இங்கு பெண்கள் வாங்கினால் ஒரு ரூபாய் தானாம்! இவர்களுக்கு இலவசம்! கலக்கும் மாநகராட்சி!

If women buy here, one rupee is enough! Free for them! Mixing Corporation!

இங்கு பெண்கள் வாங்கினால் ஒரு ரூபாய் தானாம்! இவர்களுக்கு இலவசம்! கலக்கும் மாநகராட்சி! இயற்கை உரங்களை விவசாயிகள் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் என மதுரை மாநகராட்சி அதிரடியாக தெரிவித்துள்ளது. நாட்டின் முதுகெலும்பாக விளங்கும் விவசாயத்தை பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவும், விவசாயிகளின் சுமைகளை குறைக்க வேண்டும் என்பதற்காகவும் அரசு பல்வேறு நலத்திட்டங்களையும், நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. அந்த வகையில் மதுரை மாநகராட்சி இன்று அதிரடியாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இயற்கை உரங்களை விவசாயிகள் இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது. விவசாயிகள், … Read more

ஆடு, மாடு வளர்த்தால் வரி செலுத்த வேண்டும்! மதுரை மாநகராட்சி அதிரடி!

Cow, Goat

வீடுகளில் ஆடு, மாடு வளர்ப்போர் இனி அரசுக்கு வரி செலுத்த வேண்டும் என மதுரை மாநகராட்சி அறிவித்துள்ளது. மதுரை மாநகராட்சியில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொள்ள மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் நடவடிக்கை எடுத்து வருகிறார். அதன்படி, மாநகரில் இறைச்சி மற்றும் மீன் கடைகளை நடத்த மாநகராட்சியிடம் உரிமம் பெற வேண்டும். இதற்காக கடையின் அளவுக்கு ஏற்ப, சதுர அடிக்கு ஆண்டு ஒன்றுக்கு 10 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். அதேநேரத்தில் சாலை யோரங்களில் இறைச்சி, மீன் விற்பனை செய்ய … Read more

மதுரையில் இனி இதற்கெல்லாம் வரியாம்! இதெற்கெல்லாம் ரூ.500 அபராதம்!

All this is no longer taxable in Madurai! A fine of Rs.500 for all this!

மதுரையில் இனி இதற்கெல்லாம் வரியாம்! இதெற்கெல்லாம் ரூ.500 அபராதம்! மதுரை மாநகராட்சி பகுதிகளில், புதிதாக வீடுகளில் உள்ள நாய், மாடு, எருமை, குதிரை போன்ற வீட்டு விலங்குகளை வளர்த்தால் 10 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று மாநகராட்சி புதிய கட்டளை விதித்துள்ளது. மேலும் மதுரை மாநகராட்சி பகுதிகளில் திட கழிவுகள் கொட்டும் இறைச்சிக் கடைகளுக்கு ரூ.2,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் திடீர் அறிவிப்பு வெளிவந்துள்ளது. மேலும் தெருவில் வீட்டு நாய் மற்றவர்கள் அச்சுருத்தினாலோ அல்லது அசுத்தம் செய்து … Read more

உயிருக்கு எமனாகும் பப்ஜி…பப்ஜி கேம் விளையாடுவதை கண்டித்த தந்தை!! தற்கொலை செய்து கொண்ட மகன்!!

உயிருக்கு எமனாகும் பப்ஜி...பப்ஜி கேம் விளையாடுவதை கண்டித்த தந்தை!! தற்கொலை செய்து கொண்ட மகன்!!

உயிருக்கு எமனாகும் பப்ஜி…பப்ஜி கேம் விளையாடுவதை கண்டித்த தந்தை!! தற்கொலை செய்து கொண்ட மகன்!! மதுரை மாவட்டத்தில் போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்த மகனை, அவர் தந்தை திட்டிய காரணத்தினால் அந்த சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. நாடு முழுவதும் கொரோனா தொற்றானது மிகவும் மோசமான நிலையில் இருந்து வந்தது. மேலும், அதன் காரணமாக பல உயிர்கள் இறக்கப்பட்டன. மேலும் , கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பள்ளிகள் முதல் … Read more

தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்காக சிறப்பு செய்தி! ஒதுக்கீடு வழங்கிய ஹைகோர்ட்!

Special news for Tamil educated students! Allocated by the High Court!

தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்காக சிறப்பு செய்தி! ஒதுக்கீடு வழங்கிய ஹைகோர்ட்! குரூப் 1 தேர்வு முடிவுகளை மாற்றி அமைக்கும் உத்தரவை பின்பற்றினால், அதிகாரிகள் நியமனம் செய்ய காலதாமதம் ஏற்பட வாய்ப்பு ஏற்படும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஐகோர்ட் மதுரை கிளையில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த மனு மீதான விசாரணை நீதிபதி கிருபாகரன் மற்றும் புகழேந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஜனவரி 2020 … Read more

அணிலுக்காக தன் பைக்கையே விட்டுக்கொடுத்த மருத்துவர்!! மதுரையில் நெகிழ்ச்சி சம்பவம்!!

அணிலுக்காக தன் பைக்கையே விட்டுக்கொடுத்த மருத்துவர்!! மதுரையில் நெகிழ்ச்சி சம்பவம்!!

மதுரையில் தன் இரு சக்கர மோட்டார் வாகனத்தில் பிரசவமான அணில் குட்டிகளுக்காக மாற்று வாகனத்தை உபயோகித்து வந்தார் கால்நடை மருத்துவர். மேலும், இதனை பொதுமக்கள் மிகவும் பாராட்டி வருகின்றனர். மதுரை ஆனையூர் கூடல்நகர் பகுதியைச் சேர்ந்த மெரில்ராஜ் என்பவர் ஒரு அரசு கால்நடை மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவர் தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தி வைத்து இருப்பது வழக்கம். அப்போது மோட்டார் சைக்கிளின் பின் பகுதி இருக்கைகள் அடிக்கடி வந்து வந்து சென்று … Read more

உதவிக்கு அமைச்சரின் பெயர்! 4 பேருடன் திருமணம்! 10 லட்சம் வரை சுருட்டிய பெண்! அதிரடி கைது!

Minister's name for help! Married with 4 people! The woman who rolled up to 10 lakhs! Action Arrested!

உதவிக்கு அமைச்சரின் பெயர்! 4 பேருடன் திருமணம்! 10 லட்சம் வரை சுருட்டிய பெண்! அதிரடி கைது! ராமநாதபுரம் அருகே உள்ள, திருவள்ளூர் சிறுவயல் பகுதியை சேர்ந்தவர், சிவசங்கரனின் மகன் விஜய் 22 வயதான இவரிடம் உறவினரான கரூரைச் சேர்ந்த சௌமியா பதின் மூன்றரை பவுன் நகைகளை வாங்கி உள்ளார். இவருக்கு வயது 24. சௌமியாவிடம் நகைகளை திருப்பி கேட்ட போது தனக்கு சில அமைச்சர்களை நன்கு தெரியும் என்றும், உனது தம்பிக்கு அரசு வேலை வாங்கித் … Read more

தடுப்பூசி செலுத்தியதால் இறந்த மென்பொறியாளர்! மதுரையில் நடந்த பரிதாபம்!

Programmer who died after being vaccinated! What a pity that happened in Madurai!

தடுப்பூசி செலுத்தியதால் இறந்த மென்பொறியாளர்! மதுரையில் நடந்த பரிதாபம்! தடுப்பூசியின் பயம் நாளுக்கு நாள் மக்களுக்கு இருந்து கொண்டே வந்தது. இதனை அடுத்து அரசுகள் கொரோனா தொற்றில் இருந்து தப்பிக்க தடுப்பூசி ஒன்றே சிறந்த வழி என்று தெரிவித்தது. அறிவியல் அறிஞர்களும் இதையே கூறிக் கொண்டு வந்த நிலையில் இதைப் பற்றிய தவறான செய்திகளும் ஒரு பக்கம் பரவியபடி இருந்தது. நடிகர் விவேக் கூட தடுப்பூசியினால் தடுப்பூசியினால் தான் என்று பலர் கருதிய நிலையில் கொரோனாவை தொடர்ந்து … Read more

நான் உனக்கு தந்தையாக இருக்கிறேன்! பாசம் காட்டி மோசம் செய்த நபர்!

I am your father! The person who showed affection and did bad things!

நான் உனக்கு தந்தையாக இருக்கிறேன்! பாசம் காட்டி மோசம் செய்த நபர்! ஒருவர் பாசத்திற்காக ஏங்குகிறார் என தெரிந்தால் பலபேர் அதாவது சில ஏமாற்று பேர்வழிகள் நான் இருக்கிறேன் என்று பாசமழை பொலிந்து அவர்களை எப்படி தன் வசம் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தான் பார்க்கிறார்கள். இது போல் மதுரை அருகே ஒரு சம்பவம் நடந்துள்ளது. 22 வயதான சிக்கந்தர் ராஜா என்ற நபர், மதுரை கூடல் நகர் பகுதியில் வாழ்ந்து வந்துள்ளார். இவர் வாழ்ந்து வந்த … Read more

“ஆஸ்பத்திரிக்கு இலவசம்” உண்மையான மாணிக்கம் இவர்தான்!

"ஆஸ்பத்திரிக்கு இலவசம்" உண்மையான மாணிக்கம் இவர்தான்!

மதுரையில் ஆட்டோ காரர் ஒருவர் மருத்துவ அவசரத்திற்கு இலவசமாக ஏழை எளிய மக்களுக்கு ஒரு ரூபாய் கூட பணம் வாங்காமல் சேவை செய்து வருகிறார். பாஷா திரைப்படத்தில் வெளிவந்த பாடலைப்போல நடைமுறையில் அதனை வழிநடத்தி உண்மையான மாணிக்கமாக வாழ்ந்து வருகிறார். மதுரையை சேர்ந்த லட்சுமணன். இங்கு கொரோனா காலத்தில் பொருளாதார அடிப்படையில் எல்லோரும் முடங்கிப் போய் இருக்கிறார்கள். அனைத்து ஓட்டுநர்களும் ஆட்டோ ஓட்டுநர்களும் சரி இந்த ஒரு பொருளாதார நெருக்கடியை சந்திக்கிறார்கள். லட்சுமணன் மூன்று குழந்தைகளையும் வேலைக்குச் … Read more