காதலி வேறு திருமணம் செய்த நிலையில் தன் காதலுக்காக 35 ஆண்டுகள் திருமணம் செய்யாமல் காத்திருந்த காதலர்! இத்தனை வருடங்களா?

The boyfriend who has been waiting 35 years unmarried for his girlfriend while the girlfriend is married to someone else! All these years?

காதலி வேறு திருமணம் செய்த நிலையில் தன் காதலுக்காக 35 ஆண்டுகள் திருமணம் செய்யாமல் காத்திருந்த காதலர்! இத்தனை வருடங்களா? தற்போதுள்ள காதலெல்லாம் மிகவும் குறைந்த நாட்களே நீடித்து உள்ளது. ஏனெனில் யாருக்கும் யார் மீதும் நம்பிக்கை இல்லை. மேலும் அப்படியே திருமணம் செய்து கொண்டாலும், எவ்வளவு நாட்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று பார்த்தால், மிகவும் குறைந்த நாட்கள் தான் என்று  கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. ஆனால் ஒரு காதலுக்காக ஒரு வருடம், இரண்டு வருடம், அல்ல … Read more

பேஸ் புக் மூலம் ஏற்பட்ட காதலினால் ஒரு தற்கொலை! கேரளாவில் தொடரும் வரதட்சணை கொடுமைகள்!

A suicide by love caused by Facebook! Dowry atrocities continue in Kerala!

பேஸ் புக் மூலம் ஏற்பட்ட காதலினால் ஒரு தற்கொலை! கேரளாவில் தொடரும் வரதட்சணை கொடுமைகள்! எவ்வளவு தான் சட்டங்கள் இயற்றினாலும் கேரளாவில் தற்கொலைகள் தொடர்ந்த வண்ணமே உள்ளது. அதுவும் இதற்கென அங்கு தனி சட்டங்கள் கூட இயற்றப்பட்டது. மணமகன் வரதட்சணை வாங்கும் பட்சத்தில் ஆண்களது பட்டங்கள் திரும்பப் பெறப்படும் என்று கடுமையான சட்டங்கள் கூட இயற்றப்பட்டுள்ளன. ஆனாலும் ஒரு சில மனிதர்கள் திருந்தாமலேயே இருக்கின்றனர். கேரள மாநிலத்தில் ஆலுவா பகுதியை சேர்ந்தவர் மோபியா பர்வீன். இவர் தொடுபுழாவில் … Read more

காதலியுடன் பேசியதால் இளைஞர் கொடுமை செய்து அடித்து கொலை! மரத்தில் கட்டிவைத்து செய்த சித்ரவதை!

Young man tortured and beaten to death for talking to girlfriend! Torture done by tying him to a tree!

காதலியுடன் பேசியதால் இளைஞர் கொடுமை செய்து அடித்து கொலை! மரத்தில் கட்டிவைத்து செய்த சித்ரவதை! குஜராத் மாநிலத்தில் வதோரதா என்ற மாவட்டத்தில் பட்ரா தாலுகா சோகரி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெய்ஷ் ராவல். 20 வயதான அவரும் அதே கிராமத்தை சேர்ந்த ஆர்த்தி என்ற பெண்ணும் காதலித்து வருகின்றனர். ஆனால் ஆர்த்தியின் குடும்பத்தினர் தரப்பில் இந்த காதலுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. தனது மகள் ஆர்த்தி உடனான காதலை விட்டு விடுமாறும், அப்படி இல்லையேல் கடும் விளைவுகளை சந்திக்க … Read more

பிரபல நடிகை திருமணம் செய்ய இருக்கும் நபர்! அதுவும் இத்தனை வயது குறைவா?

The person who is going to marry the famous actress! Is that too young?

பிரபல நடிகை திருமணம் செய்ய இருக்கும் நபர்! அதுவும் இத்தனை வயது குறைவா? இந்தி திரை உலகில் பிரபல நடிகையாக வளம் வருபவர் காத்ரீனா கைப். இவருக்கும் நடிகர் விக்கி கவுசாலுக்கும் வருகிற டிசம்பர் மாதம் திருமணம் நடைபெற உள்ளது எனினும் இருவரும் அவர்களது திருமணம் குறித்து இன்னும் மவுனம் காத்து வருகின்றனர். ஊடகங்கள் முன்வந்து கேட்ட பொது ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சிக்ஸ் சென்சஸ் போர்டு ஹோட்டலில் வைத்து அவர்களது திருமணம் நடைபெற உள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. … Read more

ஒரே நேரத்தில் சேர்ந்து வந்த நான்கு காதலிகள்! காதல் ரோமியோ செய்த செயல்!

Four girlfriends who came together at the same time! The act of making love Romeo!

ஒரே நேரத்தில் சேர்ந்து வந்த நான்கு காதலிகள்! காதல் ரோமியோ செய்த செயல்! மேற்கு வங்காள மாநிலத்தைச் சேர்ந்தவர் சுபமோய் கர் 25 வயதான இவர் கூச் பெஹார் பகுதி ஜோர்பத்கி பகுதியில் உள்ள இவர் உள்ளூர் மருந்து கடை ஒன்றில் சேல்ஸ்மேனாக பணியாற்றி வருகிறார். அவர்களது ஏரியாவில் காளி பூஜை முடிந்து அவர் தனது பணிக்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தார். அப்போது அந்த இளைஞரின் 4 பெண் தோழிகள் ஒன்றாக அவரது வீட்டுக்கு வந்துள்ளனர். இதைக்கண்டு அதிர்ந்து … Read more

நண்பனுக்கு தன் மனைவியையே காதலியாக்கிய ஓட்டுனர்! திருமண ஆசை மூலம் பல இலட்சங்கள் சுருட்டல்!

The driver who made his wife his girlfriend for a friend! Millions of curls through the desire for marriage!

நண்பனுக்கு தன் மனைவியையே காதலியாக்கிய ஓட்டுனர்! திருமண ஆசை மூலம் பல இலட்சங்கள் சுருட்டல்! இப்போதுள்ள கணவன்மார்கள் மனைவி சாதாரணமாக யாரிடமாவது நட்பாக பேசினால் கூட கொலை செய்யும் அளவிற்கு கொடூரமாக இருக்கிறார்கள். ஆனால் நமது ஈரோட்டில் ஒரு நபர் தன்னுடைய மனைவியை நண்பனுக்கு காதலியாக நடிக்க வைத்து, அதன் மூலமும் வருமானம் ஈட்டி பிழைப்பு நடத்தி உள்ளார். மிகவும் நல்ல மனிதர் தானே. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை சேர்ந்தவர் பாலாஜி. 35 வயதான இவர் வாடகைக்கு … Read more

முதலில் குழந்தை, இப்போ திருமணம்!! காதல் ஜோடியின் கவனக்குறைவு விருத்தாச்சலத்தில் வியப்பு!!

முதலில் குழந்தை, இப்போ திருமணம்!! காதல் ஜோடியின் கவனக்குறைவு விருத்தாச்சலத்தில் வியப்பு!!

கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் அருகே உள்ள கிராமத்தை 36 வயதான வேல்முருகன். இவர் அதே பகுதியில் உள்ள 27 வயதான சத்யா என்பவரை காதலித்து வந்துள்ளார். இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்த இவர்கள் பலமுறை தனிமையில் இருந்துள்ளனர். மேலும் திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்தார் வேல்முருகன். இதன் விளைவாக சத்யா கர்ப்பமாகி உள்ளார். இதனை கேட்டு உறைந்து போனார் வேல்முருகன். மேலும், இப்போதைக்கு குழந்தை வேண்டாம். விபரீதம் ஆகிவிடும். அதனை கலைத்து விடலாம் எனக் கூறியுள்ளார். … Read more

முகநூல் காரணமாக குழந்தைகளை தவிக்கவிட்டு காதலனை பார்க்க ஓடோடி வந்த பெண்! ஆனால் பெண்ணுக்கு நடந்த பரிதாபம்!

முகநூல் காரணமாக குழந்தைகளை தவிக்கவிட்டு காதலனை பார்க்க ஓடோடி வந்த பெண்! ஆனால் பெண்ணுக்கு நடந்த பரிதாபம்!

முகநூல் காரணமாக  குழந்தைகளை தவிக்கவிட்டு காதலனை பார்க்க ஓடோடி வந்த பெண்! ஆனால் பெண்ணுக்கு நடந்த பரிதாபம்! ராமநாதபுரத்தில் முகநூல் மூலம் ஏற்பட்ட காதலால், காதலனை பார்க்க சென்ற பெண் அரசு மருத்துவமனை வளாகத்தில் கழிவறையில் தூக்கில் தொங்கி உள்ளார். அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளதும் குறிப்பிடத்தக்கது. தூத்துக்குடி மாவட்டம் கணேச புரத்தைச் சேர்ந்தவர் ரங்கன். 35 வயதான இவர் பத்து வருடங்களுக்கு முன்பு மினி பேருந்தில் ஓட்டுனராக இருந்தார். இவர் ஐஸ்வர்யா என்ற பெண்ணை காதலித்து … Read more

காதலித்து வந்த நிலையில் ஒன்பதாம் வகுப்பு மாணவிக்கு நடந்த அவலம்! பின் தெரிய வந்த உண்மை!

What a pity for a ninth grade student who fell in love! The truth that came to light later!

காதலித்து வந்த நிலையில் ஒன்பதாம் வகுப்பு மாணவிக்கு நடந்த அவலம்! பின் தெரிய வந்த உண்மை! மயிலாடுதுறை அருகே குத்தாலம் அருகே அரசுப் பள்ளி ஒன்றில் ஒரு மாணவி ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். அந்த சிறுமி கடந்த 7 ம் தேதி இரவு 9 மணி அளவில் அதே தெருவில் வசிக்கும் அவரது மாமா வீட்டிற்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர். அதன் பிறகு வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அதனால் பல்வேறு பகுதிகளிலும் சிறுமியின் … Read more

காதலை கைவிட்டதன் காரணமாக இளம்பெண்ணுக்கு நடந்த கொடூரம்! அத்தை மகனின் வெறித்தனம்!

The atrocity that happened to the teenager due to the abandonment of love! Aunty son's frenzy!

காதலை கைவிட்டதன் காரணமாக இளம்பெண்ணுக்கு நடந்த கொடூரம்! அத்தை மகனின் வெறித்தனம்! கர்நாடக மாநிலத்தில் பெலகாவி மாவட்டத்தில் உக்கேரி தாலுகா படா கிராமத்தைச் சேர்ந்தவர் வந்தனா. 30 வயதான இவர் தன்னுடைய அத்தை மகன் இரண்டு வயது சிறியவன் என்றாலும் அவரை காதலித்து வந்துள்ளார். அவன் பெயர் பிரவீன் என்ற 28 வயதான நபர். இவர்கள் இருவரும் காதலித்ததை தொடர்ந்து கணவன் மனைவி போல திருமணம் செய்யாமலேயே வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் பிரவீனின் நடவடிக்கைகள் சிலது வந்தனாவுக்கு … Read more