இன்புளூயன்சா வைரஸ் தொற்று! தமிழக அரசு வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகள்!

Influenza virus infection! The guidelines published by the Tamil Nadu government!

இன்புளூயன்சா வைரஸ் தொற்று! தமிழக அரசு வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகள்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்றின் காரணமாக மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினார்கள். கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் கொரோனா பரவல் முற்றிலும் குறைந்த நிலையில் தற்போது நாட்டின் பல்வேறு மாநிலங்களில் புதிய வகை வைரஸ் காய்ச்சல் பரவி வருகின்றது. இன்புளூயன்சா ஏ வைரஸ் இன் துணைவகையான  இந்த வைரஸ் எச்3என்2 என கூறப்படுகின்றது. இந்த புதிய வகை வைரஸ் 15 வயது உட்பட்ட … Read more

எச்சரிக்கை! இவர்கள் மறந்தும் கூட கத்திரிக்காயை சாப்பிடக்கூடாது!!

எச்சரிக்கை! இவர்கள் மறந்தும் கூட கத்திரிக்காயை சாப்பிடக்கூடாது!! அனைவரின் வீட்டிலும் வாரத்திற்கு ஒரு முறையாவது சமையலில் இடம் பிடித்து விடும் ஒரு காய்தான் கத்தரிக்காய். எளிமையான முறையில் சமைக்க கூடியது என்பதால் ஏராளமான இல்லத்தரசிகளின் விருப்ப பட்டியலில் ஒன்றாக இருக்கிறது. கத்திரிக்காயை சாம்பார்,புளி குழம்பு, பொரியல்,கிரேவி, தொக்கு, என பலவிதங்களில் சமைக்கலாம். கத்திரிக்காயில் ஏராளமான சத்துக்கள் இருந்தாலும் சில தீமைகளும் உள்ளன. கத்திரிக்காயை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது? யாரெல்லாம் சாப்பிடலாம்? அதில் உள்ள நன்மைகள் மற்றும் அதில் உள்ள … Read more

பூண்டை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது என தெரியுமா??

பூண்டை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது என தெரியுமா?? உடலுக்கு தேவையான சிறந்த அத்தியாவசிய தேவைகளை வழங்க கூடிய ஒன்று பூண்டு.இந்த பூண்டை அன்றாடம் உணவில் சேர்த்து வருவது நல்லது. ஆனாலும் நமது உடல் நலன் அறிந்து உணவு அருந்துவது நல்லது. ஆரோக்கியமான உணவுகள் கூட ஒரு சில உடல் நலன் குறைபாடு உள்ளவர்களுக்கு தீய விளைவுகளை ஏற்படுத்தும். அதுபோல யாரெல்லாம் உணவில் பூண்டை சேர்க்கக்கூடாது என்பது பற்றி பார்ப்போம். 1. கல்லீரல் கோளாறுகள் இருப்பவர்கள் பூண்டை சாப்பிடுவதை தவிர்ப்பது … Read more

சுகாதார துறை வெளியிட்ட அறிவிப்பு! எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்!

The announcement issued by the Department of Health! The risk of spreading rat fever!

சுகாதார துறை வெளியிட்ட அறிவிப்பு! எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்! கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்துள்ள பணிக்கம்பட்டி பகுதியில் வசித்து வருபவர்  வனிதா.இவர் ஐந்து மாத கரிப்பிணியாக இருந்துள்ளார்.இந்நிலையில் இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. காய்ச்சல் ஏற்பட்டதால் அவரை கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டது. இந்நிலையில் காய்ச்சல் ஓரளவு குறைந்த காரணத்தால் வனிதா வீடு திரும்பினார்.அதனையடுத்து தீபாவளி பண்டிகையன்று அன்னூர் சென்றிருந்தார்.அங்கு … Read more