நிலச்சரிவு மற்றும் கனமழைக்கு காரணம் இதுதான்! நிபுணர்கள் சொன்ன விளக்கம்!

This is the reason for landslides and heavy rains! Experts' explanation!

நிலச்சரிவு மற்றும் கனமழைக்கு காரணம் இதுதான்! நிபுணர்கள் சொன்ன விளக்கம்! தற்போது இயற்கையின் சீற்றத்திற்கு காரணமாக எல்லா இடங்களிலும் கன மழையும்,  அதனால் அதனை தொடர்ந்து நிலச்சரிவும், அதன் காரணமாக பல்வேறு உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. வடமாநிலங்களிலும் இது போன்ற நிகழ்வுகளை கேள்விப்பட்டோம். தற்போது கடவுளின் தேசமான கேரளாவிலும் அந்த நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. கனமழை மற்றும் நிலச்சரிவு போன்றவை ஏற்பட மனிதனே முழுக்க காரணம். தற்போது கேரளாவில் பெய்து வரும் கனமழையின் காரணமாக நிலச்சரிவு போன்ற சம்பவங்களின் … Read more

ஓட்டுனரின் துணிச்சலான செயலால் பயணிகள் பாதுகாப்பாக உயிர் தப்பினர்!

Passengers survived safely due to the courageous act of the driver!

ஓட்டுனரின் துணிச்சலான செயலால் பயணிகள் பாதுகாப்பாக உயிர் தப்பினர்! வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான இமாச்சல பிரதேசத்தில், கின்னார் மாவட்டத்தில் நுகல்சாரி பகுதியில் கடந்த 11ஆம் தேதி பெரிய அளவில் நிலச்சரிவு ஒன்று ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் அந்த வழியே சென்ற பேருந்து, லாரி மற்றும் நான்கு கார்கள் சிக்கிக் கொண்டன. அந்த நிலச்சரிவின் காரணமாக வாகனங்கள் சிக்கியதை தொடர்ந்து அதில் பயணம் செய்தவர்கள் பலர் உயிரிழந்தனர். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. நிலச்சரிவில் மொத்தம் 28 பேர் உயிரிழந்துள்ளனர் … Read more

இங்கே தொடரும் மழை, நிலச்சரிவு! அதிகரிக்கும் உயிரிழப்புகள்!

Continuing rain here, landslide! Increasing casualties!

இங்கே தொடரும் மழை, நிலச்சரிவு! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! இம்மாச்சல பிரதேசத்தில் தற்போது பருவமழை காலம். எனவே அங்கு பல்வேறு நகரங்களில் கன மழை பொழிந்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக அங்கு பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கும், நிலச்சரிவுகளும் தொடர்ந்து ஏற்பட்டுக் கொண்டுள்ளன. அதன் காரணமாக அங்கு மூன்று நாட்களுக்கு முன் மேக வெடிப்பும் ஏற்பட்டது. அதன் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. பல பேர் மாயமான  நிலையில், அதில் பல பேர் உயிரிழந்த நிலையில் மீட்பு குழுக்களால் மீட்கப்பட்டனர். இருந்தபோதும் … Read more