இந்த தேதியிலிருந்து தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!

Curfew effective with relaxations from this date! Announcement issued by the Government of Tamil Nadu!

இந்த தேதியிலிருந்து தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு! தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்றால் ஜனவரி 1 ஆம் தேதி முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மாஸ்க் அணியாமல் பயணிப்போர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று மாஸ்க் அணியாமல் சென்றவர்களிடம் அதிபட்சமாக 500 ரூபாய் வரை அபராதம் வசூலிக்கப்பட்டது. மேலும், ரயில் நிலையத்தில் ஒலிபெருக்கி மூலம் … Read more

ஒரு லட்சத்தை எட்டும் ஒமைக்ரான் தொற்று! ஐஐடி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

One Million Omicron Infection! Shocking information released by IIT!

ஒரு லட்சத்தை எட்டும் ஒமைக்ரான் தொற்று! ஐஐடி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! கொரோனா  தொற்றானது ஒவ்வொரு ஆண்டும் உருமாறி பரவி வருகிறது. மக்கள் அவற்றிலிருந்து மீண்டும் நடைமுறை வாழ்க்கைக்கு  தொடங்கும் பொழுது மீண்டும் அதேதொற்று வேறு ஒன்றாக உருமாறி மக்களை தாக்குகிறது. இதனால் மக்கள் மீண்டு நடைமுறை வாழ்க்கைக்கு திரும்ப பெருமளவு வேதனை அடைகின்றனர். பொருளாதார ரீதியாகவும் மக்கள் கஷ்டப்படும் சூழலுக்கு தள்ளப்படுகின்றனர். முதல் அலை இரண்டாம் அலை  முடிந்து மூன்றாவது அலை  டிசம்பர் மாதத்திற்கு முன்பு … Read more

இந்த மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு! முதல்வரின் அதிரடி நடவடிக்கை!

Full curfew enforced these days! Sudden announcement issued by the government!

இந்த மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு! முதல்வரின் அதிரடி நடவடிக்கை! நாகலாந்தில் மோன் மாவட்டத்தில் ஒடிங் மற்றும் திரு என்ற இரு கிராமங்கள் உள்ளது.அந்த மாவட்டத்தில் நிலக்கரி சுரங்கம் ஒன்று உள்ளது. இந்த நிலக்கரி சுரங்கத்தில் மாவட்டத்தை சுற்றியுள்ள மக்கள் பலர் பணியாற்றி வருகின்றனர். தினந்தோறும் அங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் சுரங்கத்திற்கு ஓர் வாகனத்தில் வருவர். அவ்வாறு வரும் பொழுது நேற்று வாகனத்தை குறிவைத்து பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். அதனால் அந்த வண்டியில் இருந்த பொதுமக்கள் … Read more

இனி இவர்கள்  இங்கெல்லாம் செல்ல தடை! இம்மாவட்டத்தில் புதிய உத்தரவு!

No more banning them from going here! New order in this district!

இனி இவர்கள்  இங்கெல்லாம் செல்ல தடை! இம்மாவட்டத்தில் புதிய உத்தரவு! கொரோனா தொற்றானது நாளுக்கு நாள் உருமாறி கொண்டே உள்ளது.முதலில் இத்தொற்று பாதிப்பு முதல் அலை என்று ஆரம்பித்து மூன்றாவது அலை வரை மக்களை பாதித்து வந்தது.கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவீரபடுதப்பட்டதாலும் கொரோனா தடுப்பூசி நடைமுறைக்கு வந்ததாலும் மக்கள் தொற்றிலிருந்து மீண்டு வந்தனர்.அதுமட்டுமின்றி தற்பொழுது தொற்று பாதிப்பின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.இச்சமயத்தில் ஆபிரிக்காவில் கொரோனா தொற்றானது உருமாறி ஒமைக்ரான் தொற்றாக பரவி வருகிறது.அதுமட்டுமின்றி இத்தொற்றானது கொரோனா தொற்றை விட … Read more

இன்று முதல்  இரவு ஊரடங்கு அமல்! அரசின் அதிரடி உத்தரவு!

Curfew effective from tonight! Government Order of Action!

இன்று முதல்  இரவு ஊரடங்கு அமல்! அரசின் அதிரடி உத்தரவு! கொரோனா தொற்றானது  கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்களை உலுக்கி வருகிறது. மக்களும் இரண்டு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த நடைமுறை வாழ்க்கையை திரும்ப கொண்டுவர பெரிதும் பாடுபட்டு வருகின்றனர். நடைமுறை வாழ்க்கை வாழ ஆரம்பிக்கும் பொழுது மீண்டும் பாதிப்பு அதிகரித்து ஊரடங்கிற்கு தள்ளப்பட்டு விடுகின்றனர்.அந்த வகையில் மக்கள் அனைவரும் 1,2 என கடந்து தற்பொழுது மூன்றாவது அலையை நோக்கி அடி எடுத்து வைத்துள்ளனர்.இந்த இரண்டு அலைகளிலும் மக்கள் … Read more

BREAKING இந்த மாவட்டங்களுக்கு மட்டும் கொரோனா எச்சரிக்கை மணி! இந்த பகுதிகளில்  ஊரடங்கா?

Corona alarm bells for these districts only! Pakir information released!

BREAKING இந்த மாவட்டங்களுக்கு மட்டும் கொரோனா எச்சரிக்கை மணி! இந்த பகுதிகளில்  ஊரடங்கா? கொரோனா தொற்று இரண்டு ஆண்டுகளாக மக்களை பாதித்து வருகிறது.இந்நிலையில் இந்த கொரோனா தொற்றானது ஒவ்வொரு ஆண்டும் ஆரம்பமாகும் போதும் புதிய வழி முறையில் பரவுகிறது.இதற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு செலுத்தப்பட்டு வந்தாலும் அத்தடுப்பூசி கொரோனா வராமல் தடுப்பதற்காக அல்ல என மருத்துவர்களே கூறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.அத்தடுப்பூசி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் திறன் கொண்டதால் கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் நேர்ந்தாலும் அதனை எதிர் … Read more

இனி இக்கடைகள் இந்நாளில் செயல்படாது! அரசின் அதிரடி நடவடிக்கை!

These stores are no longer active today! Government action!

இனி இக்கடைகள் இந்நாளில் செயல்படாது! அரசின் அதிரடி நடவடிக்கை! கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையிலும் தற்போது வரை மக்களின் மத்தியில் தொற்றானது பரவி தான் வருகிறது.இந்த தொற்று முதலில் முதல்,இரண்டாம் மற்றும் மூன்றாம் அலை என பரவி கொண்டே செல்கிறது.அரசாங்கமும் இந்த தொற்றை கட்டுப்படுத்த பல முயற்சிகளை செய்து வருகின்றனர்.தற்போது இராண்டாம் அலையின் போது அதிகப்படியான இந்திய மக்கள் பாதிப்படைந்தனர்.மக்கள் மீண்டும் பாதிக்காமல் இருக்க அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று அரசாங்கம் தொடர்ந்து … Read more

ஊரடங்கை கடுமையாக்கும் அரசு! வங்கி சந்தைகளுக்கு செல்ல இது கட்டாயம்!

TN Govt Anounced New Restrictions for State Entry

ஊரடங்கை கடுமையாக்கும் அரசு! வங்கி சந்தைகளுக்கு செல்ல இது கட்டாயம்! கொரோனா தொற்றானது ஒன்றரை ஆண்டுகளாக நமது தமிழகத்தில் ஒட்டின்னியாகவே வாழந்து வருகிறது.இதனை கட்டுப்படுத்த அரசாங்கம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வந்தாலும் இது முதல்,இரண்டு மற்றும் மூன்று என படிப்படியாக முடிவில்லாமல் சென்று கொண்டே இருக்கிறது.அந்தவகையில் கேரளாவில் சென்ற 11 நாளில் மட்டும்2.17 லட்சம் பேருக்கு தொற்று பரவியுள்ளது. அதனால் அம்மாநில அரசு மக்களுக்கு அதிகளவு கட்டுப்பாடுகளை அம்ப்படுதியுள்ளனர்.அந்தவகையில் தற்போது பொதுமக்கள் சந்தைகள்,வங்கிகள், பொது இடங்களுக்கு செல்ல … Read more

இனி இவைகள் இயங்காது! அரசின் அதிரடி உத்தரவு!

These will no longer work! Government Order of Action!

இனி இவைகள் இயங்காது! அரசின் அதிரடி உத்தரவு! கொரோனா தொற்றிலிருந்து மக்களை மீட்டு கொண்டு வர அரசாங்கம் அதிகளவு முயற்சி செய்து வருகிறது.மக்கள் அனைவரும் தங்களை பாதுகாத்து கொள்ள கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ளும் படியும் தொடர்ந்து அரசாங்கம் வலியுறுத்தி வருகிறது.இந்நிலையில் மக்கள் அனைவரும் முதலில் தடுப்பூசி போட தயங்கிய நிலையிலேயே இருந்தனர்.ஆனால் கொரோனா தொற்றின் இரண்டாம் அலையில் அதிகளவு உயிர் சேதங்கள் நடைபெற்றது. அந்த உயிர் சேதங்களை கண்டு மக்கள் அனைவரும் அதிகளவு அச்சமுற ஆரம்பித்துவிட்டனர்.அதனையடுத்து மக்கள் … Read more

மீண்டும் தீவிர முழு ஊரடங்கு…கடுமையான கட்டுப்பாட்டை அளித்த அரசு!!

மீண்டும் தீவிர முழு ஊரடங்கு…கடுமையான கட்டுப்பாட்டை அளித்த அரசு!! இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று கடுமையாக பாதித்து இருந்தது.கொரோனாவின் இரண்டாம் அலையை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நடவடிக்கைகளின் முக்கிய பகுதியாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மற்றும் தளர்வுகளற்ற ஊரடங்கு என்று அமல்படுத்தி வருகிறது. அத்துடன் தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டு இருக்கின்றது. தீவிரமான நோய் தடுப்பு நடவடிக்கைகள் மூலமாக கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் … Read more