மதுக்கடையில் மர்ம வேலை பார்க்க வந்த புள்ளிங்கோ : பூட்டை தொட்டதும் பூதம் கிளம்பியதால் பரபரப்பு..!!

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ளது விருக்கல்பட்டி கிராமம். உடுமலைப்பேட்டை நகரை விட்டு வெளியில் அமைந்துள்ளது இந்த விருக்கல்பட்டி கிராமம். இந்த கிராமத்தின் ஒதுக்குபுறமான இடத்தில் ஒரு டாஸ்மாக் மதுபான கடை இயங்கி வந்தது. தற்போது ஊரடங்கு அமலில் இருப்பதால் அந்த மதுக்கடை கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக பூட்டிய இருந்துள்ளது. இதற்கிடையில் கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு மது விற்கும் சம்பவம் ஆங்காங்கே நடந்து வந்தது. மேலும் சில இடங்களில் கள்ளச் சாராயம் காய்ச்சுவதும் போதைக்காக … Read more

கடலூர் அரியலூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களை தொடர்ந்து புதியதாக முழு ஊரடங்கு விதிக்கப்படும் மாவட்டங்கள்

Full-curfew on tomorrow in new dictricts

கடலூர் அரியலூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களை தொடர்ந்து புதியதாக முழு ஊரடங்கு விதிக்கப்படும் மாவட்டங்கள் கொரோனா வைரஸ் பரவலை கட்டுபடுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்களிடையே சமூக விலகலை கடைபிடிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனால் கொரோனா வைரஸ் பரவல் ஓரளவு கட்டுக்குள் வைக்கபட்டாலும்,தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து கொண்டே வருகிறது.  தற்போதைய நிலையில் சென்னையில் அதிக அளவாக 1,082 பேர்களும், அதனையடுத்து கோவையில் 141 பேர்களும் மற்றும் செங்கல்பட்டில் 86 நபர்களும் கொரோனா … Read more

கொரோனாவால் ஐ.டி நிறுவனங்கள் எடுக்க போகும் அதிரடி முடிவுகள்! கலக்கத்தில் ஊழியர்கள்

IT Field after the lockdown period-News4 Tamil Online Tamil News

கொரோனாவால் ஐ.டி நிறுவனங்கள் எடுக்க போகும் அதிரடி முடிவுகள்! கலக்கத்தில் ஊழியர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்பினால் உலகம் முழுவதும் ஒவ்வொரு தொழில்துறையும் கடுமையான பின்னடைவை சந்திந்து வருகின்றன. இதில் முக்கியமாக சேவைத் துறையை சேர்ந்த தகவல் தொழில்நுட்ப துறையானது மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. உலக அளவில் பரவிய இந்த வைரஸ் பாதிப்பை எதிர்த்து ஒவ்வொரு நாடுகளும் தீவிரமாக செயல்பட்டு பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்தி வந்தாலும் அதே அளவிற்கு புதிய பாதிப்புகள் தொடர்ந்த … Read more

பணிகளுக்காக புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப மத்திய அரசு அறிவித்த புதிய உத்தரவு

Indian Govt allowed Migrant workers to move to hometown

பணிகளுக்காக புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப மத்திய அரசு அறிவித்த புதிய உத்தரவு கொரோனா வைரஸ் பாதிப்பினால் நாடு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு அதற்காக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. இதனால் அத்தியாவசிய சேவைகள் தவிர பஸ், ரயில் உள்ளிட்ட அனைத்து வகையான போக்குவரத்தும் நிறுத்தப்பட்டு உள்ளது. இதன் காரணமாக சொந்த ஊரைவிட்டு சென்று பல்வேறு மாநிலங்களிலும் வேலை செய்து வரும் பெரும்பாலான புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் இந்த … Read more

மேலும் ஊரடங்கு நீட்டிப்பு! வெளியானது அதிகாரபூர்வ அறிவிப்பு

Lockdown Extended in Nepal

மேலும் ஊரடங்கு நீட்டிப்பு! வெளியானது அதிகாரபூர்வ அறிவிப்பு இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புபானது நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்த வண்ணமேயுள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலைக் கடுப்படுத்த மத்திய அரசு ஏற்கனவே பிறப்பித்திருந்த ஊரடங்கை நீட்டித்து அறிவித்துள்ளது. இதனையடுத்து கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட இந்த ஊரடங்கு வரும் மே 3 ஆம் தேதி வரை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாட்டில் பரவியுள்ள கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக நேபாள … Read more

5 மாநகரங்களில் முழுமையான ஊரடங்கை அறிவித்துள்ள நிலையில் மு.க.ஸ்டாலின் வைக்கும் புதிய கோரிக்கை

5 மாநகரங்களில் முழுமையான ஊரடங்கை அறிவித்துள்ள நிலையில் மு.க.ஸ்டாலின் வைக்கும் புதிய கோரிக்கை இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புபானது நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்த வண்ணமேயுள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலைக் கடுப்படுத்த மத்திய அரசு ஏற்கனவே பிறப்பித்திருந்த ஊரடங்கை நீட்டித்து அறிவித்துள்ளது. இதனையடுத்து கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட இந்த ஊரடங்கு வரும் மே 3 ஆம் தேதி வரை தொடரும். மேலும் தற்போது ஊரடங்கு உத்தரவு கட்டுபாடுகள் சில இடங்களில் … Read more

ஊரடங்கில் மக்களுக்கு இலவசமாக மருத்துவம் செய்யும் இளம் மருத்துவர்! குவியும் பாராட்டு

Sivagangai Doctor Provides Free Treatment for Poor Peoples-News4 Tamil Online Tamil News Channel

ஊரடங்கில் மக்களுக்கு இலவசமாக மருத்துவம் செய்யும் இளம் மருத்துவர்! குவியும் பாராட்டு இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புபானது நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்த வண்ணமேயுள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலைக் கடுப்படுத்த மத்திய அரசு ஏற்கனவே பிறப்பித்திருந்த ஊரடங்கை நீட்டித்து அறிவித்துள்ளது. இதனையடுத்து கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட இந்த ஊரடங்கு வரும் மே 3 ஆம் தேதி வரை தொடரும்.மேலும் தற்போது ஊரடங்கு உத்தரவு கட்டுபாடுகள் சில இடங்களில் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் … Read more

ஏப்ரல் 20 ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கு நடைமுறையில் வரும் மாற்றங்கள் என்னென்ன?

ஏப்ரல் 20 ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கு நடைமுறையில் வரும் மாற்றங்கள் என்னென்ன? இந்தியாவில் தீவிரமாகும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுபடுத்த நாடு முழுவதும் கடந்த மார்ச் 24 ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு அறிவித்தது.  இதனையடுத்து இந்த ஊரடங்கு உத்தரவானது 21 நாட்களுக்கு அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் தேவையில்லாமல் வீட்டிற்கு வெளியே நடமாட தடை விதிக்கப்பட்டது. இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையிலும் தொடர்ந்து அதிகரித்து வரும் … Read more

டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுமா? தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுமா? தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு உலகம் முழுவதும் உள்ள பெரும்பாலான நாடுகளை கடும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி வரும் கொரோனா வைரஸ் பரவலானது இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. தற்போது இந்தியா இரண்டாம் கட்டத்தை அடைந்துள்ளது. இதுவரை இந்தியாவில் 10 ஆயிரம் நபர்களுக்கு மேல் இந்த கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர்.மேலும் 339 பேர் இந்த வைரஸ் பாதிப்பினால் மரணமடைந்துள்ளனர். இவ்வாறு அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள … Read more

நாடு முழுவதும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து பிரதமர் மோடி அறிவிப்பு

நாடு முழுவதும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து பிரதமர் மோடி அறிவிப்பு இந்தியாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் பரவலை கட்டுபடுத்த நாடு முழுவதும் கடந்த மார்ச் 24 ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு அறிவித்தது.  இதனையடுத்து இந்த ஊரடங்கு உத்தரவானது 21 நாட்களுக்கு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த உத்தரவு இன்று வரை நடைமுறையில் இருந்தது.  இதனால் பொதுமக்கள் தேவையில்லாமல் வீட்டிற்கு வெளியே நடமாட … Read more