ஊரடங்கை சமாளிக்க தமிழக அரசு இதை செய்தாக வேண்டும்! மருத்துவர் கூறிய ஆலோசனை

கொரோனா பாதிப்பு காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த ஊரடங்கு காலத்தை நிர்வகிக்க போதுமான காவலர்கள் இல்லை என்பதால் ஏற்கனவே காவலர் தேர்வில் வெற்றி பெற்று நியமனம் பெறாதோருக்கு பணி வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் ஆலோசனை தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது. தமிழ்நாடு காவல்துறையில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர் பணியிடங்கள் காலியாக உள்ளன. கொரோனா பரவல் அதிகமுள்ள காலத்தில், காவலர் தேர்வுகளை நடத்த முடியாது என்பதால், புதிய வாய்ப்புகளை … Read more

திருமணங்கள் நடத்துவது எப்படி? தமிழக அரசு

கொரோனா காலகட்டங்களில் திருமணங்கள் நடத்துவதற்கான நடைமுறைகள் குறித்த தமிழக அரசு தற்போது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கொரோனா பாதிப்பை குறைப்பதற்காக இதுவரை 6 கட்ட ஊரடங்குகள் அமலில் இருந்தது. இன்றோடு (ஜூலை 31) 6ஆம் கட்ட ஊரடங்கு முடிவடைகிறது. இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகஸ்டு மாதம் இறுதி வரை சில தளங்களுடன் ஊரடங்கு நீட்டிக்கும் என நேற்று அறிவித்தார். அதில் பல்வேறு தனியார் நிறுவனங்கள், மளிகை கடைகள், காய்கறி கடைகள் போன்றவை எந்த நேரத்தில் இயங்க … Read more

கொரோனா காரணமாக ரூ.19.26 கோடி அபராதம் வசூல்!

உலக நாடுகளின் பட்டியலில் கொரோனா பாதிப்பில் இந்தியா 4ஆம் இடத்தில் உள்ளது. இந்தியாவில் அதிக பாதிப்பு கொண்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 2ஆம் இடத்தில் இருக்கிறது. கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸின் தாக்கம் தமிழகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. மக்களிடையே கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக தமிழக அரசு ஊரடங்கை அமல்படுத்தி இருக்கிறது. ஆனாலும் மக்கள் இதனையும் மீறி வெளியே செல்கின்றனர். அவர்கள் மீது காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி, ஊரடங்கை … Read more

ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை மீண்டும் முழு ஊரடங்கு

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியது. இதனால் பல நாடுகளில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்ந்தியாவில் கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. இருப்பினும் மக்களின் வாழ்வாதாரத்தை கணக்கில் கொண்டு ஜூன் மாதம் முதல் படிப்படியாக ஊரடங்கில் தளர்வுகள் வெளியிடப்பட்டு  வந்தன. இந்நிலையில் மூன்றாம் கட்ட தளர்வுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு: இரவு நேர ஊரடங்கு ரத்து … Read more

வீடியோ கால் மூலம் நிஜத்தில் பிரசவம்: தாய்க்கும் சேய்க்கும் நேர்ந்தது என்ன?

நடிகர் விஜய்யின் நண்பன் படத்தில் நடந்தது போல நிஜத்தில் நடந்துள்ள சம்பவம் மக்களை ஆச்சர்யத்திலும் வியப்பிலும் ஆழ்த்தியுள்ளது. நண்பன் படத்தில், பிரசவ வலியால் துடிக்கும் ஒரு பெண்ணுக்கு, பிரசவம் பார்க்க டாக்டராக நடித்து இருக்கும் நடிகை இலியானா வீடியோ கால் மூலம் விஜய்க்கு சில அறிவுரைகளை வழங்குவார். அதுபோல விஜயும், அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்து இருப்பார். அதுபோன்ற ஒரு சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது. கொரோனா வைரஸின் தாக்கத்தை தடுக்கும் வகையில் தொடர்ந்து ஐந்து ஞாயிற்றுக்கிழமையும் அரசு … Read more

தமிழகத்தில் ஊரடங்கு மீண்டும் தொடருமா? தமிழக முதல்வர் ஆலோசனை

தமிழகத்தில் வரும் 31ஆம் தேதியுடன் ஊரடங்கு நிறைவடைய உள்ள நிலையில் வரும் 29 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில், மாவட்டங்களில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.மேலும் ஊரடங்கை தளர்த்துவதா? ,நீட்டிப்பதா? என்பது குறித்தும் மாவட்ட ஆட்சியார்களுடன் கருத்து கேட்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. கடந்த சில நாட்களாகவே தொற்று எண்ணிக்கை ஒவ்வொரு நாளைக்கும் … Read more

ஊரடங்கை முழுமையாக தளர்த்த முடியாது

நேற்று முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவின் பேட்டி சாம்னாவில் வெளியானது. அதில் அவர் பொருளாதார பிரச்சினைகளை கவனத்தில் கொண்டு ஊரடங்கை முழுமையாக தளர்த்த முடியாது என கூறியுள்ளார்.  ஆனால் சில விஷயங்களை படிப்படியாக தொடங்கி வருகிறோம். ஒரு முறை தொடங்கப்பட்டால், அது மீண்டும் மூடப்படக் கூடாது. எனவே நான் பல கட்டங்களாக நடவடிக்கைகளை எடுக்க முடிவு செய்தேன். நீங்கள் பொருளாதாரமா, சுகாதாரமா என யோசிக்க முடியாது. இரண்டும் சமமாக கருதப்பட வேண்டும். கொரோனா பிரச்சினை உலக போர். இது ஒட்டு … Read more

பொது முடக்கத்தை மீறி கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்று சிக்கிக் கொண்ட பிரபல நடிகர்கள்

Actors Travelled in Lockdown Period

கொடைக்கானலின் பொது முடக்கத்தை மீறி பேரிஜம் வனப்பகுதிக்கு சுற்றுலா சென்ற நடிகர்கள் சூரி, விமல் மற்றும் இயக்குனர்களுக்கு வனத்துறை அபராதம் விதித்துள்ளது.மேலும் இரண்டு ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருப்பதற்காக பொது முடக்கம் அமலில் உள்ளது. எனவே ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்கு செல்வதற்கு அரசுத்துறையிடம் அனுமதி பெற வேண்டும். இந்நிலையில் கடந்த 17 ஆம் தேதி கொடைக்கானல்  வனப்பகுதியின் கட்டுப்பாட்டிலுள்ள பேரிஜம் ஏரி பகுதிக்கு நடிகர்கள் விமல் சூரி … Read more

ஊரடங்கு நேரத்தில் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு முழு சம்பளத்தை வழங்க வேண்டுமா? உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Supreme Court-News4 Tamil Online Tamil News

ஊரடங்கு நேரத்தில் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு முழு சம்பளத்தை வழங்க வேண்டுமா? உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு