விரதம் இருக்கும் பொழுது இதை செய்துவிடாதீர்கள்!

விரதம் இருக்கும் பொழுது இதை செய்துவிடாதீர்கள்!

விரதமிருக்கும் போது இதை செய்யக்கூடாது என்று சாஸ்திரம் கூறுகிறது. ஆன்மீக ரீதியாக அனைவரும் விரதமிருக்கும் பழக்கத்தை கடைபிடித்து வருகிறோம். வீட்டில் நலம் பெருக வேண்டும், செல்வம் பெருக வேண்டும், காரியம் சித்தி பெற வேண்டும், கணவரின் ஆயுள் நலம் பெற வேண்டும் என பல்வேறு பிரார்த்தனைகள் நிறைவேற நாம் விரதம் இருப்போம். விரதம் என்பது நமது ஐம்புலன்களையும் அடக்கி உணவு உண்ணாமல் இருப்பது தான் உண்ணாவிரதம். இந்த விரதம் இருப்பதால் மனம், புத்தி, உடல் ஆகிய மூன்றும் … Read more

பூஜை அறையில் இதை வைத்தால் நினைத்தது நடக்கும்!

பூஜை அறையில் இதை வைத்தால் நினைத்தது நடக்கும்!

நினைத்தது நடக்க பூஜை அறையில் இதை வைத்தால் மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். நினைத்த காரியம் வெற்றியும் பெறும்.பூஜை அறையில் என்ன வைக்க வேண்டும் என்பது பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம். ஒரு சிலருக்கு என்ன தான் பூஜைகள் செய்தாலும் மனதில் நினைத்தது நடக்க வேண்டும் என்ற பிரார்த்தனையே அதிகமாக இருக்கும். ஒவ்வொரு முறையும் இறைவனிடம் நல்லது நடக்க வேண்டும், காரியம் வெற்றி பெற வேண்டும், வீட்டிலுள்ளவர்கள் நலம் பெற வேண்டும், வீடு தொழிலும் … Read more

தினமும் மூன்று சொட்டு இரவில் முகத்தில் தடவினால் போதும்! இனி நீங்கள்தான் அழகாக இருப்பீங்க!

தினமும் மூன்று சொட்டு இரவில் முகத்தில் தடவினால் போதும்! இனி நீங்கள்தான் அழகாக இருப்பீங்க!

தினமும் மூன்று சொட்டு இரவில் முகத்தில் தடவினால் போதும் இனி நீங்கள்தான் அழகாக இருப்பீங்க! ஒரு சிலர் மிக அழகாக இருப்பார்கள் ஆனால் அவர்களது முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் முகப்பருக்கள் அவர்களது அழகை கெடுக்கும். மேலும் கடைகளில் கிடைக்கும் க்ரீம்களை வாங்கி பயன்படுத்தும் பொழுது அதிகமான தோல் சுருக்கங்கள் விரைவில் வந்துவிடும். இரவில் மூன்று சொட்டு இதை பயன்படுத்தினால் உங்கள் முகம் பளிச்சென்று மாறி மற்றவர்கள் என்ன செய்கிறாய் என்று கேட்கும் அளவிற்கு முகம் அழகாக மாறும்.. … Read more

ருசியை கூட்டும் சமையல் குறிப்புகள்!!

ருசியை கூட்டும் சமையல் குறிப்புகள்!!

*கொழுக்கட்டைக்கு மாவு பிசையும் போது ஒரு கரண்டி பால் சேர்த்து பிசைந்தால், கொழுக்கட்டை விரிந்து போகாமல் வரும். *ரவா, மைதா சேமித்து வைக்கும் டப்பாவில் கொஞ்சம் வசம்பை தட்டிப் போட்டால் பூச்சிகள் வராது. *கொத்தமல்லி இலைகளை நன்கு ஆய்ந்து விட்டு, தண்ணீரில் அலசி காய வைத்து, காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்தால் பல நாட்களுக்கு வீணாகாமல் இருக்கும். *கறிவேப்பிலையை ஒரு அலுமினியப் பாத்திரத்தில் போட்டு வைத்தால் நீண்ட நாட்களுக்கு காயாமல் இருக்கும். *தோசைக்கு மாவு அரைக்கும் … Read more

பிறந்த குழந்தை சிரித்தால் தாய்க்கு முடி கொட்டுமா..?

பிறந்த குழந்தை சிரித்தால் தாய்க்கு முடி கொட்டுமா..?

பிறந்த குழந்தை தாயின் முகம் பார்த்து சிரித்தால் தாயின் முடி கொட்டும் என்பது பண்டைக் காலத்தில் நம்பிக்கை. இன்றும் பல இடங்களில் இதை கூறி வருகின்றனர். பெண்ணின் அழகுக்கு கூந்தல் மிக அவசியமாக இருக்கும் போது முடி கொட்டுவதை யார் தான் விரும்புவார்கள். குழந்தைகள் இறைவனின் வரம் என்றும் அதனால் அவர்களுக்கு திவ்ய சக்தி உண்டு என்பது நம்பிக்கை. அதனால், குழந்தை தாயின் முகம் பார்த்து சிரிக்கும் போது தாயின் முடி கொட்டும் என்றும் நம்பியிருந்தனர். வேறு … Read more

கர்ப்பத்தில் உள்ள சிசுவுக்கு அசைவு கூடுதல் என்றால் பெண் குழந்தையா!!

கர்ப்பத்தில் உள்ள சிசுவுக்கு அசைவு கூடுதல் என்றால் பெண் குழந்தையா!!

கர்ப்பிணிகளை சுற்றி ஏராளமான நம்பிக்கைகளும் மூதுரைகளும் உள்ளன. அவை இன்றும் நிலைத்து நிற்கின்றன. கர்ப்பத்தில் உள்ள சிசுவிற்கு அசைவு கூடுதலானால் பெண் குழந்தை தான் பிறக்கும் என்ற நம்பிக்கையும் அதில் ஒன்றாகும். இந்த நம்பிக்கையை இன்றைய தலைமுறைகள் பொருட்படுத்துவதில்லை. ஏனென்றால் பிறக்கப் போகும் குழந்தை ஆணா பெண்ணா என்பதை தெரிந்து கொள்ள இன்று நவீன கருவிகள் உண்டு. அதனால் இந்த நம்பிக்கைகளை அவர்கள் பெரிதாக பொருட்படுத்துவதில்லை. பெரிய வயறுமாக மூச்சிரைத்து நடக்கும் கர்ப்பிணிகளுடைய வயிற்றின் அசைவுகளை பாட்டிகள் … Read more

இல்லத்தரசிகளுக்கு பயன் தரும் அசத்தலான வீட்டு குறிப்புகள்!!

இல்லத்தரசிகளுக்கு பயன் தரும் அசத்தலான வீட்டு குறிப்புகள்!!

*மூக்குப் பொடியை தண்ணீரில் கரைத்து எறும்புப் புற்றின் மேல் தெளித்தால் எறும்பு தொல்லை இருக்காது. *வீடு துடைக்கும் முன் தண்ணீரில் சிறிதளவு உப்பு சேர்த்து, பின் துடைத்தாள் ஈக்கள் தொல்லை இருக்காது. *சின்ன வெங்காயத்தை வெயிலில் உலர்த்தி எடுத்து வைத்தால் ஒரு மாதம் வரை கெடாமலும் முளை வராமலும் இருக்கும். *வாழைக்காயை தண்ணீரில் போட்டு வைத்தால் ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும். *கடலை எண்ணெயில் சிறிது புளியை போட்டு வைத்தால் நீண்ட நாட்களுக்கு எண்ணெய் கெடாமல் … Read more

பிரெட் ஆம்லெட்

பிரெட் ஆம்லெட்

பிரெட் ஆம்லெட்‏ செய்ய தேவையான பொருட்கள்: 1. முட்டை இரண்டு 2. ப்ரெட் துண்டுகள் 3. சீஸ் துண்டுகள் 4. மிளகாய் தூள் அரை தேக்கரண்டி 5. வெங்காயம் 2 6. பச்சை மிளகாய் 7. கொத்தமல்லி இலைகள் 8. எண்ணெய் 9. . உப்பு 10. மிளகு சட்னி செய்ய: 1. கொத்தமல்லி இலைகள் 2. புதினா இலைகள் 3. பச்சை மிளகாய் 4. அரை பழ எலுமிச்சை சாறு செய்முறை: 1. முதலில் புதினா … Read more

இல்லத்தரசிகள் தெரிந்திருக்க வேண்டிய சில முக்கிய வீட்டுக் குறிப்புகள்..!!

இல்லத்தரசிகள் தெரிந்திருக்க வேண்டிய சில முக்கிய வீட்டுக் குறிப்புகள்..!!

*வெள்ளிப் பொருட்கள் உள்ள இடத்தில் சிறிது கற்பூரத்தைப் போட்டு வைத்தால் வெள்ளி பொருட்கள் கருக்காது. *சமையல் அறையில் எலுமிச்சை பழச் சாற்றினால் ஏற்படும் வெள்ளை கறையை நீக்க, அந்த இடத்தில் சிறிது வெண்ணையை தடவி சில மணி நேரம் கழித்து துடைத்தாள் கறை நீங்கி தரை பளிச்சென்று இருக்கும். *கையில் சிறிதளவு உப்பைத் தடவிக் கொண்டு சப்பாத்திக்கு மாவு பிசைந்தால் கையில் மாவு ஒட்டாது. *கொஞ்சம் வசம்பை தட்டி, ரவா, மைதா, அரிசி உள்ள பாத்திரங்களில் போட்டு … Read more

வீட்டுக்கு முன்னால் இந்தச் செடியை வைத்து விடாதீர்கள்! வீட்டில் சண்டை வரும்!

வீட்டுக்கு முன்னால் இந்தச் செடியை வைத்து விடாதீர்கள்! வீட்டில் சண்டை வரும்!

வீட்டுக்கு முன்னால் இந்தச் செடியை வைத்து விடாதீர்கள்! வீட்டில் சண்டை வரும்! வீட்டிற்கு முன் அனைவரும் ஒருசில செடிகளை வைத்திருப்பார்கள். வீட்டிற்கு முன்னால் எந்த செடிகளை வைக்கலாம் வைக்கக்கூடாது என்பது பற்றி ஒரு நியதி உள்ளது. வீட்டு முன் துளசி செடிகளை மற்றும் மருதாணி செடிகளை வைத்தால் நல்ல பண வரவு கிடைக்கும். வீட்டின் இரு புறங்களிலும் மருதாணி மற்றும் துளசிச் செடிகளை வைக்கலாம். 1. ஒரு சிலர் வீட்டின் முன்பு அரளிச் செடிகளை வைப்பார்கள்.அது வண்ணமயமாக … Read more