நிலச்சரிவு மற்றும் கனமழைக்கு காரணம் இதுதான்! நிபுணர்கள் சொன்ன விளக்கம்!
நிலச்சரிவு மற்றும் கனமழைக்கு காரணம் இதுதான்! நிபுணர்கள் சொன்ன விளக்கம்! தற்போது இயற்கையின் சீற்றத்திற்கு காரணமாக எல்லா இடங்களிலும் கன மழையும், அதனால் அதனை தொடர்ந்து நிலச்சரிவும், அதன் காரணமாக பல்வேறு உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. வடமாநிலங்களிலும் இது போன்ற நிகழ்வுகளை கேள்விப்பட்டோம். தற்போது கடவுளின் தேசமான கேரளாவிலும் அந்த நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. கனமழை மற்றும் நிலச்சரிவு போன்றவை ஏற்பட மனிதனே முழுக்க காரணம். தற்போது கேரளாவில் பெய்து வரும் கனமழையின் காரணமாக நிலச்சரிவு போன்ற சம்பவங்களின் … Read more