Lockdown

ஊரடங்கை சமாளிக்க தமிழக அரசு இதை செய்தாக வேண்டும்! மருத்துவர் கூறிய ஆலோசனை
கொரோனா பாதிப்பு காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த ஊரடங்கு காலத்தை நிர்வகிக்க போதுமான காவலர்கள் இல்லை என்பதால் ஏற்கனவே காவலர் தேர்வில் வெற்றி பெற்று நியமனம் பெறாதோருக்கு பணி ...

திருமணங்கள் நடத்துவது எப்படி? தமிழக அரசு
கொரோனா காலகட்டங்களில் திருமணங்கள் நடத்துவதற்கான நடைமுறைகள் குறித்த தமிழக அரசு தற்போது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கொரோனா பாதிப்பை குறைப்பதற்காக இதுவரை 6 கட்ட ஊரடங்குகள் அமலில் ...

கொரோனா காரணமாக ரூ.19.26 கோடி அபராதம் வசூல்!
உலக நாடுகளின் பட்டியலில் கொரோனா பாதிப்பில் இந்தியா 4ஆம் இடத்தில் உள்ளது. இந்தியாவில் அதிக பாதிப்பு கொண்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 2ஆம் இடத்தில் இருக்கிறது. கடந்த ...

ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை மீண்டும் முழு ஊரடங்கு
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியது. இதனால் பல நாடுகளில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்ந்தியாவில் கடந்த மார்ச் 25 ஆம் தேதி ...

வீடியோ கால் மூலம் நிஜத்தில் பிரசவம்: தாய்க்கும் சேய்க்கும் நேர்ந்தது என்ன?
நடிகர் விஜய்யின் நண்பன் படத்தில் நடந்தது போல நிஜத்தில் நடந்துள்ள சம்பவம் மக்களை ஆச்சர்யத்திலும் வியப்பிலும் ஆழ்த்தியுள்ளது. நண்பன் படத்தில், பிரசவ வலியால் துடிக்கும் ஒரு பெண்ணுக்கு, ...

தமிழகத்தில் ஊரடங்கு மீண்டும் தொடருமா? தமிழக முதல்வர் ஆலோசனை
தமிழகத்தில் வரும் 31ஆம் தேதியுடன் ஊரடங்கு நிறைவடைய உள்ள நிலையில் வரும் 29 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார். ...

ஊரடங்கை முழுமையாக தளர்த்த முடியாது
நேற்று முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவின் பேட்டி சாம்னாவில் வெளியானது. அதில் அவர் பொருளாதார பிரச்சினைகளை கவனத்தில் கொண்டு ஊரடங்கை முழுமையாக தளர்த்த முடியாது என கூறியுள்ளார். ஆனால் ...

பொது முடக்கத்தை மீறி கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்று சிக்கிக் கொண்ட பிரபல நடிகர்கள்
கொடைக்கானலின் பொது முடக்கத்தை மீறி பேரிஜம் வனப்பகுதிக்கு சுற்றுலா சென்ற நடிகர்கள் சூரி, விமல் மற்றும் இயக்குனர்களுக்கு வனத்துறை அபராதம் விதித்துள்ளது.மேலும் இரண்டு ஊழியர்கள் பணியிடை நீக்கம் ...

இவங்களுக்கு இ பாஸ் கிடையாதா? மதுபாட்டிலுடன் சிக்கிய பிரபல நடிகை!
இவங்களுக்கு இ பாஸ் கிடையாதா? மதுபாட்டிலுடன் சிக்கிய பிரபல நடிகை!

ஊரடங்கு நேரத்தில் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு முழு சம்பளத்தை வழங்க வேண்டுமா? உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
ஊரடங்கு நேரத்தில் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு முழு சம்பளத்தை வழங்க வேண்டுமா? உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு