கழக அரசின் உறுதியான நிலைப்பாடு இதுதான்! சட்டமன்றப் பேரவையில் ஸ்டாலின் பேச்சு!

உழவர் நலனுக்கு எதிரான வேளாண் சட்டங்கள் மற்றும் சிறுபான்மையினரை அச்சுறுத்தும் குடியுரிமை சட்டம் ஆகியவற்றை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என்பதே கழக அரசின் உறுதியான நிலைப்பாடு என்று சட்டமன்றப் பேரவையில் ஸ்டாலின் பேசி உள்ளார். எனவே உழவர் நலனுக்காக எதிரான வேளாண் சட்டத்தையும், சிஏஏ ஆகியவற்றையும் தடுக்கக் கோரி எதிர்வரும் நிதிநிலை கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் அவர் பேசியுள்ளார். சட்டமன்றப் பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பேசியது, “மூன்று வேளாண் சட்டங்களைப் பற்றி … Read more

உங்கள் ஆதரவுக்கும் ஊக்கத்திற்கும் நன்றி – வாள்வீச்சு வீராங்கனை முதல்வருக்கு நன்றி!

தமிழ்நாட்டின் பாரம்பரிய வாள்வீச்சு பயிற்சி பெற்று உலக அளவில் பல்வேறு போட்டிகளிலும் கலந்து கொண்டு பல பதக்கங்களை வென்றிருக்கிறார் தமிழ்நாட்டை சேர்ந்த பவானி தேவி. இவரது நலனையும் ஊக்கத்தையும் விடாமுயற்சியும் கருத்தில் கொண்டு தமிழ்நாடு மின் உற்பத்தி மின் பகிர்மான கழகத்தில் விளையாட்டு அலுவலர் பதவிக்கு அவருக்கு ஆணை வழங்கி, மேலும் சில பயிற்சிகள் பெற பவானி தேவிக்கு தமிழ்நாடு அரசு 5 லட்சம் ரூபாய் நிதி உதவியை பவானி தேவியின் தாயாரிடம் முதலமைச்சர் அவர்கள் கொடுத்துள்ளார். … Read more

தமிழக அரசின் அட்டகாசமான முயற்சி! மாஸ் காட்டும் முதல்வர்!

மின் தொடர்பான பிரச்சனைகளை விரைவில் தீர்த்து வைப்பதற்காக மின் வாரிய அலுவலகங்களில் மின் நுகர்வோர்களுக்கு சேவை மையங்கள் தொடங்கப்பட்டு உள்ளது இதை இன்று முதல்வர் தொடங்கி வைத்தார்.   பதவியேற்ற சில காலத்திலேயே அதிகமான திட்டங்களை கொண்டு வந்து முதல்வர் அவர்கள் அட்டகாசமாக வழிநடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த ஆண்டில் 9 மாதமாக மின் பராமரிப்புகள் செய்யப்படாததால் பல்வேறு கருவிகள் பல்வேறு மின் கம்பங்கள் அனைத்தும் பழுதடைந்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டு நிலையில், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி … Read more

பாதியாக அனுமதித்து பயணிகளுக்கு அனுமதி! வல்லுநர் குழு பரிந்துரை!

Half allowed passengers allowed! Expert Panel Recommendation!

பாதியாக அனுமதித்து பயணிகளுக்கு அனுமதி! வல்லுநர் குழு பரிந்துரை! தற்போது கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் சில தினங்களாக குறைந்துள்ள காரணத்தினால் தொற்று குறைந்துள்ள மாவட்டங்களில் சில தளர்வுகளை அரசு அறிவித்த நிலையில், வரும் திங்கட்கிழமையுடன் முடிவடைய உள்ளதால், ஊரடங்கு குறித்து மருத்துவ வல்லுநர் குழுவுடன் முதல்வர் நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில், தொற்று பாதிப்பு குறைந்துள்ள மாவட்டங்களில் பயணிகளை பாதியாக குறைத்து பேருந்து பயணங்களை அனுமதிக்கலாம் எனவும், மேலும் சில தளர்வுகளையும் தரலாம் எனவும், … Read more

ஊரடங்கு நீட்டிப்பா! விரைவில் வெளியாகும் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது என்று தெரிவிக்கப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு வரை நாள் ஒன்றுக்கு 36 ஆயிரம் என்ற நிலையிலிருந்து தற்சமயம் 9 ஆயிரமாக குறைந்து இருக்கிறது என்று தெரிவிக்கப்படுகிறது. தமிழக அரசு முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு வெற்றி கிடைத்திருக்கிறது என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில் முழு ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகளை முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்து வருகிறார். இதன் காரணமாக, நோய்த்தொற்று குறைந்த மாவட்டங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இருந்தாலும் நீலகிரி, திருப்பூர், … Read more

பிரதமரை சந்தித்து முதல்வர் வைத்த கோரிக்கைகள்! நிறைவேற்றுவாரா மோடி!

பதவி ஏற்றதில் இருந்து முதல்வர் பிரதமரை சந்திக்கதா நிலையில் நேற்று தமிழக முதல்வர் பிரதமர் மோடி அவர்களை புதுடெல்லியில் சந்தித்தார்.   பிரதமரை சந்தித்தது மனநிறைவை தருகிறது என்று மு க ஸ்டாலின் அவர்கள் கூறியுள்ளார். 25 நிமிடம் நடந்த உரையாடல் சந்திப்பு முடிவுற்ற உடன் தமிழகத்திற்கு வந்த முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.   பேட்டியில் அவர் கூறியதாவது, குரோனா காலகட்டத்தில் பதவி ஏற்றதும் பிரதமரை சந்திக்க முடியாமல் போனது. தமிழகத்தில் குறு … Read more

“உங்கள் வழியில் தமிழகம் தலைநிமிர்ந்திட” என தயாரிப்பாளர் கலைப்புலி S.தாணு அளித்த நிவாரண நிதி!

கலைபுலி எஸ் தாணு தயாரிப்பாளர் அவர்கள் முதல்வர் திரட்டி வரும் கொரோனா நிவாரண நிதிக்கு நிதி அளித்து உள்ளார். திரைத்துறையில் பிரபலங்கள் மற்றும் பலரும் பல லட்சம் முதல் கோடி வரை நிதி அளித்து உதவி செய்து வருகின்றனர். ரஜினிகாந்த் ,அஜீத், சூர்யா, சங்கர், ஏ ஆர் முருகதாஸ், விஜய் சேதுபதி உள்ளிட்ட பலரும் கொரோனாவிற்கு நிதி அளித்து வருகின்றனர். சமீபத்தில் விஜய் சேதுபதி 25 லட்சம் கொரோனா நிவாரண நிதிக்காக முதல்வரிடம் கொடுத்தது குறிப்பிடத்தக்கது. கொரோனா … Read more

சற்று முன்: +2 தேர்வுகள் ரத்து! முதலமைச்சர் அறிவிப்பு!

மாணவர்களின் நலன் கருதி பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுகிறது என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.   கொரோனா பெரும் தொற்று காரணமாக அனைத்து மக்களும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து பணிகளை சிறப்பாக செய்து வருகிறது தமிழக அரசு. பன்னிரெண்டாம் பொதுத் தேர்வுகள் குறித்து பல்வேறு தரப்பினரிடையே ஆலோசனை கேட்டு முடிவெடுத்துள்ளது.   ஒன்றிய அரசு மத்திய இடைநிலை வாரியம் சிபிஎஸ்சி தேர்வுகள் ஏற்கனவே இரத்து செய்துள்ளது. அதேபோல் மற்ற மாநிலங்களும் அவரவர்களின் மாநில பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகளை … Read more

இத்துறையையும் கவனியுங்கள்! முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்த சேரன் ! நிறைவேற்றப்படுமா?

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் பிறந்த நாள் அன்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தார். அதைப் பார்த்த சேரன் முக ஸ்டாலினுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். நிறைவேற்றப்படுமா என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.நேற்று மறைந்த கலைஞர் கருணாநிதி அவர்களின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அப்பொழுது பல திட்டங்களை முதல்வர் அவர்கள் அறிவித்தார். அதில் ஆண்டுதோறும் மூன்று இலக்கிய மாமணி விருது எழுத்தாளர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்படும் என்று கூறினார். தென் சென்னையில் உயர் … Read more

நாளை ஆய்வு செய்யும் முதலமைச்சர்! ஸ்டாலின் நோய்தொற்று குறையுமா!

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் நேற்று ஒரே தினத்தில் 31 ஆயிரத்து 79 பேருக்கு நோய் தொற்று உறுதியாகி இருக்கிறது. இந்த நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 9 ஆயிரத்து 700 ஆக அதிகரித்திருக்கிறது. நேற்று இந்த நோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை 486 ஆக இருக்கிறது. இந்த நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 22 ஆயிரத்து 755 ஆக அதிகரித்திருக்கிறது. 31 ஆயிரத்து 255 பேர் இந்த நோயிலிருந்து முழுமையாக குணமடைந்து அதைத்தொடர்ந்து மொத்த நலம் பெற்றோரின் … Read more