பட்ட விபரீதம்! காப்பாற்ற முயன்ற நண்பர்களின் அவல நிலை! எங்கு போனாலும் சிலர் செல்பி எடுக்கும் ஆவலில் தன்னிலை மறந்து அருகே என்ன இருக்கிறது என்று கூட தெரியாமல் செல்பி மோகத்தால் கவரப்பட்டு உள்ளனர். அப்படி எடுக்கும் பட்சத்தில் நாம் பாதுகாப்பாக இருக்கிறோம் என்று பார்த்துக் கொள்வது அவசியமான ஒன்றாகும். ஆனால் அதை யாரும் செய்வதில்லை. எனவே இதுபோன்ற விபத்துக்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. சென்னையைச் சேர்ந்த லோகேஷ் தனது மனைவி பிரியா … Read more

மீனுக்கு விரிக்கப்பட்ட வலையில் சிக்கிய கடவுள் சிலை! குளத்தில் நிகழ்ந்த அதிசயம்!

மீனுக்கு விரிக்கப்பட்ட வலையில் சிக்கிய கடவுள் சிலை! குளத்தில் நிகழ்ந்த அதிசயம்!

மீனுக்கு விரிக்கப்பட்ட வலையில் சிக்கிய கடவுள் சிலை! குளத்தில் நிகழ்ந்த அதிசயம்!