மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி! முதல்வர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!
மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி! முதல்வர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு! கொரோனா தொற்று காரணமாக மக்கள் நலன் கருதி அந்தந்த மாநில அரசாங்கம் ஊரடங்கை அமல்படுத்தியது.அதனைத்தொடர்ந்து மாணவ மாணவிகளுக்கும் கல்லூரி மற்றும் பள்ளிகள் மூடப்பட்டது.அவர்களுக்கு தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகள் நடந்த வண்ணமகதான் உள்ளது.இந்நிலையில் ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது.அதில் பல திட்டங்களுக்கு அமைச்சர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.அந்த ஒப்புதல்கள் கீழ்க்கண்டவற்றில் காணலாம்: இந்த கூட்டத்தில் ஆந்திரா முழுவதும் கால்நடைகளுக்கு மொபைல் ஆம்புலன்ஸ் வாங்குவதற்கு … Read more