கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்.. தொடக்க விழாவில் நடந்த கூத்து.. அம்பலம்!!

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்.. தொடக்க விழாவில் நடந்த கூத்து.. அம்பலம்!! தமிழக்தில் திமுக ஆட்சி அமைந்தால் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று திரு.ஸ்டாலின் கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் அறிவித்தார்.அதன்படி 2 ஆட்சி பொறுப்பேற்று 2 ஆண்டுகளுக்கு பின் இந்த கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தினை அமல்படுத்த முடிவு செய்தது.தமிழக்தில் மொத்தம் 1.70 லட்சம் பெண்கள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பத்திருந்த நிலையில் சுமார் 70 லட்சம் பெண்களின் … Read more

சட்டம் ஒழுங்கு சீர்கேடு அதிகரிப்பு!! பொதுமக்கள் அச்சம்-EPS குற்றச்சாட்டு!!

சட்டம் ஒழுங்கு சீர்கேடு அதிகரிப்பு!! பொதுமக்கள் அச்சம்-EPS குற்றச்சாட்டு!! தமிழ்நாட்டில் தொடர்ந்து சட்டம் ஒழுங்கு சீர்கேடு அதிகரித்து வருவதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். தமிழ்நாட்டில் 26 மாவட்டங்களில் நடந்த குற்ற செயல்களை பட்டியலிட்டு எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின் சட்டம் ஒழுங்கை காப்பாற்றவில்லை என அவர் மீது குற்றம் சாட்டியுள்ளார். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் குறைவதாக தெரியவில்லை எனவும் கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த நான்கு … Read more