மதுபானங்களின் கலால்வரி குறைப்பு! கல்வீசி தாக்குதல் நடத்திய உமாபாரதி!!

மதுபானங்களின் கலால்வரி குறைப்பு! கல்வீசி தாக்குதல் நடத்திய உமாபாரதி!! மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தின் முதல்வராக சிவராஜ் சிங் இருந்து வருகிறார். இந்த மாநிலத்தில் இதற்கு முன்பு முதலமைச்சராக இருந்தவர் உமாபாரதி. பாஜகவின் முக்கிய தலைகளில் இவரும் ஒருவர். இவர் மத்திய பிரதேசத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி பல போராட்டங்களை நடத்தி வருகிறார். அந்த வகையில் இவர், ஜனவரி 15-ந் தேதிக்குள் மத்திய பிரதேச மாநிலத்தில் மதுவை தடை செய்ய … Read more

ஆவணங்கள் இல்லாமல் ஓடிய பிரபல நடிகரின் கார்! 15 வாகனங்கள் பறிமுதல்!

பாலிவுட் நட்சத்திரத்திற்கு சொந்தமானதாகக் கூறப்படும் ரோல்ஸ் ராய்ஸ் கார், எந்த ஒரு சரியான ஆவணங்கள் இல்லாமல் செயல்படுத்தப்பட்டு உள்ளதால் ஞாயிற்றுக்கிழமை யுபி சிட்டி அருகே 15 சொகுசு வாகனங்களுடன் கைப்பற்றப்பட்டது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார்.   இந்த ரோல்ஸ் ராய்ஸ் மகாராஷ்டிராவில் பதிவு செய்யப்பட்டு உள்ளது. அதன் பதிவு எண் MH 02/BB2 ஆகும். இதன் மதிப்பு 16 கோடி. இதற்கு அந்த பிரபல நடிகர் காப்பீடு செய்யவில்லை.   போக்குவரத்து கூடுதல் ஆணையர் … Read more

2 வயது பேரப் பிள்ளையை காப்பாற்ற சிறுத்தையுடன் சண்டை போட்ட தாத்தா- பாட்டி!

தனது இரண்டு வயது பேரக் குழந்தையை காப்பாற்ற பாட்டி சிறுத்தையுடன் சண்டையிட்ட சம்பவம் மத்திய பிரதேசத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மத்திய பிரதேசத்தில் வியாழக்கிழமை இரவு குனோ நேஷனல் பார்க் அருகில் உள்ள துரா என்ற கிராமத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. தனது இரண்டு வயது பேர குழந்தையை காப்பாற்ற மிகப் பெரிய கொடூரமான சிறுத்தையுடன் அந்த தாத்தா பாட்டி இருவரும் சண்டையிட்டு உள்ளனர். 50 வயது மதிக்கத்தக்க பசந்தி பாய் குர்ஜார் என்பவர் தனது … Read more

மத்திய பிரதேசத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட அமைச்சகம் – எதற்காக தெரியுமா?

மத்திய பிரதேசத்தின் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் அவர்கள் புதிதாக ஓர் அமைச்சகத்தை உருவாக்கியுள்ளார். அது என்னவென்றால் “பசுக்களை பாதுகாப்பதற்காக” என்று குறிப்பிட்டுள்ளார். அதாவது அவரின் அறிக்கையில், “பசுக்களை பாதுகாப்பதற்காக தனி அமைச்சகம் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த அமைச்சகத்தில் கால்நடை வளர்ப்பு, வீடு மற்றும் உழவர் நலத் துறைகள், பஞ்சாயத்து, வனம், ஊரக வளர்ச்சி ஆகிய அனைத்தும் அந்த அமைச்சகத்தில் ஓர் அங்கமாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த அமைச்சகம் உருவாக்குவது குறித்து கேட்டபோது, ‘விலங்குகளின் நலனை கருத்தில் … Read more

வாகன பதிவு எண் வழங்க கட்டணம் வசூலிப்பதற்கு மாநிலங்களுக்கு அதிகாரம் உள்ளது!! உச்சநீதிமன்றம்..!

புதிதாக வாகனம் வாங்குபவர்கள் தங்கள் வாகனங்களுக்கு தங்கள் விருப்பமான பதிவு எண்ணை பெறுவதற்காக, அவா்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மத்திய பிரதேசத்தில் வாகன உரிமையாளா்கள் தங்கள் வாகனங்களுக்கு விரும்பும் பதிவு எண்ணை வழங்குவதற்கு அதிகாரிகள் கட்டணம் வசூலிக்க அதிகாரம் அளித்து, கடந்த 1994-ஆம் ஆண்டு மோட்டாா் வாகன விதி 55ஏ என்கிற சட்டத்தை உருவாக்கியது. இதனைத்தொடர்ந்து அம்மாநில உயா்நீதிமன்றம் அந்த சட்டத்தை ரத்து செய்தது. இதற்கு எதிா்ப்பு … Read more

தமிழ்நாட்டில் இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்குவது தொடர்பாக மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்

அண்மையில் மத்தியபிரதேச மாநிலம் அறிவித்துள்ள புதிய அறிக்கையில், மத்திய பிரதேச மாநில அரசு தரும் அனைத்து வேலைவாய்ப்புகளும் அம்மாநில இளைஞர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். மேலும் இது குறித்து சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மத்தியப்பிரதேச மாநில வளங்கள் அனைத்தும் அம்மாநில மக்களுக்கானது என ம.பி மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் நேற்றைய (18 ஆக) அறிக்கையில் தெரிவித்திருந்தார். இந்தநிலையில், இதனடிப்படையில் தமிழகத்திலும் அதேபோன்று ஒரு அறிக்கையினை வெளியிட்டு சட்டம் இயற்ற தமிழக அரசு முன்வர வேண்டும் என … Read more

ஒரே நாளில் பல லட்சம் ரூபாய்க்கு சொந்தக்காரரான தொழிலாளி..!

பன்னாவில் சுரங்கம் தோண்டும் போது தொழிலாளி ஒருவருக்கு 7.5 காரட் வைரம் கிடைத்ததால் ஒரே நாளில் பல லட்சம் ரூபாய்க்கு சொந்தக்காரராக மாறியுள்ளார். மத்திய பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் ஏராளமான வைர சுரங்கங்கள் உள்ளன. இதனையடுத்து அப்பகுதியை சேர்ந்த சுபால் என்பவர் அவருக்கு சொந்தமான நிலத்தில் சுரங்கம் ஒன்றை தோண்டியுள்ளர். அப்போது, அவருக்கு அதிர்ஷ்டவசமாக 3 வைர கற்கள் கிடைத்துள்ளது. இதனால் பெரும் மகிழ்ச்சி அடைந்த சுபால், வைரக்கற்கள் கிடைத்தது குறித்து அப்பகுதி அதிகாரிகளிடம் தகவல் … Read more