தமிழ்நாட்டில் 100 சதவீதத்தை நெருங்கும் நோய் எதிர்ப்பு சக்தி! அமைச்சர் சுப்பிரமணியன் வெளியிட்ட தகவல்!

தமிழ்நாட்டில் 100 சதவீதத்தை நெருங்கும் நோய் எதிர்ப்பு சக்தி! அமைச்சர் சுப்பிரமணியன் வெளியிட்ட தகவல்!

சென்னை கிண்டி கிங் மருத்துவமனையில் நோயாளிகள் பிரிவு மருத்துவமனை கட்டமைப்பு மற்றும் வசதிகளை சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம், மருத்துவமனையின் தலைமை இயக்குனர் டாக்டர் நாராயணசாமி உள்ளிட்டோர் உடன் இருந்தார்கள் என்று சொல்லப்படுகிறது. இதனைத் தொடர்ந்து 4ம் கட்ட குருதிசார் ஆய்வு முடிவை வெளியிட்ட அமைச்சர் சுப்பிரமணியன் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது தமிழ்நாட்டில் 2 தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத நோய்த்தொற்று … Read more

இது நடந்தால் நிச்சயமாக ஊரடங்கு தேவையில்லை! சுகாதாரத்துறை அமைச்சர் அதிரடி!

இது நடந்தால் நிச்சயமாக ஊரடங்கு தேவையில்லை! சுகாதாரத்துறை அமைச்சர் அதிரடி!

மொழிப் போரின் தியாகிகள் தினத்தை முன்நிறுத்தி சென்னை விருகம்பாக்கத்தில் இருக்கின்ற மொழிப் போர் வீரர் அரங்கநாதன் நினைவிடத்திற்கு சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் நேரில் சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி இருக்கிறார். இதனைத் தொடர்ந்து அவர் பத்திரிக்கையாளர்களிடம் உரையாற்றினார் அப்போது அவர் தெரிவித்ததாவது, தமிழகத்தில் நோய்த்தொற்று இறப்பு விகிதம் அதிகரிக்கவில்லை. வயதானவர்களின் நோய் இருப்பவர்கள் உள்ளிட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்து கொண்டு இருக்கிறார்கள். இதன் காரணமாக, உயிர் இழப்பு … Read more

தமிழ்நாடு முழுவதும் 3500 க்கும் மேற்பட்ட இடங்கள் நோய்த்தொற்று கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவிப்பு!

தமிழ்நாடு முழுவதும் 3500 க்கும் மேற்பட்ட இடங்கள் நோய்த்தொற்று கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவிப்பு!

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கை மாற்று அறுவை சிகிச்சையை கட்டிடத்தை சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் மற்றும் இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் நேற்று திறந்து வைத்திருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில், வடசென்னை திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி, வீராசாமி, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், ஸ்டான்லி அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரி தலைமை இயக்குனர் மருத்துவர் பாலாஜி உள்ளிட்டோர் உடன் இருந்தார்கள் இதனையடுத்து அமைச்சர் சுப்பிரமணியன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் … Read more

தமிழ்நாட்டில் 500க்கும் மேற்பட்ட இடங்களில் வாரம் தோறும் பூஸ்டர் தடுப்பூசி சிறப்பு முகாம்! சுகாதாரத்துறை அமைச்சர் பேட்டி!

தமிழ்நாட்டில் 500க்கும் மேற்பட்ட இடங்களில் வாரம் தோறும் பூஸ்டர் தடுப்பூசி சிறப்பு முகாம்! சுகாதாரத்துறை அமைச்சர் பேட்டி!

சென்னை சைதாப்பேட்டை சேஷாசலம் தெருவில் இருக்கின்ற அடுக்குமாடி குடியிருப்பில் சென்னை பெருநகர மாநகராட்சி சார்பாக இணை நோயுடன் இருக்கின்ற 60 வயதிற்கு மேற்பட்ட முதியோருக்கு வீடுகளுக்கு சென்று அவனை தடுப்பூசிகள் செலுத்தும் பணியை சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்திருக்கிறார். அந்த சமயத்தில், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, உள்ளிட்டோர் உடன் இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து அமைச்சர் பத்திரிகையாளர்களை சந்தித்து இருக்கிறார். அந்த பத்திரிக்கையாளர்களின் … Read more

அமைச்சர் நடத்திய அதிரடி ஆய்வு! மகிழ்ச்சியில் நோயாளிகள்!

அமைச்சர் நடத்திய அதிரடி ஆய்வு! மகிழ்ச்சியில் நோயாளிகள்!

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கோடம்பாக்கம் மண்டலத்தில் சமுதாய கூடத்தில் செயல்படும் நோய்த்தொற்று பரிசோதனை மையத்தில் ஆய்வு செய்தார். இதில் அமைச்சருடன் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், உள்ளிட்டோர் உடன் இருந்தார்கள் என்று சொல்லப்படுகிறது. நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது, அந்த விதத்தில் 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் தவணை தடுப்பூசி செலுத்தும் பணியை கோடம்பாக்கம் மண்டலத்தில் அமைச்சர் சுப்பிரமணியன் ஆரம்பித்து வைத்திருக்கிறார். அதன்பிறகு … Read more

அரசு பள்ளிகளில் 75% தடுப்பூசி செலுத்தும் பணி நிறைவு! அமைச்சர் பேட்டி!

அரசு பள்ளிகளில் 75% தடுப்பூசி செலுத்தும் பணி நிறைவு! அமைச்சர் பேட்டி!

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் சென்னையில் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது, கடந்த ஒரு வார காலமாக நாள்தோறும் 2000 என்ற எண்ணிக்கை உயர்ந்து கொண்டிருந்த நோய் தொற்று பாதிப்பு எண்ணிக்கை நேற்று வெறும் 9 என்ற அளவிலேயே அதிகரித்திருக்கிறது. இதுவரையில் வந்திருக்கின்ற தகவலின் அடிப்படையில் நேற்று இருக்கின்ற நிலைமையை விடவும் குறைவதற்கு வாய்ப்பிருக்கிறது என்று சொல்லப்பட்டுள்ளது. ஆனாலும் கூட பொங்கல் விடுமுறையை நாம் நினைவில் கொள்ள வேண்டும், ஆகவே பொங்கல் … Read more

தமிழகத்தில் இதன் விளைவாக நோய் தொற்று பாதிப்பு வெகுவாக குறைந்துவிட்டது! சுகாதாரத்துறை அமைச்சர் பெருமிதம்!

தமிழகத்தில் இதன் விளைவாக நோய் தொற்று பாதிப்பு வெகுவாக குறைந்துவிட்டது! சுகாதாரத்துறை அமைச்சர் பெருமிதம்!

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அமைக்கப்பட்டிருக்கின்ற நோய்த்தொற்று கண்காணிப்பு மையத்தை அமைச்சர் சுப்பிரமணியன், ஊரகத் தொழில் துறை அமைச்சர், தா.மோ. அன்பரசன் உள்ளிட்டோர் நேற்றையதினம் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் உடைய உடல்நிலை, அவர்களுக்கு வழங்கப்படும் உணவு முறைகள், தொடர்பாக அவர்கள் கேட்டதாகச் சொல்லப்படுகிறது. இதனையடுத்து சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவிக்கும்போது, நோய்த்தொற்று சிகிச்சைக்காக தமிழ்நாடு முழுவதும் 1,93,902 படுக்கைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. நோய்தொற்று அதிகரித்தபோதும் மருத்துவமனைகளில் இதுவரையில் 8,912 பேர் மட்டுமே … Read more

அந்தத் திட்டம் நாங்கள் கொண்டு வந்தது அவர்கள் பொய் சொல்கிறார்கள்! சுகாதாரத்துறை அமைச்சர் அதிரடி பேட்டி!

அந்தத் திட்டம் நாங்கள் கொண்டு வந்தது அவர்கள் பொய் சொல்கிறார்கள்! சுகாதாரத்துறை அமைச்சர் அதிரடி பேட்டி!

சென்னை சைதாப்பேட்டை பழைய மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் முதலமைச்சர் காப்பீட்டு திட்ட பதிவு மையத்தை சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று ஆரம்பித்து வைத்தார். இதனையடுத்து 12 லட்சம் மதிப்பீட்டில் 8 பேருக்கு செயற்கை கால் வழங்கியிருக்கிறார். தொடர்ந்து உரையாற்றிய சுப்பிரமணியன் பூஸ்டர் தவணை தடுப்பூசி ஆக கோவக்சீன் தடுப்பூசி போட்டுக்கொண்டார் என்று சொல்லப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் சுகாதார திட்ட இயக்குனர் மருத்துவர் உமா, பெருநகர சென்னை மாநகராட்சி துணை ஆணையர் மருத்துவர் மணிஷ் சிம்ரன் ஜித் சிங் … Read more

தமிழகத்திற்கு பொங்கலுக்கு பிறகு இது அவசியமில்லை! சுகாதாரத்துறை அமைச்சர் அதிரடி!

தமிழகத்திற்கு பொங்கலுக்கு பிறகு இது அவசியமில்லை! சுகாதாரத்துறை அமைச்சர் அதிரடி!

தமிழ்நாட்டின் நோய்த்தொற்று தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது, நேற்று முன்தினம் 13 ஆயிரத்து 990 பேருக்கு நோய் தொற்று பாதிப்பு இருந்தது. அது நேற்றைய தினம் 15 ஆயிரத்து 379 ஆக அதிகரித்தது. தற்சமயம் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கிறது. ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. பொங்கல் பண்டிகைக்கு பிறகு தமிழ்நாட்டில் கட்டுப்பாடுகள் மேலும் அதிகரிக்கப்படும் எனவும், முழு ஊரடங்கு அமல்படுத்தப் படலாம் என்றும், எல்லோராலும் எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக … Read more

புதிய வகை நோய் தொற்று பாதிப்பு யாரும் பதற்றப்பட வேண்டாம்! கூலாக பதில் சொன்ன சுகாதாரத்துறை அமைச்சர்!

புதிய வகை நோய் தொற்று பாதிப்பு யாரும் பதற்றப்பட வேண்டாம்! கூலாக பதில் சொன்ன சுகாதாரத்துறை அமைச்சர்!

சென்னையை அடுத்த குரோம்பேட்டையில் இருக்கின்ற அண்ணா பல்கலைக்கழக எம்ஐடி கல்லூரி விடுதியில் 67 மாணவர்களுக்கு நேற்று முன்தினம் கொரோனா உறுதி செய்யப்பட்டது, பாதிக்கப்பட்ட மாணவர்கள் கல்லூரி விடுதியிலேயே தனிமைப் படுத்தப் பட்டார்கள். இந்த சூழ்நிலையில், நேற்று மேலும் 14 பேருக்கு இந்த நோய் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது, இதன் காரணமாக, அந்த கல்லூரியில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை 81 ஆக அதிகரித்திருக்கிறது. இவர்களில் 66 பேருக்கு புதிய வகை நோய் தொற்று அறிகுறி … Read more