கோடைக்காலத்தில் சந்திக்கும் கண் பிரச்சினைகள்

கோடைகாலத்தில், வெயிலின் தாக்கத்தால் நான் பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாகிறோம். அதில் ஒன்று கண் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள். கோடைக்காலத்தில் நம் உடலில் உள்ள நீர்ச்சத்து குறையும். எனவே நாம் அளவுக்கு அதிகமான தண்ணீரை அருந்த வேண்டும். வெயிலில் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். சூரியனின் வெப்ப கதிர்கள் நம் சருமத்தை மட்டுமல்லாது நமது கண்ணையும் பாதிக்கிறது. முதலாவதாக கண் வறட்சி. கண்களில் உள்ள நீர்படலம் அதிக வெப்பத்தால் பாதிக்கப்படுகிறது. இந்த பிரச்சினை கோடைக்காலங்களில் மட்டுமல்ல எல்லா பருவ … Read more

மக்களே எச்சரிக்கை! மீண்டும் படையெடுக்கும் மெட்ராஸ் ஐ! 

People beware! Madras Eye Invades Again!

மக்களே எச்சரிக்கை! மீண்டும் படையெடுக்கும் மெட்ராஸ் ஐ! கொரோனா பரவல் ஒரு பக்கம் அதிகரித்து வரும் நிலையில் தற்போது சென்னையில் மெட்ராஸ் ஐ பாதிப்பு மிக வேகமாக பரவி வருகின்றது. நாளொன்றுக்கு நூற்றுக்கணக்கான  மக்கள் மெட்ராஸ் ஐ பாதிப்பினால் மருத்துவமனைக்கு வருகின்றனர் என தெரிவித்துள்ளனர்.மெட்ராஸ் ஐ என்பது விழியையும்,இமையையும் இணைக்கும் ஜவ்வு படலத்தில் ஏற்படும் தொற்று வைரஸ் ஆகும். இந்த பாதிப்பு காற்று மூலமாகவும்,மாசு வாயிலாகவும் பரவும் வாய்ப்புள்ளது.அதுமட்டுமின்றி இந்த மெட்ராஸ் ஐ பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்திய பொருட்களை … Read more

மக்களே உஷார்! இந்த மாவட்டத்தில் மெட்ராஸ் ஐ நோய் தொற்று தீவிரம்! 

People beware! Madras eye disease is serious in this district!

மக்களே உஷார்! இந்த மாவட்டத்தில் மெட்ராஸ் ஐ நோய் தொற்று தீவிரம்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.பள்ளி ,கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது அதனால் மெட்ராஸ் ஐ போன்ற நோய் தொற்றுக்களின் தாக்கம் அதிகளவு இல்லை. ஆனால் தற்போது கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அவரவர்களின் இயல்பு வாழ்கைக்கு திரும்பி வருகின்றனர்.இந்நிலையில் கண்ணின் ஜவ்வு படலத்தில் ஏற்படும் வைரஸ் தொற்றை  மெட்ராஸ் ஐ என அழைக்கப்படுகின்றது. … Read more

மக்களே எச்சரிக்கை! துரத்தி வரும் மெட்ராஸ் ஐ எந்த மாவட்டத்தில் தெரியுமா!

People beware! Do you know which district is chasing Madras?

மக்களே எச்சரிக்கை! துரத்தி வரும் மெட்ராஸ் ஐ எந்த மாவட்டத்தில் தெரியுமா! தினந்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் மருத்துவமனையை நாடி செல்வது வழக்கமான ஒன்றாக உள்ளது.அந்த வகையில் கடந்த இரண்டு ஆண்டுகாளாக கொரோனா பரவல் இருந்து வந்தது அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.பள்ளி கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே தான் நடைபெற்றது. மாணவர்கள் அனைவரும் ஆன்லைன் மூலமாக தான் தேர்வு எழுதினார்கள். நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் … Read more

ஒரே நாளில் 100 – ஐ கடக்கும் மெட்ராஸ் ஐ பாதிப்பு! மீண்டு அரசு மருத்துவமனைகளில் தலைத்தூக்கும் மருந்து தட்டுப்பாடு!!

100 cases in Madras in a single day! There is a shortage of drugs in government hospitals again!!

ஒரே நாளில் 100 – ஐ கடக்கும் மெட்ராஸ் ஐ பாதிப்பு! மீண்டு அரசு மருத்துவமனைகளில் தலைத்தூக்கும் மருந்து தட்டுப்பாடு!! திமுக அரசு வந்தது முதல் ஒவ்வொரு நோய் தொற்று அதிகரிக்கும் போதிலும் அதற்கான மருந்து தட்டுப்பாடு இருந்து கொண்டே தான் வருகிறது. ஆனால் இது குறித்து கேள்வி எழுப்பினால், மருந்து தட்டுப்பாடு என்பதே இல்லை. அரசியல் கட்சிகள் அதனை பேசும் பொருளாக ஆகிவிட்டனர் என்று வசனம் தான் பக்கத்திற்கு பக்கம் பேசுகின்றனர். கொரோனா தொற்று அடுத்து … Read more